வன்முறையே வரலாறாய்…- 23

மூலம் : Islamic Jihad – A Legacy of Forced Convesion, Imperialism and Slavery BY M.A. Khan
தமிழில் : அ. ரூபன்

’அமைதி மார்க்கமென’ அறியப்படுகிற இஸ்லாம் பரவியது அமைதிவழியிலா அல்லது வாள் முனையிலா என்பது என்றும் நிலவும் ஒரு விவாதக் கருப்பொருள்.

சிறந்த இந்திய வரலாற்றாசிரியர் எம்.ஏ.கான் இஸ்லாம் பரவியது வாள் முனையிலேயே என்று தகுந்த ஆதாரங்களுடன் நிருபிக்கிறார். கலாச்சாரத்திலும் கல்வியிலும் செல்வத்திலும் மிக மிக முன்னேறி இருந்த இந்தியா போன்ற நாடுகள் எவ்வாறு இஸ்லாமியர்களால் சின்னாபின்னப் படுத்தப் பட்டன, படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதையும் மிக விளக்கமாக அவரது புத்தகத்தில் எடுத்துரைக்கிறார்.

அந்தப் புத்தகத்திலிருந்து சில பகுதிகள் இங்கே எடுத்தாளப்பட்டுள்ளன.

முந்தைய பகுதிகளை இங்கு படிக்கலாம்.

தொடர்ச்சி..

கல்கத்தாவில் நடத்திய “நேரடிப்” போராட்டம் தாங்கள் நினைத்த அளவிற்கு நடக்காததுடன், இந்து மற்றும் சீக்கியர்களின் எதிர்பாராத எதிர்த்தாக்குதல்களில் ஏராளமான முஸ்லிம்களும் கொல்லப்பட்ட ஆத்திரத்திலிருந்த முஸ்லிம் தலைவர்கள் கிழக்கு வங்காளத்திலிருந்த இந்துக்களின் மீது கண்மூடித்தனமான வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டார்கள். கிழக்கு வங்காளம் முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக வசிக்கும் பகுதி என்பது நினைவிருக்கட்டும்.

நவகாளி-திப்பெரா (Noakali-Tippera) என்ற பகுதியில் 1946-47-ஆம் ஆண்டுகளில் இந்துக்களின் மீது தொடர்ச்சியாக corpses-lying-among-pieces-of-wood-in-preparation-for-cremation-after-bloody-rioting-between-hindus-and-muslims-2-calcutta-kolkata-1946நடத்தப்பட்ட தாக்குதல்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. “நவகாளி” கலவரங்கள் என்று அறியப்படும் அந்தக் கலவரம் மிகக் கொடூரமானது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியிலிருந்து சவூதி அரேபியாவின் வஹாபிய, அஞ்சுமன் (Wahabi and Anjuman) இஸ்லாமிய அடிப்படைவாதம் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கும் கிழக்கு வங்காளத்தில், குறிப்பாக முஸ்லிம்கள் 80-85 சதவீதம் வசிக்கும் நவகாளிப் பகுதியில் பரவியது. இந்தப் பயங்கரவாதமே நவகாளி மற்றும் ஃபெனி, கோமில்லா மாவட்டங்களிலிருக்கும் 350-ற்கும் மேற்பட்ட கிராமங்களில் முஸ்லிம்கள் இந்துக்களை தாக்குவதற்கு முக்கிய காரணமாக இருந்தது என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டவரும், பிற்காலத்தில் கிழக்கு பாகிஸ்தானிய சட்டசபை அங்கத்தினருமாகவும் இருந்த பி.சி. லெஹரி, “கல்கத்தாவில் தோல்வியுற்ற முஸ்லிம் லீக் தனது “நேரடிப்” போராட்டத்திற்கு நவகாளியைத் தேர்ந்தெடுத்தது. நவகாளியில் வெறும் 18 சதவீதமாக இருந்த இந்துக்களின் மீது கொள்ளையும், படுகொலைகளும், இந்துப் பெண்களின் மீதான பாலியல் வன்முறைகளும், கட்டாய மதமாற்றங்களும் தொடர்ந்து நடத்தப்பட்டன” என்கிறார். நவகாளியிலிருந்த காங்கிரஸ் அங்கத்தினர்களால் கல்கத்தாவிலிருந்த காங்கிரஸ் அலுவலகத்திற்கு அக்டோபர் 15, 1946-இல் அனுப்பப்பட்ட ஒரு தந்தி (telegram) இந்தப் பயங்கரத்தை தெளிவாக்குகிறது.

Men unloading corpses from truck in preparation for cremation after bloody rioting between Hindus and Muslims 2 Calcutta (Kolkata) 1946“ஏராளமான வீடுகள் எரிக்கப் பட்டு விட்டன / ஆயிரக் கணக்கானவர்கள் எரித்துக் கொல்லப் பட்டார்கள் / பல ஆயிரக் கணக்கானவர்கள் கொல்லப்பட்டு விட்டனர் / ஏராளமான இந்துப் பெண்கள் வலுக்கட்டாயமாகத் தூக்கிச் செல்லப்பட்டு முஸ்லிம்களுக்கு மணம் செய்து வைக்கப்பட்டார்கள் / எல்லா இந்து ஆலயங்களும் இடிக்கப்பட்டு அங்கிருந்த சிலைகள் உடைக்கப்பட்டுவிட்டன / ஏராளமான அகதிகள் திப்பாரா மாவட்டத்திலிருந்து வந்து கொண்டிருக்கிறார்கள் / கோலம் சார்வார் முஸ்லிம்கள் எல்லா இந்துக்களையும் கொன்று அழிக்குமாறு முஸ்லிம்களிடம் தூண்டுதல்….”

நவகாளி கலவரம்  பிர் (Sufi Master) மவுல்வி கோலம் சார்வார் என்பவனின் தூண்டுதலால் நடத்தப்பட்டது. கல்கத்தாவில் நடந்த கலவரத்திற்கு இந்துக்களை முக்கியக் காரணமாகக் குற்றம் சாட்டிய கார்வார், அங்கு கொல்லப்பட்ட முஸ்லிம்களைப் பற்றி ஆதாரமற்ற தகவல்களை முஸ்லிம்களிடையே திட்டமிட்டுப் பரப்பினான். இதனைத் தொடர்ந்து முஸ்லிம் முல்லாக்கள் இஸ்லாமியர்கள் கூடும் இடங்களில் இந்துக்களுக்கு எதிரான வெறுப்பினை உமிழ்ந்ததுடன், நவகாளி முஸ்லிம்களைக் கொல்வதற்காக இந்துக்கள் ஏராளமான இந்து மற்றும் சீக்கியப் போராளிகளை ரகசியமாக நவகாளிக்கு வரவழைத்திருப்பதாகவும் பொய்த் தவகவல்களை பரப்பினர்.

அதனைத் தொடர்ந்து 1946-ஆம் வருட அக்டோபர் மாத மத்தியில் ஏராளமான (இந்துக்கள்) கொல்லப்பட்டதுடன், அவர்களின் மனைவிகளும் மகள்களும் வலுக்கட்டாயமாக தூக்கிச் செல்லப்பட்டு முஸ்லிம் குண்டர்களுக்கு மணம் செய்விக்கப்பட்டார்கள். இந்துக்கள் வசித்த பல கிரமங்கள் தீக்கிரையாக்கப்பட்டு முற்றிலுமாக அழிந்தன. நவகாளியின் அத்தனை இந்துக்களும் ஒருவர் விடாமல் கொள்ளையடிக்கப்பட்டு கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டனர்.

இந்துக் கோவில்கள் தகர்க்கப்பட்டு, ஆலயச் சிலைகள் உடைத்தெறியப்பட்டன. ஏறக்குறைய நான்கு இலட்சம் இந்துக்கள் வாழ்ந்த நவகாளியில், ஏறக்குறைய 95 சதவீதம் பேர் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு முஸ்லிம்களாக்கப்பட்டார்கள். மறுத்தவர்கள் உடனடியாகக் கொல்லப்பட்டார்கள். இவ்வாறு மதம் மாறிய இந்துக்கள் மாட்டிறைச்சி உண்ண வைக்கப்பட்டு, கல்மாவைப் (kalma) படிக்க வைக்கப்பட்டார்கள். அவர்களிடமிருந்த பசுக்கள் கொல்லப்பட்டு அதன் மாமிசம் உண்ணப்பட்டது.

இதே நிலைமை நவகாளிக்கு அருகிலிருந்த திப்பெரா மாவட்டத்திலும் இருந்தது. நவகாளிக்கு நவம்பர் மாதம் வந்த மகாத்மா காந்தி, முஸ்லிம்களின் வீடுகளுக்குச் சென்று அகிம்சையை போதிக்க ஆரம்பித்தார். தங்களின் அருகில் வசிக்கும் இந்துக்களை தங்களின் நண்பர்களாக நடத்தும்படி வேண்டியதுடன், அகதி முகாம்களில் தங்கியிருந்த இந்துக்கள் மீண்டும் தங்களின் வீடுகளுக்குச் செல்ல வேண்டினார்.

நவகாளியில் இந்துக்களுக்கு எதிரான கலவரங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கையில், அருகிலிருந்த பிகாரில் இந்துக்களுக்கும்canning-communal-assaultமுஸ்லிம்களுக்குமிடையே மோதல் உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டுக் கொண்டிருந்தது. அன்றைய கல்கத்தாவின் ஏராளமான வணிகத்தலங்களும், சிறு தொழிற்சாலைகளும் பிகாரிகளுடையவையாக இருந்தன. கல்கத்தாவில் முஸ்லிம்கள் நடத்திய “நேரடி” போராட்டத்தின் விளைவாக அவர்களின் (பிகாரிகளின்) வீடுகளும், தொழில்களும் எரித்து அழிக்கப்பட்டதால் ஏராளமான பிகாரிகள் தங்களின் வீடுகளுக்குத் திரும்பியிருந்தனர். அவர்கள் கொண்டுவந்த படுபயங்கரமான தகவல்கள் பிகாரி இந்துக்களிடையே மிகப்பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதற்கும் மேலாக பிகாரி முஸ்லிம் தலைவர்களின் வன்முறையத் தூண்டும் பேச்சுக்களும் பிகாரி இந்துக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியிருந்தது. வாளின் வலிமையையும் அதனால் முஸ்லிம்கள் அடைந்த வெற்றியையும் குறித்து பிகாரி முஸ்லிம் தலைவர்கள் பொதுக் கூட்டங்களில் பீற்றிக் கொண்டிருந்தார்கள். கல்கத்தாவில் முஸ்லிம் லீக் “நேரடி” போராட்டத்தைத் துவங்கிய அதே நாளில் ஒரு கூட்டத்தில் பேசிய பிகாரி முஸ்லிம் தலைவரான சையத் முகமது அப்துல் ஜலீல், “இந்துக்களின் தாக்குதல் அகிம்சையின் அடிப்படையிலானது…ஆனால் நமது தலைவர்களான காயிதே-ஆஸம் (ஜின்னா), நசிமுதீன் மற்றும் சுஹ்ராவர்த்தி போன்றவர்கள் அகிம்சைக்கு எந்த அர்த்தமும் இல்லை என்று தெளிவுபடுத்தியிருக்கிறார்கள். எனவே நமது போராட்டம் கையில் கிடைக்கு எந்த ஆயுதத்தினையும் கொண்டு நடத்தப்பட வேண்டும்”.

“அல்லாவின் சுவனத்திற்குப் போக ஒன்று நாம் காஃபிர் இந்துக்களைக் கொல்ல வேண்டும்; அல்லது அவர்களால் கொல்லப்பட வேண்டும்” என்று பிகாரின் இஸ்லாமிய மாணவர்களின் அமைப்பு

அறைகூவல் விடுத்தது. இது போன்ற பேச்சுக்களும், கல்கத்தாவின் நிகழ்வுகளும் பிகாரி இந்துக்களிடையே பெரும் அச்சத்தை உண்டாக்கியிருந்தன. இதன் உச்சமாக பிகரின் முஸ்லிம் லீக் தலைவராகவும், ஆடைகள் வினியோகம் துறையின் (போர்க்காலமாதலால் துணிகள் ரேஷன் முறையில் வழங்கப்பட்டது) செகரட்டரியாகவும் இருந்த பிகார்ஷெரிஃப், அங்கு வழங்கப்பட்ட ஒவ்வொரு துணியிலும், “அல்லாஹூ அக்பர், நாங்கள் பாகிஸ்தான் அடையும் வரை ஓய மாட்டோம்” என அச்சடித்து வினியோகம் செய்தார்.

இது இப்படி இருக்க, அக்டோபர் மாத மத்தியில் நவகாளி பயங்கரங்களைக் குறித்த செய்திகள் பிகாரை வந்தடைய ஆரம்பித்தது. இதற்கிடையே தென் பிகாரின் முஸ்லிம் லீக் செயலாளர்  முஸ்லிம்களிடையே வினியோகித்த அச்சடித்த, வன்முறையைத் தூண்டும் சுற்றறிக்கைகள் பல பிகாரின் பிற பகுதிகளிலும் வினியோகிக்கப்பட்டன. இந்திய இந்துக்களை “இஸ்லாமின் எதிரிகள்” என அழைத்த அந்தப் பிரசுரம், “அவர்களின் (இந்துக்களின்) வெட்டப்பட்ட ரத்தம் தோய்ந்த தலைகள் போர்க்களத்தில் மண்ணில் கிடக்கும்” என்றது.

dead-at-punjab-after-partitionஇன்னொரு சுற்றறிக்கை முகமதலி ஜின்னாவிடம், “இந்து காஃபிர்களுக்கு இத்தனை வருடங்கள் நேரம் கொடுத்தோம். இருண்ட காஃபிரி மதமான இந்துமதத்தை அழித்து, உலகிற்கு ஒளியூட்டும் இஸ்லாத்தை நிறுவ நமக்கு நேரம் வந்துவிட்டது. அரேபியாவில் இஸ்லாத்தின் ஆரம்பகாலத்தில் நிகழ்ந்தது போல இந்தியாவிலும் காஃப்ரி இந்துக்களைக் கொன்று இந்த உன்னத காரியத்தைச் செய்வோம்” என வலியுறுத்துகிறது. கல்கத்தாவில் வெளியிடப்பட்ட மற்றொரு துண்டுப் பிரசுரம், முகமதலி ஜின்னா நேரடியாக சொன்னதாகச் சொல்லப்பட்டதெனக் கூறப்படும், “இந்து மதத்தை அழித்து இந்துக்களை மதம் மாற்றுவது அல்லது கொல்வது, மேலும் பிரிவினையை எதிர்க்கும் தேசியத் தலைவர்களைக் கொலை செய்வது, மற்றும் இந்துப் பெண்கள் மீதான பாலியல் வன்முறையைத் துவங்குவது” போன்ற செய்திகளைப் பறைசாற்றுகிறது.

இவ்வாறு முஸ்லிம்களால் திட்டமிட்டு நடத்தப்படும் கொலைகள், கொள்ளைகள், அடிமைப்படுத்துதல்கள், கற்பழிப்புகள், கட்டாய மதமாற்றங்கள்….போன்றவை இந்திய இந்து காங்கிரஸ் தலைவர்களை அச்சமூட்டி அவர்களைப் பணியச் செய்து பாகிஸ்தானைப் பெறுவதற்கான ஒரு தந்திரம் என்பதினை பிகாரி இந்துக்கள் மெல்ல, மெல்லப் புரிந்து கொள்கிறார்கள். கலவரச் சூழல் உருவாவதினைப் புரிந்து கொண்ட இந்திய அரசியல் தலைவர்கள் இந்துக்களை அமைதி காக்குமாறு வேண்டுகிறார்கள்.

இருப்பினும் அக்டோபர் 25-ஆம் தேதி பிகாரில் துவங்கிய மதக்கலவரம், நவம்பர் 3-4 தேதிகளில் உச்சத்தை அடைந்து பின்னர் நின்றது. அந்தப் பனிரெண்டு நாட்கள் நடந்த கலவரங்களில் பிகாரி இந்துக்கள் தங்கள் சகோதரர்களின் மீது கல்கத்தாவிலும், நவகாளியிலும் முஸ்லிம்கள் நடத்திய வெறியாட்டத்திற்கு ஒரு பதிலாக அமைந்தது. பிகார் காவல் துறை இந்தக் கலவரங்களைக் கட்டுப்படுத்த ஈடுபாட்டுடன் செயல்பட்டாலும், அதனை அடக்குவது எளிதான ஒன்றாக இருக்கவில்லை. ஏராளமான முஸ்லிம்களும், இந்துக்களும் இந்தக் கலவரத்தில் கொல்லப்பட்டாலும், எப்போதும் போல முஸ்லிம் லீக் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் எண்ணிக்கையை பல மடங்கு உயர்த்திக் காட்டியது.

(தொடரும்)

117 Replies to “வன்முறையே வரலாறாய்…- 23”

  1. ஹிந்து சமுகம் இடையே ஒற்றுமை இன்மை முதல் காரணம் ஹிந்து மதத்தை அழிக்கமுடியாது ஆணவம் நமிடையே நிறைகொன்டுள்ளது ஜம்மு இருந்து விரட்டப்பட்ட ஹிந்துக்கள் ஏன் சொந்த நிலத்திற்கு திரும்ப முடியவில்லை? தேசிய உணர்வு குறைவு

  2. உள்ளேயே இருக்கும் கரையான்களான ஜாதித் தலைவர்கள், அவர்களின் துடுப்புகள் எல்லாம் ஒழிந்தால் தான் ஹிந்து மதத்தைப் பிடித்த பீடை ஒழியும். ஒரு குடையின் கீழ் அனைவரும் வரவேண்டுமெனில், ஹிந்து மத ஆன்மீக கருத்துக்கள் அனைவருக்கும் எடுத்துச் செல்லப்படுவது அவசியம்.

  3. 23 பதிவுகள் இஸ்லாத்தின் மீது புழுதி வாரி தூற்றியும் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. பிரபல நடிகை மோனிகா ‘எனக்கு பாதுகாப்பு இஸ்லாமே! இதைப் போன்ற ஒரு வழி முறை வேறு எந்த மார்க்கத்திலும் இல்லை’ என்று சொல்லி தனது பெயரையும் ரஹிமா என்று மாற்றிக் கொண்டுள்ளார். இனி சினிமாவில் நடிக்கப் போவதில்லையாம். இத்தனை பதிவுகள் எழுதியும் அனைத்தும் வீணாகி விட்டதே! இவரை எந்த வாள் மதம் மாறச் சொன்னது.

    அவரே காணொளியில் பேட்டியாக கொடுத்துள்ளார். பார்த்துக் கொள்ளுங்கள்.
    https://suvanappiriyan.blogspot.com/2014/05/blog-post_30.html

  4. சுவனப்பிரியன்,

    தகவலுக்கு நன்றி. சிரித்து மாளவில்லை.

    சரிதான், இனி மோனிகா இஸ்லாமை தூக்கி நிறுத்திவிடுவார். எனவே நாங்கள் புழுதி வாரித் தூற்றுவதைப் பற்றிக் கவலைப்படாதீர்கள்.

    எங்கள் புழுதி எங்களுக்கு. உங்கள் புழுதி உங்களுக்கு!

  5. அந்த நடிகை இந்து மதத்தில் இருந்தபோது என்ன பாதுகாப்பு இல்லாமல் போனது. பாது காப்பிற்கு பங்கம் வந்தால் போலிஸ் நிலையத்திற்கு போகவேண்டுமே தவிர வேறு மதத்திற்கு போக கூடாது. நடிகன் ரவிசந்திரன் கூட இரண்டாவது மனைவியை மணந்து இஸ்லாமிற்கு மாறினார். அவரும் (முதல் மனைவியிடமிருந்தும், சட்டத்திலிருந்தும் தப்பிக்க வேண்டியே) பாதுகாப்பு தேடி அந்த (இழி செயல்களிலிருந்து பாதுகாக்கும்) மதத்திற்கு மாறினார். அது போல இந்த கேடுகெட்ட நடிகையும் ஏதாகிலும் செய்திருப்பாள். ரஹீமா இனி சினிமாவில் நடிக்கபோவதில்லை. ஓகே சினிமாவில் நடித்து கொண்டிருக்கும் முமைத் கானை என்ன செய்யலாம்? அந்த காலத்தில் வாளை கொண்டு மதமாற்றம் செய்தார்கள் என்றால் அதை இப்போதும் செய்கிறார்கள் என்றா சொல்கிறோம்? இப்போது செய்தால் விட்டுவிடுவோமா? இப்போது கடைபிடிக்கும் method வேறு அதாவது லவ் ஜிகாத். 23 பகுதிகளில் புழுதி வாரி தூற்றினார்கள் என்றால் அவை எல்லாம் பொய்யா? அதை எழுதியவர் (ஒரிஜினல் ) ஒரு முஸ்லிம் என்பதை மறக்கவேண்டாம். 22 பதிவுகள் வரை பேசாமல் காத்திருந்த இவர் மோனிகா என்ற நடிகை மதம் மாறியதும் இவருக்கு பெரிய ஆதாரம் கிடைத்துவிட்டது என்று 23 வது பதிவிற்கு பதில் சொல்ல வந்துவிட்டார்.

    மோடி ஏதும் பெரியதாக செய்ய போவதில்லையாம். இவர் சொல்லுகிறார (அவரது கட்டுரையை பார்க்கவும்) சாதி சண்டைதான் மிகுமாம். ஷியா சன்னி முஸ்லிம்கள் சண்டை என்ன சண்டை? உத்திரபிரதேசத்தில் 2 தலித்துகள் கற்பழிக்கபட்டனறாம்! எதோ சில மிருகங்கள் அதை செய்தன. அதற்கு மதமா காரணம்? மதம் கற்பழிக்க சொல்கிறதா? இந்தியாவிலேயே ஒரு மாநிலத்தில் ஒரு முஸ்லிம் தன சொந்த மகளையே மிரட்டி மிரட்டி கற்பழித்து 3 குழந்தைகளை கொடுத்து அவளை வீட்டிலே பூட்டி வைத்தான் என்று சில மாதங்களுக்கு முன் செய்தி பத்திரிக்கையில் வந்தது. எவளோ ஒரு நடிகை மதம் மாறினால் முஸ்லிம் மதம் புனிதமாகிவிடுமா?

    (Edited and published)

  6. Earlier Ravichandran Sheela also embraced Islam. Now monika embraced Islam. It may be true that some cine actors are interested in Islam.

  7. பிரபல நடிகை மோனிகா ???????.sonnathu—–..பெயர் மாற்றுவதில் எனக்கு உடன்பாடு இல்லை ஆனாலும் இப்போது என் பெயர் ‘எம் ஜி ரஹீமா’. அதாவது மாருதி ராஜ் கிரேஸி ரஹீமா (அம்மா அப்பா பெயருடன் ),இஸ்லாம் மதத்தின் கொள்கைகள் எனக்கு பிடித்ததால் நான் மதம் மாறினேன்.

    maruthi —OK. Gracy — kai pathiramaa parthukonga…?….

  8. திரு சுவனப்ரியன் தங்களுடைய லிங்கில் தற்போது நடைபெற்ற உத்தர பிரதேச கற்பழிப்பு / கொலை பற்றியும் எழுதி உள்ளீர்கள் – அது வெறியர்கள் செயல் – கண்டிப்பாக அவர்கள் தண்டிக்கப் பட வேண்டியவர்களே. ஹிந்து மதத்தின் காரணமாகதான் இது நடக்கின்றது என்று நீங்களும் மற்றும் பல செகுலர் மகான்களும் சொல்லிக்கொண்டுதான் இருக்கின்றீர்கள். பரவாயில்லை. ஆனால் செல்வி மோனிகாவுக்கு சில நாட்களுக்கு முன் பாகிஸ்தானில் நடந்த கர்பிணிப்பெண் கொலையும் அதன் பின்னணி பற்றியும் சற்று விளக்கமாக வீடியோ லிங்குகளைக் காட்டிவிட்டு பிறகு எங்களை வழக்கம் போல தூற்றிக் கொண்டிருங்கள்.

  9. ஆப்பிரிக்க நாடான சூடானை சேர்ந்தவர் மெரியம் அட்ராப் அல் ஹாடி முகமது அப்துல்லா. இவரது தாய் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர். தந்தை முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர். ஆனால் சிறு வயதில் இருந்தே இவர் தனது தாயின் பராமரிப்பில் வளர்ந்தார். எனவே கிறிஸ்தவராக வளர்ந்த இவர் தனது பெயரை மெரியம் யெக்யா இப்ராகிம் இசாக் என மாற்றிக் கொண்டார்.

    இந்த நிலையில் அவர் கிறிஸ்தவர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது ஒரு குழந்தைக்கு தாயாகி விட்டார். இதற்கிடையே இவர் மதம் மாறி திருமணம் செய்ததாக கூறி அவர் மீது கார்டோம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    ஜோர்டான் ஒரு முஸ்லிம் நாடு. இங்கு முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ஒரு பெண் வேறு மதத்தினரை திருமணம் செய்ய அனுமதி இல்லை. இந்த வழக்கில் கடந்த 15-ம் தேதி தீர்ப்பு கூறப்பட்டது. அதில், மதம் மாறி திருமணம் செய்த மெரியத்துக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கு சர்வதேச நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

    நிறைமாத கர்ப்பிணியான 27 வயது மெரியம் தனது 20 மாத மகனுடன் கர்டோம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு பிரசவ காலம் நெருங்குவதால் வெளி ஆஸ்பத்திரியில் அனுமதித்து மகப்பேறு பார்க்க வேண்டும் என்று அவரது கணவர் விடுத்த வேண்டுகோளை சிறை அதிகாரிகள் நிராகரித்து விட்டனர்.

    இதற்கிடையில், கடந்த செவ்வாய்க்கிழமை, சிறை ஆஸ்பத்தரியில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. பிரசவித்த மனைவியையும், பிறந்த குழந்தையும் பார்க்க மனு செய்த கணவர் டானியல் வானி-யின் கோரிக்கையை சிறை அலுவலர்கள் முதலில் மறுத்து விட்டனர்.

    Monika mother is christian?…..

  10. பொய்களை தொடர்ந்து சொன்னால் பொய்கள் உண்மை ஆகிவிடாது. சுவனப்பிரியன் போன்றோர் உண்மைகளை உணர வெகு காலம் பிடிக்கும். பாவம் அவரது மதம் ஒரு சினிமா நடிகையிடம் சர்டிபிகேட் பெறும் நிலையில் தானா இருக்கிறது ? அடக்கடவுளே.

  11. மோனிகாவின் தாயார் கிறித்தவர் தான். இப்போது மதமாற்ற ஆபிரகாமிய பட்சிகள் கோடம்பாக்கத்தில் உள்ள நடிகர், நடிகை, இசை அமைப்பாளர் ஆகியோருக்கு வலை வீசி வருகிறார்கள். எவனாவது ஏமாந்தவன் கிடைத்து விட்டால், அதைவைத்து மற்றவர்களை ஏமாற்ற முடியுமா என்று அலைகிறார்கள். பாழுங்கிணற்றில் விழாதீர்கள் என்று சொல்லலாம் பாவம் கேட்காமல் விழுந்தவர்களை என்ன செய்யமுடியும் அவ்வளவு தான் அவர்கள் தலைவிதி.

  12. ஹானஸ்ட் மேன்!

    //உத்திரபிரதேசத்தில் 2 தலித்துகள் கற்பழிக்கபட்டனறாம்! எதோ சில மிருகங்கள் அதை செய்தன. அதற்கு மதமா காரணம்? மதம் கற்பழிக்க சொல்கிறதா?//

    இதே கேள்வியை நானும் கேட்கலாம் அல்லவா! எங்கோ ஆப்ரிக்காவில் எவனாவது ஏதாவது செய்தால் அதற்கு இஸ்லாம் காரணமாக முடியுமா? குர்ஆனில் அவ்வாறு சொல்லப்ட்டிருக்கிறதா என்று ஏன் சிந்திக்க மறுக்கிறீர்கள்?

    //எவளோ ஒரு நடிகை மதம் மாறினால் முஸ்லிம் மதம் புனிதமாகிவிடுமா?//

    அந்த நடிகை புனிதம் அடைந்துள்ளார். முன்பு செய்த தவறுகளுக்கு பிராயச்சித்தம் தேடிக் கொண்டுள்ளார்.

    //நடிகன் ரவிசந்திரன் கூட இரண்டாவது மனைவியை மணந்து இஸ்லாமிற்கு மாறினார். அவரும் (முதல் மனைவியிடமிருந்தும், சட்டத்திலிருந்தும் தப்பிக்க வேண்டியே) பாதுகாப்பு தேடி அந்த (இழி செயல்களிலிருந்து பாதுகாக்கும்) மதத்திற்கு மாறினார்.//

    இப்படி எல்லாம் சொல்வீர்கள் என்பதால்தான் அதையும் மறுத்து தனது காணொளியில் விபரமாக கூறியுள்ளாரே! பார்க்கவில்லையா?

    //அந்த காலத்தில் வாளை கொண்டு மதமாற்றம் செய்தார்கள் என்றால் அதை இப்போதும் செய்கிறார்கள் என்றா சொல்கிறோம்? இப்போது செய்தால் விட்டுவிடுவோமா?//

    முன்பு வாளால் மதம் மாற்றப்பட்டவர்கள் தற்போதய மோடியின் இந்துத்வா ஆட்சியில் தாய் மதம் திரும்ப வேண்டியதுதானே! நிறைய சலுகைகளும் பாதுகாப்பும் கிடைக்குமே? ஏன் மாறவில்லை?

  13. தமிழ் ஹிந்து வாசகர்களுக்கு ஒரு முக்கியமான விஷயத்தை இங்கு கூற விரும்புகிறேன். கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டுகிறேன்.

    எந்த முஸ்லிமாவது உங்களிடம் “உங்கள் மதம் எங்களுக்கு; எங்கள் மதம் எங்களுக்கு” என்று சொன்னால் நீங்கள் அதனை முற்றிலுமாகப் புறக்கணியுங்கள். அதுவெறும் “தக்கியா” என்பதினை ஒரு போதும் மறவாதீர்கள்.

    “அமைதி மார்க்க” கையேடான குரான், முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் நிறைந்த குழப்பக் கையேடு. ஏதாவது ஒன்றைப்பற்றி குரானின் ஆரம்பத்தில் முகமது சொன்னது ஒன்றாக இருக்கும்; அதுவே கொஞ்ச பக்கங்கள் தள்ளி அதற்கு நேரெதிராக, தலை கீழாக இருக்கும். இஸ்லாமிய “அறிஞர்”களே குழம்பி, தலைமுடியைப் பிய்த்துக் கொண்டிருப்பது சகஜம்.

    “அமைதி மார்க்க” ஆரம்ப காலத்தில், அதாகப்பட்டது முகமது யூத மற்றும் பழங்குடி காஃபிர்களிடம் உதை வாங்கிக் கொண்டிருந்த காலத்தில் உதிர்த்த முத்துதான் “உங்கள் மதம் உங்களுக்கு; எங்கள் மதம் எங்களுக்கு” என்பது. முகமது வலிமை பெற்ற பின் “காஃபிர்களைக் கொல்ல” நம்பிக்கையாளர்களுக்கு உத்தரவிடுகிறார். இதில் எதனை எடுத்துக் கொள்வது என்கிற குழப்பம் வந்த நேரத்தில், இஸ்லாமிய காலண்டரின் படி எது பிற்பாடு முகமதால் சொல்லப்பட்டதோ (the latest) அதுதான் நடைமுறைக்கு உகந்தது என்பதே இஸ்லாமிய “அறிஞர்”களின் முடிவு.

    எனவே ஒரு தூய நம்பிக்கையாளன் “காஃபிர்”களைக் கொன்று மதக்கடமையாற்றுவது முக்கியம். அப்போதுதான் அல்லாவின் சுவனத்தில் 72 கன்னிகளுடன் ஜல்சா பண்ணமுடியும். இல்லாவிட்டால் நரகம்தான்.

    நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

  14. சுவன பிரியன் கருத்து சிந்திக்க மறுக்கும் மதவாத கருத்து,
    ஒரு மார்க்கெட் போன நடிகையை மதம் மாற்றியதற்கு பெருமைபடும் அவரிடம் தெய்வ நம்பிக்கை/தேசபற்று பற்றி புரிய வைக்க முயல்வது அறிவுடைமை ஆகாது, அவரின் மத கருத்தியல்படி கற்சிலையை வழிபடும் நாமெல்லாம் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.
    யாரோ ஒரு தனிநபர்,{ அமெரிக்காவில் } எடுத்த ஆவணப்படம், தங்களது மத நம்பிக்கையை புண்படுத்துவதாக கூறி அண்ணா சாலையில் நேரடி நடவடிக்கையில் இறங்கிய முகம்மதியர்கள், pogo haram என்ற ஆப்ரிக்க , முகம்மதிய மதஅடிப்படை பயங்கரவாத இயக்கத்தார் ஆல் கடத்தபட்ட 200 ஆப்ரிக்க கிறிஸ்தவ சிறுமிகளை மீட்க கோரிக்கையாவது வைத்தார்களா?.. மதமாற்றம் என்பதே ஒரு அரசியல் நடவடிக்கை என்பதை புரிந்து கொள்ள வேண்டும், அப்போதுதான் தர்மம் காக்கப்படும்..
    ஜெய் ஹிந்த்
    ADV.RANGA

  15. திரு சுவனபிரியன்!! உத்திரபிரதேசத்தில் கற்பழித்தவர்கள் அந்த பெண்ணை கற்பழித்துவிட்டு “இந்து மதம் வாழ்க” என்று கோஷம் போட்டனரா? ஆனால் நைஜீரியா நாட்டில் 230 இளம் பெண்களை கடத்தி சென்று ஒரு கண் காணாத இடத்தில மறைத்து வைத்து அவர்களில் சிலரை முஸ்லிமாக மதமாற்றம் செய்துள்ளனர். அங்கே அந்த பெண்கள் மேற்கத்திய கல்வியை பயின்றதால் அவர்களுக்கு ஏற்பட்ட கதி அது. மேலும் அவர்கள் அல் கொய்தா அமைப்பின் ஒரு பிரிவினர். ஆனால் UP யில் கற்பழித்தவர்கள் இந்து மத அமைப்பை சேர்ந்தவர்களா? முஸ்லிம் மத கொள்கையின்படி(அதாவது பெண்கள் படிக்க கூடாது) தலிபான்கள் பாகிஸ்தானில் பள்ளி மாணவியான Malaala Yousafzai என்பவரை சுட்டார்களே! இவையெல்லாம் மத சம்பந்தமான தீவிரவாத செயல்கள் ஆகும். ஆனால் உத்திரபிரதேசத்து கற்பழிப்பு செயல் மத சம்பந்தப்பட்டதா?

    ///முன்பு செய்த தவறுகளுக்கு பிராயசித்தம் தேடிகொண்டுள்ளார்//// அவர் அந்த வீடியோவில் “நான் அங்கு போய் இங்கு போய் பணத்தை சம்பாதிக்க வில்லை” என்று சொல்கிறார். ஆனால் இவரோ முன்பு செய்த தவறுகளுக்கு பிரியசித்தம் தேடுகிறார் என்று கூறுகிறார்.இல்லை இல்லை அவர் ஊர் மேல் போகவில்லை நான் நடிப்பதைதன் தவறு என்று சொன்னேன் என்று சொல்வாரா? சரி, சினிமாவில் நடிப்பதே தவறு என்றால் இவரது மதத்தை சேர்ந்தவர்கள் (ஆர்யா, ஷாம், நாசர், முமைத் கான், தன இடுப்பழகை உலக மக்களுக்கு திறந்து காட்டிய நஸ்ரியா, முதுகில் துணியே இல்லாத குஷ்பு, வடக்கே உள்ள ஏகப்பட்ட நடிகை, நடிகர்கள்) தவறு செய்து கொண்டுதானே இருக்கிறார்கள்? ஆக, முஸ்லிம் மதம் ஒரு தவறு செய்பவர்களின் கூடாரம்தானே?

    திராட்சை பழம் கைக்கு எட்டாதபோது அந்த நரி “சீச்சி இந்த பழம் புளிக்கும்” என்றதாம். அதுபோல இவர் என்னவோ சினிமா உலகில் ஆஹா ஹோஹோ என்று கொடி கட்டி பறந்தது போல பேசுகிறார். மார்கெட் இல்லாத ஒரு நடிகை “என்னை அங்கே நடிக்க கூப்பிடாங்க இங்க நடிக்க கூபிட்டங்க. அதையெல்லாம் வேண்டாமுன்னு ஒதுக்கிவிட்டேன் ” என்று கலர் கலராக ரீல் விடுகிறார்.

    பர்தா போட்டுகொண்டால் பாதுகாப்பு வந்துவிடுமேன்றால் அராபிய நாடுகளில் பர்தா போட்ட பெண்களை கல்லால் அடித்து கொல்வதேன்? அவர்கள் கற்பிழந்த காரியங்களை செய்தார்கள் என்பதால்தானே! அப்போ பர்தா போடுவதால் என்ன பயன்? மனம் ஒழுங்காக இருந்தால் போதும். பர்தா போட்ட பெண்தானே ஒரு இந்து பையனை காதலித்தாள் (பாம்பே திரைபடத்தில்). இப்போது அந்த பர்தா பல கெட்ட காரியங்களுக்கு பயன்படுகிறது என்பது இந்த சின்ன பெண்ணுக்கு தெரியாது.

    மதமாற்றம் செய்வதற்காகத்தான் மோடி ஆட்சி ஏற்பட்டதா? சலுகைகளை கொடுத்து மயக்கி மதமாற்றம் செய்வது கிறிஸ்தவர்களுக்கு கை வந்த கலை.

    யாரோ ஒரு பெரிய அறிஞர் மதம் மாறியிருந்தால் அதனை பெரியதாக பேசலாம். ஒரு நடிகை மதம் மாறிவிட்டார் என்று இந்த நபர் கூரைக்கும் வானத்திற்கும் குதி குதி என்று குதித்து கூத்தடிக்கிறார். தாங்க முடியவில்லை. இந்து மதத்தில் இருந்துகொண்டு சினிமாவில் நடித்தால் அவர் புனிதம் கெட்டவர். ஆனால் அவளே முஸ்லிமாக மாறிவிட்டால் புடம்போட்ட த்ங்கமாகிவிடுகிறார். அப்படி என்னதான் செய்துஅவர்களை சொக்க தங்கமாக மாற்றுகிறார்கள்?ஆனால் முஸ்லிம் மதத்தில் இருந்துகொண்டு (நஸ்ரியா போன்றோர்) சினிமாவில் எப்படி உடம்பை காட்டி நடித்தாலும் அவர்கள் புனிதமானவர்கள் !

    (edited and published)

  16. // பிரபல நடிகை மோனிகா ‘எனக்கு பாதுகாப்பு இஸ்லாமே! இதைப் போன்ற ஒரு வழி முறை வேறு எந்த மார்க்கத்திலும் இல்லை’ என்று சொல்லி தனது பெயரையும் ரஹிமா என்று மாற்றிக் கொண்டுள்ளார். //

    எவரோ எழுதிக்கொடுத்த வசனத்தை பேசி, சொல்லிக்கொடுக்கப்பட்டது போல நடிப்பது நடிகைக்கு சிரமமா என்ன ?

    நாமா இயங்குகிறோம் ? யாரோ இயக்குகிறார்கள். :))

  17. //எவளோ ஒரு நடிகை மதம் மாறினால் முஸ்லிம் மதம் புனிதமாகிவிடுமா?//

    அந்த நடிகை புனிதம் அடைந்துள்ளார். முன்பு செய்த தவறுகளுக்கு பிராயச்சித்தம் தேடிக் கொண்டுள்ளார்.

    — அவர் என்ன தவறு சைய்து உள்ளார் ?விளக்கமாக சொல்ல முடியுமா ?

    முன்பு வாளால் மதம் மாற்றப்பட்டவர்கள் தற்போதய மோடியின் இந்துத்வா ஆட்சியில் தாய் மதம் திரும்ப வேண்டியதுதானே! நிறைய சலுகைகளும் பாதுகாப்பும் கிடைக்குமே? ஏன் மாறவில்லை?

    –மாறுவதும் , மாறாமல் இருப்பதும் அவர் அவர் இஷ்டம் . இது என்ன முட்டாள் நாடா என்ன ? கிரிஸ்துவ கணவனை பார்க்ககூடாது , தூக்கு, கல்லால் அடி என்று கற்காலம் போல இருக்க ? இங்க எல்லாம் படித்தவர்கள் , பண்பு உள்ளவர்கள் நாடு

  18. Suvanapiriyan might be happy to know that a pregnant woman in pakistan was stoned to death.
    To uphold the religion, these tyepe of actions are mandatory.

  19. சித்தாந்த ரீதியாக ஆப்ரஹாமிய மதங்கள் சொல்லும் இறைவன் என்ற கருத்தாக்கத்துக்கும் வைதிக, ஜைன, பௌத்த, சீக்கிய, நாட்டார் வழிபாடுகள் உள்ளடக்கிய ஹிந்து மதம் சொல்லும் கருத்தாக்கத்துக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்யாசம்.

    நான் தான் கடவுள்; என்னை நம்பாதவர் மீளா நரகத்துள் சென்றுழல்வார் என சகிப்புத்தன்மையின்றி பீதியளிக்கும் கருத்தாக்கம் ஆப்ரஹாமிய இறைக் கருத்தாக்கம். இப்படிப்பட்ட சகிப்புத்தன்மையற்ற கருத்தாக்கத்தை முன்வைக்கும் வ்யக்தி ஹிந்துமதக்கருத்தாக்கங்களில் இறைவனாக அல்லாமல் ராக்ஷசனாகக் கருதப்படுவர். இப்படி அகம்பாவம் மிகுத்து சகிப்பின்றி அறைகூவல் விடுத்தது இறைவனாகிய நரசிம்மரால் வதம் செய்யப்பட்ட ஹிரண்யகசிபு.

    இதெல்லாம் ஒரு புறம் இருந்தாலும் இஸ்லாம் மற்றும் க்றைஸ்தவ மதத்தை தங்கள் ஆன்மீகத் தேடல்களுக்காக ஆதாரமாகக் கொள்ள விழைவது இஸ்லாமிய க்றைஸ்தவ சஹோதரர்களின் தனிப்பட்ட விருப்பம்.

    இஸ்லாம் மற்றும் க்றைஸ்தவம் பெயருக்கு ஓரிறைக்கொள்கையை உடையவை என்றாலும் ஒழுகுபவர் தளத்தில் பன்முகக் கொள்கைகளை உடையவை. எப்படி சகிப்புத் தன்மையின்மையை ஆப்ரஹாமியம் அடிப்படையாகக் கொண்டுள்ளதோ அப்படியே செயல்பாடுகளில் மாற்றுக்கொள்கைகளை உடைய பன்முக இஸ்லாம் வழிமுறையைச் சார்ந்தவர்களை கொன்றொழிப்பது என்பது இஸ்லாமிய நாடுகளில் சர்வ சஹஜம்.

    ஜெனாப் சுவனப்ரியன் உத்யோகத்தில் இருக்கும் மன்னராட்சி அமலில் இருக்கும் ஸலாஃபி / வஹாபிய அடிப்படை வாத சுன்னி இஸ்லாம் அமலில் இருக்கும் பகுதிகளில் சுன்னி இஸ்லாமியரின் தினசரி பொழுது போக்கு காதிஃப் (Qatif) ப்ராந்தியத்தில் இருக்கும் ஷியா இஸ்லாமியரை அடிமைப்படுத்தி துன்புறுத்தி வளரவிடாமல் கொடுமைப்படுத்தி முடிந்தபோதெல்லாம அவர்களை எழுந்தால் உட்கார்ந்தால் ராஜத்ரோஹம் செய்தார் என்று கூறி நரவேட்டை ஆடுவது. உலக அளவில் இஸ்லாம் மாற்று மதத்தவரின் ரத்தத்தை குடிக்கிறது என்பது கூட அடுத்த பக்ஷம். மாற்றுக்கொள்கைகளைக் கொண்டவர் என்பதற்காக சொந்த மதத்தைச் சார்ந்தவரின் ரத்தத்தை மிக அதிக அளவில் குடிக்கும் மதம் இஸ்லாம் என்றால் மிகையாகாது.

    \\ 23 பதிவுகள் இஸ்லாத்தின் மீது புழுதி வாரி தூற்றியும் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. பிரபல நடிகை மோனிகா ‘எனக்கு பாதுகாப்பு இஸ்லாமே! இதைப் போன்ற ஒரு வழி முறை வேறு எந்த மார்க்கத்திலும் இல்லை’ என்று சொல்லி தனது பெயரையும் ரஹிமா என்று மாற்றிக் கொண்டுள்ளார். \\

    இருபதாம் நூற்றாண்டு வரை வாளாலும் கொடுமைகளாலும் சிலுவைப்போர்களாலும் மாற்று மதத்தவரின் ரத்தம் குடித்து நிறுவப்பட்டவை இஸ்லம் மற்றும் க்றைஸ்தவம்.

    உலக முழுதும் சென்ற இடமெலாம் வன்முறையை நிகழ்த்தி அங்கிருந்த மதச்சுவடுகளை வேரும் வேரடி மண்ணுமாக அழித்தொழித்து தன்னை நிலைநாட்டிய வன்முறை மற்றும் பித்தலாட்ட வழிமுறைகள் நிறைந்த மதங்கள் ஆப்ரஹாமிய மதங்கள். ஆனால் இரண்டாயிரம் வருஷ காலம் ஹிந்துஸ்தானத்தில் கொடுமைகள் பல நிகழ்த்தி பித்தலாட்டங்கள் பல நிகழ்த்தியும் இன்னமும் கிட்டத்தட்ட நூறு கோடி சொச்சம் மக்களை அவர்களது சொந்த மதத்தில் இருந்து மாற்ற முடியாமல் திகைப்பவை ஆப்ரஹாமிய மதங்கள். காரணம் இங்கிருக்கும் ஆப்ரஹாமியரும் தங்கள் வாழ்க்கை முறையில் ஹிந்து மதக்கருத்தாக்கங்களை தாராளமாக ஏற்றுக்கொண்டவை.

    ஒரு இசையமைப்பாளர் இஸ்லாமை ஏற்றுக்கொண்டார் ஒரு நடிகை இஸ்லாமை ஏற்றுக்கொண்டார் என்று கூவுவது கிட்டத்தட்ட ஒரு பிள்ளை பிடிக்கும் கும்பல் செயல் படுவதைப்போல என்று என்னிடம் கருத்துப்பகிர்ந்தவர் இதையெல்லாம் அங்கீகரிக்காத ……… ஹிந்துஸ்தானி இசையில் நாட்டம் உள்ள பரேல்வி சுன்னி முஸல்மாணிய நண்பர்.

    சகிப்புத்தன்மையின்மையை அடிப்படையாகக் கொண்ட கௌரவர் கும்பல் வளர்ந்தது என்னமோ உண்மை தான். ஆனால் அழிபட்டது சுவடின்றி. அடிப்படை வாத இஸ்லாம் மற்றும் க்றைஸ்தவம் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் உலகில் அழித்துக்கொள்ளும் படிக்கு குதூஹலமாக வெறியுடன் வளர்வது சுவனப்ரியர்களின் கண்ணில் படாமல் போகலாம். உலகோரின் கண்ணில் படாமல் போகாதே.

    பித்தலாட்ட முறைமைகளில் மக்களை மதமாற்றுவது என்பது இஸ்லாத்தின் அண்ணன் மதமாகிய க்றைஸ்தவத்தின் செயல்பாடு. ஒரே ரத்தம் தானே. இஸ்லாம் எப்படி க்றைஸ்தவத்தின் முறைமைகளை கைக்கொள்ளாமல் காலம் தள்ளுமாம்.

    இன்னொரு பின்னூட்டத்தில் ஒரு அரசியல் வாந்தி இஸ்லாத்தை கைக்கொண்டார் என்று ஜெனாப் அவர்கள் சுட்டி தரலாம். நல்ல காமெடி போங்க.

  20. ‘புர்ஹா எனக்கு பாதுகாப்பை தருகிறது: குர்ஆனை ஆராய்ந்தேன். எந்த அறிவியல் கருத்தோடும் மோதவில்லை: இந்த குர்ஆன் இறை வேதம் என்று நம்புகிறேன்: இந்த காலத்திலும் நேர்மையாக வாழும் முஸ்லிம்கள் என்னை ஆச்சரியத்துக்கு உள்ளாக்கினர்:’ இதுதான் அவர் இஸ்லாத்துக்கு மாறக் காரணம் எனறு தனது பேட்டியில் கூறுகிறார்.

    இவ்வாறு இஸ்லாத்தை தேர்ந்தெடுத்ததால் புகழ் குறையும்: சினிமாவில் கிடைத்த பணம் குறையும்: வசதி வாய்ப்புகள் குறையலாம்: சுற்றத்தார்களால் ஏசப்படலாம்: அனைத்தையும் தாங்கிக் கொண்டு இன்று இஸ்லாமே நிரந்தர தீர்வு என்ற முடிவுக்கு வந்துள்ளார்.

    சினிமாவில் முன்பு அரை குறை ஆடைகளோடு நடித்த பாவங்கள் இன்று இஸ்லாத்தை ஏற்றதனால் அழிக்கப்படுகிறது. குர்ஆனும் அதனை உறுதிப்படுத்துகிறது. இனிமேல் தவறுகளில் ஈடுபடாமல் உண்மையான முஸ்லிமாக வாழ்ந்து தனது தாயையும், தனது உறவினர்களையம் அரவணைத்து செல்வாராக! வாழும் நாட்டுக்கும், பின்பற்றும் மார்க்கத்துக்கும் விசுவாசமாக இருப்பாராக! இந்த அழகிய முடிவை எடுக்கும் துணிச்சலைக் கொடுத்த அந்த ஏக இறைவனுக்கும் நன்றி பாராட்டுவாராக!

  21. இதனால் சகலருக்கும் தெரிவிப்பது என்னவெனில்,மோனிகா மதம் மாறி விட்டார்,இனி முதல் சிரியாவில் பிரச்சனைகள் தீரும், ஆப்கானிஸ்தானில், பாகிஸ்தானில் குண்டு வெடிப்புகள் நிகழாது, எகிப்தில் இஸ்லாம்ன் புனிதம் காக்கப்பட்டு விட்டது. அந்த பெண் மலேசியாவில் உள்ள பணக்கார முஸ்லிம் பையனை நிக்காஹ் செய்ய மாட்டார், ஒரு ஏழை கிறிச்டவரையோ இல்லை ஹிந்துவையோ முஸ்லிம் ஆக மதம் மாற்றி திருமணம் செய்வார் என்று அறிவிக்க படுகிறது……. போயா, அரபு சோம்பு சொப்பன ப்ரியா!!

  22. //எனவே ஒரு தூய நம்பிக்கையாளன் “காஃபிர்”களைக் கொன்று மதக்கடமையாற்றுவது முக்கியம். அப்போதுதான் அல்லாவின் சுவனத்தில் 72 கன்னிகளுடன் ஜல்சா பண்ணமுடியும். இல்லாவிட்டால் நரகம்தான்.//

    ஹி…ஹி… மறுபடியும் பொய்யா! குர்ஆனில் எந்த இடத்தில் அவ்வாறு சொல்லப்பட்டுள்ளது என்று வசன எண்களை குறிப்பிடுங்களேன். நானும் தெரிந்து கொள்கிறேன்.

    //அவரின் மத கருத்தியல்படி கற்சிலையை வழிபடும் நாமெல்லாம் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.//

    இந்து மத வேதங்களே கற்சிலைகளை வழிபடுபவர்கள் நஷ்டமடைந்தவர்கள் என்கிறதே! இதற்கு உங்கள் பதில் என்ன?

    //சரி, சினிமாவில் நடிப்பதே தவறு என்றால் இவரது மதத்தை சேர்ந்தவர்கள் (ஆர்யா, ஷாம், நாசர், முமைத் கான், தன இடுப்பழகை உலக மக்களுக்கு திறந்து காட்டிய நஸ்ரியா, முதுகில் துணியே இல்லாத குஷ்பு, வடக்கே உள்ள ஏகப்பட்ட நடிகை, நடிகர்கள்) தவறு செய்து கொண்டுதானே இருக்கிறார்கள்? ஆக, முஸ்லிம் மதம் ஒரு தவறு செய்பவர்களின் கூடாரம்தானே?//

    தவறு யார் செய்தாலும் தவறுதான். அரை குறை ஆடைகளோடு இளைஞர்களை கெடுப்பதைத்தான் நமது சினிமாக்கள் செய்து வருகின்றன. அவர்களாக மோனிகாவைப் போல மனம் மாறி சினிமாத் தொழிலை விட வேண்டும்.

    //இந்து மதத்தில் இருந்துகொண்டு சினிமாவில் நடித்தால் அவர் புனிதம் கெட்டவர். ஆனால் அவளே முஸ்லிமாக மாறிவிட்டால் புடம்போட்ட த்ங்கமாகிவிடுகிறார். அப்படி என்னதான் செய்துஅவர்களை சொக்க தங்கமாக மாற்றுகிறார்கள்?//

    இனி இந்த பாவமான சினிமா தொழிலை செய்ய மாட்டேன் என்றும் தையல் தொழிலோ அல்லது ஏற்றுமதி இறக்குமதி தொழிலோ செய்து பிழைத்துக் கொள்வேன் என்று சொன்னது உங்களுக்கு ஆச்சரியமாக படவில்லையா? மனிதர்களை திருத்த ஒரு அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளை இரண்டொரு குர்ஆனின் வசனங்கள் அந்த மனிதர்களை புடம் போட்ட தங்கங்களாக மாற்றி விடுகிறது. இன்னும் ஒரு இரண்டொரு வாரத்தில் பிரபல நடிகர் ஒருவர் இஸ்லாத்தில் இணையப் போகிறார். கோபப்படாமல் எதனால் இந்த மாற்றங்கள் நிகழ்கிறது என்று சிந்தித்து குறைகளை களைய முயற்சி செய்யுங்கள்.

    அதை விடுத்து காவல் துறை உதவியோடு முஸ்லிம்களை இம்சை படுத்தினால் இந்த மார்க்கம் மேலும் வளரும். எதிர்ப்பில் வளர்ந்ததுதான் இஸ்லாம்.

  23. சினிமாவில் முன்பு அரை குறை ஆடைகளோடு நடித்த பாவங்கள் — you people are jokers always!!!

  24. I am very soory to say that unnecessary publicity is given in “Tamilhindu” to a person who is thinking about 72 virgins.

  25. ///குர் ஆனை ஆராய்ந்தேன்///. அடேங்கப்பா! இந்த நடிகை ஒரு பெரிய Research Scholar . ஆராய்ச்சி செய்து இஸ்லாமை ஏற்றுகொண்டாராம் !
    பெண்களுக்கு இஸ்லாமில்தான் பாதுகாப்பு என்று அதை தழுவினாராம். இவரது அம்மாவிற்கு கிறிஸ்தவ மதத்தில் பாதுகாப்பு உள்ளதா? அங்கேயும் பாதுகாப்பு இல்லையென்றால் அவரையும் இஸ்லாமுக்கு மாற சொல்ல வேண்டியதுதானே! (பாதிரிமார்கள் சிறு வயது ஆண் குழந்தைகளை கெடுப்பதாக (Child Abuse ) பத்திரிக்கைகளில் செய்தி அடிக்கடி வருகிறது) அப்படி அவரும் இஸ்லாமுக்கு மாறிவிட்டால் மோனிகாவின் தாயாரும் இஸ்லாமுக்கு மாறிவிட்டார் என்று திரு சுவனபிரியன் சந்தோஷப்பட்டு இங்கே மறுமொழி எழுத ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்குமே!

    அந்த பெரும் ஆராய்ச்சி செய்த நடிகையின் கவனத்திற்கு:—-“”ஒழுக்கமான பெண்கள் கீழ்படிந்தே நடப்பார்கள். எந்த பெண்கள் குறித்து (தம் கணவருக்கு) மாறு செய்வார்கள் என்று அஞ்சுகிறீர்களோ அவர்களை படுக்கைகளிலிருந்து ஒதுக்கி வையுங்கள். மேலும் அவர்களை அடியுங்கள்””(ஆதாரம்:– குர் ஆன் அத்தியாயம் 4 வசனம் 34). அம்மா தாயி! இது போதுமா? உனக்கு ரொம்ப பாதுகாப்பு கிடைக்கும்.

    //புர்ஹா எனக்கு பாதுகாப்பு தருகிறது/// உனக்கு மட்டுமல்ல. அயோக்கியத்தனம் செய்துவிட்டு ஆள் தெரியாமல் தப்பிப்பதற்கும் அந்த புர்ஹா பாதுகாப்பு தருகிறது.//////எந்த அறிவியல் கருத்தோடும் மோதவில்லை//// அப்படியா? குரான் 2 வது அத்தியாயம் வசனம் 116-117 யை படிங்கம்மா. “வானங்களையும் பூமியையும் படைத்தவன். அவன் ‘ஆகுக’ என்று ஆணையிடும்போது அது ஆகிவிடுகிறது” “ஆகுக” என்று ஒரு வார்த்தையை சொல்ல எவ்வளவு நேரம் ஆகும்? ஆனால் இந்த பூமியையும் வானத்தையும் படைக்க 6 நாள் ஆனதாம். இது அறிவியல் கருத்தோடு மோதவில்லையா? நீ எவ்வளவு படித்திருக்கிறாய் அம்மணி? எந்த University ?

    ///சினிமாவில் அரைகுறை ஆடைகளோடு நடித்த பாவம் இப்போது அழிக்கபடுகிறது. அதை குர் ஆன் “confirm ” செய்கிறது.//// எந்த பாவம் செய்தாலும் இஸ்லாம் மதம் போய்விட்டால் போதும் மொத்தம் clean தான். அது சரி. முமைத் கான்என்ற நடிகை முஸ்லிமாகவே இருந்து கொண்டு பாவம் செய்கிறாளே! அவளுக்கு எப்படி?

    //”அழகி”ய முடிவை எடுக்க ‘துணி’ச்சலை கொடுத்த அந்த ஏக இறைவனுக்கு நன்றி./// இந்த நடிகைக்கு கொடுத்த துணிச்சலை குஷ்புக்கு கொடுக்கததேன்? நஸ்ரியாவிற்கு கொடுக்கததேன்? முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மட்டும்தான் அதை அல்லா கொடுப்பாரா? முஸ்லிம் நடிகைகளுக்குகொடுக்க மாட்டாரா? ரொம்ப ஓரவஞ்சனை பிடித்த ஆளாக இருப்பார் போல தெரிகிறது.

    //இஸ்லாத்தை தேர்ந்தெடுத்தால் புகழ் குறையும்/// ஏற்கனவே இந்த பூமியில் அவருக்கு ஏகப்பட்ட புகழ். அது சரி, இஸ்லாத்தை ஏற்றால் புகழ் குறையுமா? குடிபழக்கத்தை மேற்கொண்டால் ஒருவனின் கௌரவம் குறையும் என்பார்களே! அதுபோல இஸ்லாம் என்ற கெட்டது ஒன்றை தேர்ந்தெடுத்தால் புகழ் குறையுமா? ஓகே, ஓகே

    ///இந்த காலத்திலும் நேர்மையாக வாழும் முஸ்லிம்கள் என்னை ஆச்சரியத்திற்கு உள்ளாக்கினார்கள்/// இந்தம்மா பேப்பர் கீப்பர் படிப்பதில்லை போல தெரிகிறது. ஒரு வாரத்திற்கு முன்பு வெளிநாட்டிலிருந்து தங்கத்தை நூதன வழியில் ஒரு முஸ்லிம் கடத்திய செய்தியை படிக்கவில்லையா? ரேஷன் கடை அரிசியை ஒரு “முஸ்லிம் குடும்பம்” ஆந்திராவிற்கு கடத்திய போது பிடிபட்ட செய்தியை படிக்கவில்லையா? 230 இளம் பள்ளி பெண்களை BOKO HARAM என்ற தீவிரவாத இயக்கம் (நைஜீரியாவில்) கடத்திய விஷயம் பேப்ப்பரில் படிக்கவில்லையா? ((குறிப்பு: நம்ம ஜனாப் சுவனப் பிரியன் உடனே இந்துக்கள் மேற்படி அயோக்கியத்தனங்களை செய்வதில்லையா? என்று கேள்வி கேட்பார். சாஹிப்! அந்தம்மாதான் நேர்மையான முஸ்லிம்களை கண்டு அப்படியே புளகாங்கிதம் அடைந்தேன் என்று சொன்னார். அந்த முஸ்லிம்கள்தான் இப்படி இருக்கிறார்கள் என்று கூறினேன்.. அவ்வளவுதான்.)) அடுத்து வரும் உங்கள் எதிர்வினைகளுக்கு பிறகு மீண்டும் நான் வருவேன். நன்றி.

  26. // குர்ஆனை ஆராய்ந்தேன். எந்த அறிவியல் கருத்தோடும் மோதவில்லை //

    அடடாஆஆஆஆ … திரையுலகம் தேர்ந்த ஒரு இறையியல் மற்றும் அறிவியல் ஆராய்ச்சியாளரை இழந்துவிட்டதே ? ச்ச்சு ச்ச்சு ச்ச்சு

    // சினிமாவில் முன்பு அரை குறை ஆடைகளோடு நடித்த பாவங்கள் இன்று இஸ்லாத்தை ஏற்றதனால் அழிக்கப்படுகிறது. //

    இஸ்லாத்தில் இருந்தபடியே அரைகுறை ஆடைகளோடு ஆடிப்பாடி நடிப்பவர்களின் பாவங்கள் ?????

  27. சுவனப்ரியன் நாம் கேட்கும் எந்த நியாமான கேள்விக்கும் பதில் தராமல் பிடிவாதமாக மதமாற்றத்தை சகல பிரச்சனைகளுக்கும் தீர்வாக வைப்பது கேலிக்கும் கண்டனத்திற்கு உரியது. கட்டுரையோ முகமதிய மதத்தால், முகமதியர் அல்லாதோருக்கு விளைந்த தீமைகள் குறித்து, ஆனால் அவரின் பதிலோ ஒரு தனி நபர் முகமதிய மதத்தில் சேர்ந்து விட்டார் எனவே அவரது மதம் மார்க்கெட்இல் முன்னணி brand ஆக உள்ளது என்பதாகும். ஆகவே அவர் தலைப்பை மீறி சென்று கருத்து தெரிவிக்கிறார். எனவே அவரது எல்லை தாண்டிய கருத்தியல் அராஜகத்தை தடுக்கவேண்டியது தமிழ் ஹிந்து நிர்வாகிகளின் பொறுப்பு.
    ஏன் இதை சொல்கிறேன் என்றால் ஏற்கனவே சவூதி அரேபியா சுத்தமான நாடு ஆனால் தமிழ் நாட்டில் எல்லோரும் வேர்வை நாற்றம் உள்ளவர்கள் இருந்தாலும் பரவாயில்லை என்று இங்கு வசிக்கிறேன் என்று சொன்ன ஆசாமிதான் அந்த நபர். மேலும் தனது வீட்டில் வேலை செய்யும் பெண்மணியை தான் நினைத்த மாத்திரத்தில் மதம் மாற்ற முடியும் என்று சொன்னவரும் அதே ஆசாமிதான்.
    அவருக்கு, அமெரிக்கர்கள் தரும் பெட்ரோல் பணத்தில் உழைக்காமல் உட்கார்ந்து சாப்பிடும் ஷேக்குகளை தான் பிடிக்கும் என்றால் சௌதி அரேபியாவிலேயே இருக்க வேண்டியது தானே?.. எதற்காக உழைக்கும் மக்களை இழிவு படுத்த வேண்டும்.

    முதியவருக்கு பால்ய விவாகம் செய்யப்பட்டு 2 குசந்தைகளுக்கு தாயாகி பின் வீட்டை விட்டு அடித்து விரட்ட பட்ட அப்பாவி முகம்மதிய சகோதரிக்காக குடும்ப நல நீதி மன்றத்தில் பணம் வாங்காமல் ஆஜராகும் வழக்கறிஞர் நான் , நானும் சுவன பிரியன் போலவே ” என்னாலும் அந்த சகோதரியை மதம் மாற்ற இயலும்” என்று கொக்கரிக்க எவ்வளவு நேரம் ஆக போகிறது. ஆனால் நான் அதை செய்ய மாட்டேன் ஏனென்றால் நான் உண்மையான கடவுள் பக்தன்.
    மதம் அரசியல் கட்சி அல்ல என்பதை பாய் புரிந்துகொள்ள வேண்டும் அல்லது அவரது வருகை தடை செய்யப்பட வேண்டும்.
    jaihind
    ADV.RANGA

  28. SOME TIMES MY COMMENTS ARE NOT PUBLISHED. I WANT TO REPEAT, THAT JANAB S.P IS A FUNDAMENTALIST, SUPPORTING TERRORISM AND AGAINST OUR DEMOCRACY, HE USES THIS PLATFORM TO DIVERT READERS’ ATTENTION AND PROPAGATING RELIGION.
    I REQUEST TAMIL HINDU NOT TO PUBLISH HIS COMMENTS. CORRECT PLACE FOR HIM TO PUTFORTH HIS PROPAGANDA IS “IRAI ILLAA ISALAM” BLOG.

  29. //அல்லாவின் சுவனத்தில் 72 கன்னிகளுடன் ஜல்சா பண்ணமுடியும். இல்லாவிட்டால் நரகம்தான்.//குர்ஆனில் எந்த இடத்தில் அவ்வாறு சொல்லப்பட்டுள்ளது என்று வசன எண்களை குறிப்பிடுங்களேன். நானும் தெரிந்து கொள்கிறேன்.///

    1) பயங்கரவாதத்தின் மூலம்தான் நான் ஒரு வெற்றியாளனாக ஆனேன் என்று அண்ணல் நபிகள் நாயகம் கூறினார் (ஆதாரம்:– புகாரி 4:52:200)

    2) சொர்க்க(=சுவனப்) பிரியன் அவர்களே! கேளும்! “””சொர்க்கபதியில் தாழ்ந்த பார்வை உடைய அழகிய பெண்கள் இருப்பார்கள்.(37:41-49) கண்ணுக்கு அழகாக இருக்கிறதோ அவை அனைத்தும் கிடைக்கும்(43:70) திராட்சை தோட்டம். சம வயதுடைய இளம் பெண்கள் பானங்கள் நிரம்பிய கிண்ணம் கிடைக்கும் .(78: 31-35)

    இது போதுமா? இன்னும் கொஞ்சம் வேண்டுமா?

  30. //அவரது வருகை தடை செய்யப்பட வேண்டும்.// – Ranga rajan
    //I am very soory to say that unnecessary publicity is given in “Tamilhindu” to a person who is thinking about 72 virgins.// -Gopalasamy

    உண்மை சுடும்.

    இந்த தளம் இந்து மதத்தின் பெருமைகளை மட்டும் சொல்லிக் கொண்டிருந்தால் நான் வந்து பின்னூட்டம் இட வேண்டிய அவசியமே இருக்காது. ஆனால் தினம் ஒரு பதிவாக இஸ்லாத்தின் மீது அபாண்டமான பழிகளை சுமத்தி சில கட்டுரைகளை இந்த தளம் வெளியிடும்போது அதற்கு மறுப்பு தெரிவிப்பது எனது கடமையாகிறது. இந்த தளம் என்னை அனுமதிக்கா விட்டாலும் இங்கு வைக்கப்படும் அனைத்து கேள்விகளுக்கும் எனது தளத்தில் பதில்களை கொடுத்துக் கொண்டே இருப்பேன். நடு நிலைவாதிகள் இரண்டு பேராவது உண்மையை விளங்கிக் கொண்டால் அது போதும் எனக்கு.

    அடுத்து மாற்றுக் கருத்து இல்லாமல் உங்களுக்கு நீங்களே பாராட்டு பத்திரம் வாசித்துக் கொண்டிருந்தால் படிப்பவர்களுக்கு போரடித்து விடும். அதனையும் கவனத்தில் கொள்ளுங்கள். 🙂

    //இஸ்லாத்தில் இருந்தபடியே அரைகுறை ஆடைகளோடு ஆடிப்பாடி நடிப்பவர்களின் பாவங்கள் ?????//

    தவறுதான். சினிமாவினால் சமூகத்துக்கு எந்த வகையிலாவது நன்மையிருக்கிறதா? அவர்கள் திருந்தி அந்த துறையை விடுத்து மற்ற துறைகளின் பக்கம் கவனம் செலுத்த வேண்டும்.

  31. /ஹி…ஹி… மறுபடியும் பொய்யா! குர்ஆனில் எந்த இடத்தில் அவ்வாறு சொல்லப்பட்டுள்ளது என்று வசன எண்களை குறிப்பிடுங்களேன். நானும் தெரிந்து கொள்கிறேன்./

    ஆயிரம் ஆதாரம் காட்டினாலும் அது இல்லவே இல்லை என்று தக்கியா போடுகிற ஆசாமியுடன் என்ன வாதிட முடியுமென்று சலித்து விலகினால் நான் பொய் சொல்கிறேனேம்.

    ஹி…ஹி….சுவனப்பிரியன் குரானை சரியாகப் படிக்கவில்லை போலிருக்கிறதே?

  32. ரங்கராஜன்,

    சுவனப்பிரியனின் trick மிக எளிமையானது. அதாகப்பட்டது full context என்பதற்கான அர்த்தமே அவரது அகராதியில் இல்லை. எந்த விவாதமும் full contextஐ அடிப்படையாகக் கொண்டுதான் நிகழ வேண்டும் என்பதை யாராலும் அவருக்குப் புரியவைக்க முடியாது.

    சுவனம், நாம் காட்டும் எல்லா ஆதாரத்தையும் வசதியாக மறந்துவிடுவார். அதில் இருக்கும் ஏதேனும் ஒரு வரியையோ அல்லது வார்த்தையையோ எடுத்துக் கொண்டு அது எங்கே குரானில் இருக்கிறது என்பார். வார்த்தைக்கு வார்த்தை குரானில் ஆதாரம் காட்டுவது குப்பையில் குண்டூசி தேடும் வேலை. எனவே நாம் சலித்துப் போய் விட்டுவிடுவோம். உடனே நாம் தோற்று ஓடிவிட்டதாக சுவனம் “அவராகவே” கற்பனை செய்து கொண்டு மகிழ்ந்து போவார்,

    அல்லாவின் சுவனத்தில் அளவற்ற மதுவும், 72 கன்னிகளும் கிடைக்கும் போது சுவனப்பிரியன் எதற்கு இந்த உலகில் உழன்று கொண்டிருக்கிறார் என்று புரியவில்லை. நானாக இருந்தால் உடனடியாக சுவனத்திற்கல்லவா ஓடியிருப்பேன்? Very strange.

  33. திரு க்ருஷ்ணகுமார்!

    //நான் தான் கடவுள்; என்னை நம்பாதவர் மீளா நரகத்துள் சென்றுழல்வார் என சகிப்புத்தன்மையின்றி பீதியளிக்கும் கருத்தாக்கம் ஆப்ரஹாமிய இறைக் கருத்தாக்கம்.//

    சொர்க்கம் நரகம் என்ற கோட்பாடு இந்து மதத்திலும் உண்டு. நல்லவர்கள் செல்லும் இடமான சொர்க்கத்தைப் பற்றிய வர்ணனை

    சுவனத்தில் வெண்ணெய் வழிந்தோடும் ஓடைகளும் சேமித்து வைக்கப் பட்ட தேனும் இன்னும் பழ ரசங்கள் பால் தயிர் நீர் எல்லாம் கைக்கெட்டும் தூரத்தில் கிடைக்கும் வகையில் சதா சிற்றாறுகளாய ஓடிக் கொண்டிருக்கும். அவைகள் உன்னுடைய மகிழ்ச்சியை அதிகப் படுத்தும். ஏரியில் நிரம்பிக் கிடக்கும் தாமரை மலர்கள் உன்னுடைய ஆத்மாவை வலிமைப் படுத்தும்.
    4 : 34 : 6 – அதர்வண வேதம்

    ஹி..ஹி.. இது குர்ஆன்ல இல்லீங்கோ! சத்தியமா அதர்வண வேதத்தில இருக்கிறது.

  34. பாய்களின் அரூப வழிபாட்டை ஹிந்துகளாகிய நாம் மதிக்கிறோம் ஆனால் சுவனப்ரியன் போன்ற பாய்கள், ஹிந்துக்கள் ஆகிய நமது உருவ வழிபாட்டை இழிவு படுத்துவது அவர்களின் உண்மையான நோக்கமான, “என் மதத்தை தவிர எந்த மதமும் உலகத்தில் இருக்க கூடாது” என்ற அவர்களது மத நோக்கத்தை வெளிபடுத்துகிறது.
    கற்சிலைகளை வழிபடுபவர்களை, நாத்திகர்களை இல்லாமல் செய்வது, கிறிஸ்தவ , யூதர்களை, அடிமைகளாக நடத்துவது என்ற லட்சியம் கொண்ட, சுவனப்ரியன் கற்பனை செய்யும், முகம்மதிய அகிலம் ஏற்படவே ஏற்படாது.
    பாய் மத வெறியை தனித்து கொண்டு மனிதனாக மாற வேண்டிய நேரம் இது
    jaihind
    ADV.RANGA

  35. The rabid Islamist suvanappiriyan quotes Vedas without zilt, zero, nil knowledge of Sanskrit. Ithula ” ஹி..ஹி..” also. Put it mildly it is Sathan vedam oodugrithu!!. What is next? Teach Hindus Bhagavat Gita from Zakir Naik’s lectures?
    He has no clues about Vedas and just copy pastes probably from anti Hindu forums and ZN Islamic sources. Pity him. Please understand that he has to pay back his Wahhabi Saudi masters, lest they cut off his livelihood. He will declare majestically HERE IN INDIA and only here, that a Muslim is free to leave Islam. Don’t expect him utter this grand declaration in his beloved Saudi.As with any other human being,he likes his head to be attached to his body. See, in some ways, he is also a victim of Islam. He is just showing his loyalty like a dog that is rewarded with a bone from his Master. Saudi chombu is very appropriate and this sort of fits him to a T.

  36. உணவு வகைகளை மட்டுமே குறிப்பிடுகிறது அதர்வண வேதம். 72 கன்னியர்களை இஸ்லாம் தான் சொல்லுகிறது.பாவம் சுவனப்பிரியன்- இந்து மதம் என்பது வேதங்களை மட்டும் அடிப்படையாக கொண்ட மதம் அல்ல. இஸ்லாத்தைப் போல 7 குரான்கள் எழுதப்பட்டு , அவற்றில் ஆறினை எரித்துவிட்டு, காலிபாவின் ஆணைப்படி ஒன்றினை குரான் என்று ஏற்று வாழும் சமூகம் அல்ல இந்துக்கள். புதிய வேதங்களைக் கூட படைக்கும் ஆற்றலும், அனுமதியும் எங்களுக்கு உண்டு. ஒரே ஒரு நூலை மட்டும் வைத்துக்கொண்டு அதனை எழுதியவர் யார் என்று கூட தெரியாமல் வெட்டி வாதம் செய்யும் சுவனப்பிரியன் போன்றவர்கள் iraiyillaislam , tamil .alisina .org , faithfreedominternational .org போன்ற வலைத்தளங்களுக்கு சென்று அவரது மதம் பற்றி சிறிதாவது தெரிந்துகொண்டு அதன் பிறகு தன்னுடைய மூடத்தனங்களினை தொடரலாமா வேண்டாமா என்பதனை முடிவெடுக்கட்டும். சுவனப்பிரியன் அவர்களுக்கு நமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

  37. //ஏரியில் நிரம்பிக் கிடக்கும் தாமரை மலர்கள் உன்னுடைய ”ஆத்மாவை” வலிமைப் படுத்தும்.//

    காபிர்களைக் கொன்றால் சுவனம் என்பதற்கும் மேல தாங்கள் எடுத்துக் காட்டியுள்ளதற்கும் வித்தியாசம் என்ன என்பது தங்களுக்கே புரியும் என்று நினைக்கின்றேன் திரு சுவனப்பிரியன் அவர்களே.

  38. கற்சிலைகளைப் பற்றி comment எழுதும் கனவான் சுவனபிரியரே! (1) கஅபா வை 7 முறை (அது என்ன 7 முறை கணக்கு) counterclock wise ல் சுற்றிவரும்போது BLACK STONE ஐ முத்தமிடவேண்டும். (எனது கேள்விகள்:– அ) கல்லை இங்கே எதற்கு முத்தமிடவேண்டும்? ஆ) அந்த கல்லை முத்தமிடும் போது அதில் புண்ணு பிடித்த வாய்கள் எத்தனையோ இருக்குமே. இது சுகாதாரமான செயலா?)

    2)////சினிமாவினால் சமூகத்துக்கு எந்த வகையிலாவது நன்மையிருக்கிறதா? அவர்கள் திருந்தி அந்த துறையை விடுத்து மற்ற துறைகளின் பக்கம் கவனம் செலுத்த வேண்டும்.//// முமைத்கான், நதியா, ஜீனத் அமன், நஸ்ரியா போன்றவர்கள் திருந்தி வருவது ஒரு புறம் இருக்காட்டும். சமூகத்திற்கு நன்மை பயக்காத சினிமாவை முஸ்லிம்கள் பார்க்காமல் இருகின்றார்களா? சேகர் என்ற இந்து இசை அமைப்பாளருக்கு பிறந்த ரஹ்மான் ஆஸ்கார் விருது வாங்கியபிறகு “எல்லா புகழும் இறைவனுக்கே” என்று சொன்னதும் எல்லா முஸ்லிம்களும் புளகாங்கிதம் அடைந்தீர்கள் அல்லவா? ஆனால் 11-3-2013 தேதிய HINDU ஆங்கில நாளிதழில் வந்த செய்தி கீழே: பாகிஸ்தான் முஸ்லிம் பாடகர் Shiraz Uppal என்பவர் “இசையானது UnIslamic என்று கூறி இசைக்கு Goodbye கூறி “There is no place for music in Islam ” என்றார். இஸ்லாமில் மியூசிக் ஹராம் என்கிறது. ஆனால் எத்தனை முஸ்லிம்கள் அந்த மியூசிக் மீது sick ஆக இருக்கிறார்கள் என்பது தெரியுமா உமக்கு?

    3) Devil என்று கருதப்படும் 3 pillars மீது 7 pebbles களை எறிகிறார்கள். (அது என்ன 7 கணக்கு?) அது சரி நாங்கள் கற்சிலைகளை கடவுள் என்றால் தப்பு என்று கூறும் நீர் 3 பில்லர்களை சாத்தான் என்று கருதி அவற்றை கல்லெறிவது புத்திசாலிதனமான செயலோ? (குறிப்பு: ஒரு முறை அப்படித்தான் கல்லேரியும்போது நான் நீ என்று முட்டி மோதி ஜனநெரிசலில் பலபேர் இறந்தனர். இது ஒரு அறிவான செயலா?

    4) ஓணானை கண்டால் உங்களுக்கு பிடிக்காது அதை கண்டால் கல்லால் அடித்து கொல்லுகிறீர்கள் (ஏன்?) . அதே போல பன்றி கறி ஹராம் என்று சொல்கிறீர்கள். சரி. இவை இரண்டையும் உங்கள் அல்லாதனே படைத்தார்? அவற்றை படிக்காமல் நிறுத்தி வைக்கவேண்டியதுதானே? “ஆகுக” என்று அல்லா ஒரு வார்த்தை சொன்னால் போதுமே! அதே போல காபிர்களையும் படைக்காமல் வெறும் முஸ்லிம்களை மட்டும் அல்லா படைக்கலாமே!.அல்லா என்று ஒருவர் இருந்தாதானே? அது முகமதுவின் மழுங்கிப்போன மூளையில் உதித்த ஒரு கற்பனை நபர்.

    5)//இரொண்டொரு குர் ஆன் வசனங்கள் அந்த மனிதர்களை புடம் போட்ட தங்கங்களாக மாற்றிவிடுகிறது///// இந்து மதத்தில் இருக்கும் நபர்களை 2 அல்லது 1 வசனங்கள் அவர்களை மாற்றும்போது 5 வேளை தொழுது சதாசர்வகாலமும் குரானையே கரைத்து குடிக்கும் முமைத் கான் “போன்றோர்” புடம் போட்ட தங்கமாக மாறாமால் துணி போடாத அங்கமாக சினிமாவில் அலைந்து கொண்டிருக்க காரணம் என்ன? கூறமுடியுமா? அவர்கள் குரான் படிக்கவில்லையா? அல்லது படித்தும் அவை புடிக்கவில்லையா?

    6) /////சுவனத்தில் வெண்ணெய் வழிந்தோடும் ஓடைகளும் சேமித்து வைக்கப் பட்ட தேனும் இன்னும் பால் தயிர் நீர் எல்லாம் கைக்கெட்டும் தூரத்தில் கிடைக்கும் வகையில் சதா சிற்றாறுகளாய ஓடிக் கொண்டிருக்கும். அவைகள் உன்னுடைய மகிழ்ச்சியை அதிகப் படுத்தும். ஏரியில் நிரம்பிக் கிடக்கும் தாமரை மலர்கள் உன்னுடைய ஆத்மாவை வலிமைப் படுத்தும்4 : 34 : 6 – அதர்வண வேதம்///// வெண்ணை, தேன், பால், தயிர், நீர் இவைதானே ஓடும் என்று அந்த நூலில் சொல்லபட்டிருக்கிறது? அதில் என்ன தப்பு கண்டுவிட்டீர்? ஆனால் குரானில் “மது அருவருக்க செயல்” என்று அத்தியாயம் 5 வசனம்90 ல் சொல்லிவிட்டு “”திராட்சை தோட்டம் (wine தயாரிப்பதற்கா?) சமவயதுடைய அதிலும் தாழ்ந்த பார்வைகள் (பார்த்த வுடனே மனம் சொக்கிபோயவிடும் போல தெரிகிறது) கொண்ட அழகிய “”இளம்”” பெண்கள், பானங்கள் நிரம்பிய கிண்ணம் (என்ன கிண்ணம்? மது கிண்ணம்தான்) இது நல்வழிகாட்டும் குரானா?

    6)///இன்னும் ஓரண்டொரு வாரத்தில் ஒரு பிரபல நடிகர் இஸ்லாமில் இணையபோகிறார்/// சபலத்திற்கு பேர்போன நடிகர்கள்தான் உங்கள் கேடுகெட்ட மதத்தில் இணைவார்கள். நடிகர்கள் இஸ்லாமில் இணைகிறார்கள் என்றால் இதில் எதோ சதியின் பின்னணி உள்ளது என்று நினைக்கிறேன். மாதம் தோறும் ஒரு நடிகரை கொண்டுவந்து (இப்போது புதிய பாணியில்) இவர்களது மதத்தை வளர்கிறார்கள். இந்தி பட உலகில் பல KHAN நடிகர்களின் கைகள் மேலோங்கி இருப்பது போல தமிழ்நாட்டிலும் பல நடிகர்களை சினிமா துறையில் நுழைத்து அத்துறையை கைப்பற்றலாம் என்று சதி திட்டம் தீட்டியுள்ளனார என்ற சந்தேகம் எழுகிறது. இதற்கு தலை மறைவு தாதா இப்ராஹிம் தாவுத் பண உதவி செய்கிறானோ?

    8) எல்லாம் வல்ல இறைவன் அல்லா. கருணை மிக்கவன், நியாயம் அறிந்தவன் என்று சொல்கிறீர்கள். ஓகே முந்தாநாள் கர்நாடகாவில் உள்ள குல்பர்காவில் உள்ள Khuwaja Bande Nawaz தர்காவிற்கு போன 15 முஸ்லிம் பக்தர்கள் (60 வயது பாஷா முதல் 8 வயது சமீர் வரை) சாலை விபத்தில் இறந்து போனார்கள் (அவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்). எனது கேள்வி என்னவென்றால் தர்காவிற்கு போனவர்களை (ஒட்டுமொத்தமாக 15 பேரை) காப்பாற்ற அந்த கருணை உள்ளங்கொண்ட அல்லாவால் முடியவில்லையா? அவர்கள் சென்றது சினிமாவிற்கோ பீச்சுக்கோ அல்லா. “”தர்காவிற்கு”” என்பதை மறக்க வேண்டாம். இந்துக்கள் கோவில் செல்லும் போதுகூட இப்படி நிகழ்கிறது என்று சால்சாப்பு சொல்லவேண்டாம். நீங்கள்தான் இந்து கடவுள்கள் வெறும் கல். எங்கள் கடவுள்தான் உண்மை கடவுள் என்று பினாத்துகிறீர்களே!

    9)///ஏற்றுமதி இறக்குமதி தொழிலை செய்து பிழைத்து கொள்வேன்///// சிறிய வயதிலிருந்து நடிகையாக வளர்ந்த ஒருவருக்கு என்ன ஏற்றுமதி இறக்குமதி தெரியும். ஒருவேளை பாம்பேவில் பலான பகுதிக்கு “ஆட்களை” ஏற்றி இறக்கி பிசினஸ் செய்வாரோ?

    10) எனது பல கேள்விகளுக்கு பதிலையே காணோம். Tough questions ஆ? அவற்றை Attend பண்ணமுடியவில்லை என்று Choice ல் விட்டுவிட திட்டமா? No Chance !

  39. உண்மை சுடும்.

    i never saw this 72 virgins’fan in irai illaa islam blog. why?
    may be உண்மை சுடும்.

  40. ///ஹி..ஹி.. இது குர்ஆன்ல இல்லீங்கோ! சத்தியமா அதர்வண வேதத்தில இருக்கிறது.///

    சுவனப் பிரியன் தற்போதைய கோயபல்ஸ். திருப்பித் திருப்பி ஒரு பொய்யைச் சொல்லிக் கொண்டே இருந்தால் அது உண்மை என்று எல்லாரும் நம்பிவிடுவார்கள் என்று கோயபல்ஸ் சொல்லிக் கொடுத்த தத்துவத்தை அப்படியே கடைப் பிடிக்கிறார்.

    https://www.nouralislam.org/tamil/islamkalvi/religions/islam_hindu_comparision_05.htm
    https://puthu.thinnai.com/?p=16406
    https://suvanappiriyan.blogspot.in/2006/08/blog-post_21.html

    எங்கேயோ வெட்டி ஒட்டி எல்லா இடங்களிலும் இதையே உண்மை என்று பதிகிறார். இவரது வேதம் குறித்த மேற்கோள்கள் எல்லாமே ஏதோ ஒரு இஸ்லாமியர் எழுதி வைத்த ஒப்பீடுதானே அல்லாது எதிலும் உண்மை இல்லை. இவரைப் பொறுத்த மட்டில் வலைத் தளங்கள் எல்லாவற்றிலும் விவாதம் என்ற பெயரில் பொய்யைப் பரப்புவதுமட்டுமே வேலை.

    இப்படிப்பட்ட பொய்யுரை பரப்புவதை சுவனப் பிரியன் நிறுத்திக் கொள்ளாவிட்டால், அவர் பிரியப் பட்டாலும் அவருக்கு அவர் வணங்கும் அல்லா சுவனத்தைத் தரமாட்டார்!

  41. ஜெனாப் சுவனப்ரியன், பட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால் கொட்டைபாக்கைப்பற்றிப் பேசுவதும் அல் தக்கியாவில் சேருமோ?

    \\\ திரு க்ருஷ்ணகுமார்!

    //நான் தான் கடவுள்; என்னை நம்பாதவர் மீளா நரகத்துள் சென்றுழல்வார் என சகிப்புத்தன்மையின்றி பீதியளிக்கும் கருத்தாக்கம் ஆப்ரஹாமிய இறைக் கருத்தாக்கம்.//

    சொர்க்கம் நரகம் என்ற கோட்பாடு இந்து மதத்திலும் உண்டு. நல்லவர்கள் செல்லும் இடமான சொர்க்கத்தைப் பற்றிய வர்ணனை \\\

    நான் விவாதிக்க விழைந்தது சொர்க்கம் நரகம் பற்றி அல்ல. ஆப்ரஹாமியம் மற்றும் ஹைந்தவத்தில் கடவுள் என்ற கருத்தாக்கத்தைப் பற்றி.

    ஆப்ரஹாமியக்கடவுள் (= இஸ்லாம், க்றைஸ்தவம், யஹூதிய) தன்னை வணங்காதவர்களை நரகத்தில் தள்ளி விடுவேன் என்று கூவுவது ஹைந்தவக் கருத்தாக்கங்களின் படி கடவுள் என்ற கருத்தாக்கத்தைச் சார்ந்ததாக ஆகாது. மாறாக வெறிகொண்ட ராக்ஷசனுடைய கூற்று ஆகும். முடிவில் அப்படிப்பட்ட ராக்ஷசன் கடவுளால் வதம் செய்யப்படுவான்.

    ஆப்ரஹாமியக்கடவுள் என்ற கருத்தாக்கம் ஹிந்துக்களால் அரக்கன் என்று கருதப்படும் கருத்தாக்கத்தினை ஒத்தது ஆகும். ஆகவே ஆப்ரஹாமிய அசூயை மற்றும் சகிப்பின்மை கொண்ட குணக்கேடான கடவுள் என்ற கருத்தாக்கம் நல்லவர்களை வாழவைத்து தீயவர்களை அழிக்கும் குணபரிபூர்த்தி உள்ள ஹைந்தவக் கடவுளால் வதம் செய்யத்தக்க ஒரு கருத்தாக்கம் என்றே கருதப்படும்.

  42. 1. இந்த காலத்திலும் நேர்மையாக வாழும் முஸ்லிம்களை கண்டு ஆச்சரியப்படும் சகோதரி மோனிகா அவர்களே! நான் கீழே தரும் செய்தியை கொஞ்சம் படிக்கிறேளா?
    முகமது சிஜாம் (35) என்ற “நல்ல நேர்மையான” முஸ்லிம் தான் ஒரு தொடர்வண்டி ஊழியன் (employee ) என்று ஏமாற்றி பீகார், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் 72 பெண்களை (72 என்றால் ஏதாகிலும் நம்ம சுவனப் பிரியனுக்கு நினைவுக்கு வருகிறதா?) திருமணம் செய்து ஏமாற்றி இருக்கிறான். இந்து பெண்களை திருமணம் செய்யவேண்டுமானால் தன பெயரை இந்து பெயராக மாற்றிகொல்வானாம். முஸ்லிம் பெண்ணை திருமணம் செய்துகொள்ள விரும்பினால் முஸ்லிம் பெயரை வைத்து கொள்வானாம். இப்போது சிறையில் களி சாப்பிட்டு கொண்டிருக்கிறான். மோனிகா! இது போதுமா?

    2) ENGINEER ஹைதர் அலி (45) என்ற அல் உம்மா தீவிரவாதி 1993 ல் ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தை தாக்கியவன். இத்தனை நாள் சௌதி அராபியாவில் ஒளிந்திருந்தவன் தற்போது பாலக்காட்டுக்கு வந்து போலீசிடம் மாட்டிகொண்டான்.
    ஆகவே engineer படித்தவன் எல்லாம் நல்லவன் என்று நம்பமுடியாது. அதே போல சௌதியில் வாழ்பவனை எல்லாம் நல்லவன் என்றும் நம்ப முடியாது.

    3) அதற்காக முஸ்லிம்கள் அனைவரும் அயோக்கியர்கள் என்றும் நான் சொல்லமாட்டேன். அவர்களிலும் நல்லவர்கள் “கொஞ்சமாக” இருக்கிறார்கள். உதாரணத்திற்கு சொல்லவேண்டுமானால் 1) அப்துல் கலாம் 2)ஸ்ரீ M என்று சொல்லப்படும் திரு Mumtaz Ali Khan 2) ராஜா முகமது (மேடை நாடக நடிகர் & பாடகர்) 3) கர்நாடக பாடகி யாஸ்மின் பேகம் 3) மறைந்த முன்னாள் நீதிபதி முகமது இஸ்மாயில் இன்னும் சிலர்.

    4)சினிமாவில் ஆடை குறைத்து நடித்தது பாவம் என்றும் சினிமாவால் நாட்டுக்கு நன்மை இல்லை என்று கூறும் சுவனபிரியனிடம் ஒரு கேள்வி. டென்னிஸ் வீராங்கனை சானிய மிர்சா (இவர் சினிமா நடிகை இல்லை) விளையாடும்போது அவர் உடுத்தியிருக்கும் ஆடையை பார்த்திருக்கிறீர்களா? அவரும் பிறப்பில் ஒரு முஸ்லிம்தான்.

    5) சக்ப்தரி மோனிகா! நீ குழந்தை நட்சத்திரமாக இருந்து குமரி நடிகையாக மாறியவர். அதன் மூலம் வீடு, கார் ஆகியவை வாங்கியுள்ளாய் (உனது பேட்டியின் படி) நீ எப்படியும் ஒரு முஸ்லிமைத்தான் திருமணம் செய்யபோகிறாய். அப்போது நீ ஆசை ஆசையாக வாங்கிய காரை நீ ஒட்டி செல்லாதே. ஏனென்றால் (நபி பிறந்த மேலும் மெக்கா இருக்கும் ) சௌதி அராபிய நாட்டில் ஒரு கணவன் தன மனைவி கார் ஒட்டியதற்காக விவாகரத்து செய்து விட்டானாம். (நம் நாட்டில் அது போல சட்டம் இல்லை என்று கூறலாம். ஆனால் நீங்கள்தான் உங்க புண்ணிய பூமியாம் சௌதி அராபியாவில் என்ன செய்கிறார்களோ அதை அப்படியே காப்பி அடிக்கிறீர்களே)

    6) நைஜீரியாவில் இந்த ஆண்டில் மட்டும் 1000 பேரை Boko Haram என்ற முஸ்லிம் தீவிரவாஹா அமைப்பு சாகடித்திருக்கிறது. இந்த வாரம் மட்டும் 102 பேர். இது போதுமா?

    7) ஆப்கனிஸ்தானில் தாலிபான்கள் பாதிரியார் அலெக்ஸ்சிஸ் பிரேம் குமார் (இந்தியர்) கடத்தப்பட்டுள்ளார். உங்களை போன்றோர் இப்படியே முஸ்லிம் மத்ஜத்திற்கு மாறினால் இது முஸ்லிம் நாடாகி பிறகு தாலிபான்களிடம் மாட்டிகொண்டால் என்னாவது? ஒரு பாதிரிக்கே இந்நிலை என்றால் ஒரு சாதாரண கிறிஸ்தவ பெண்ணான உனது அம்மாவின் நிலை என்னாகும்?

    8)உன்னை மாற்றியது மற்றும் நடிக நடிகர்களை மதம் மாற செய்வது வேறு யாருமல்ல. டைரெக்டர் அமீர் என்பது அனைவருக்கும் தெரியும்.

    9) சேகர் என்று இந்து இசை அமைப்பலருக்கும் ஒரு முஸ்லிம் பெண்ணுக்கும் பிறந்த மகன்தான் திலிப் குமார் . அப்பா இறந்தபின் அம்மாக்காரி தனது தாய் மதத்திற்கு குடும்பத்தை முஸ்லிம் மதத்திற்கு மாற்றிவிட்டார்கள். திலிப் குமார் எ .ஆர். ரஹ்மான் ஆனார். உஅனது அப்பாவும் ஒரு இந்து உன் அம்மாவோ கிறிஸ்தவர். உன் அப்பாவும் இறந்துவிட்டார்.அப்படியானால் உன் அம்மா நிச்சயமாக உன்னை இந்துவாக வாழ விட்டிருக்கமாட்டார். (கிறிஸ்தவர்களை பற்றி எனக்கு நன்கு தெரியும்.) ஆகவே நீ இந்து அல்ல. ஒரு கிறிஸ்தவ பெண்தான். இப்போது ஒரு முஸ்லிமாக மாறியுள்ளாய். அப்படியிருக்க சுவனபிரியன் அந்த தகவலை (மறுமொழி மூலம்) ஒரு கிறிஸ்தவ இணைய தளத்தில் தானே எழுதியிருக்கவேண்டும்? எதற்கு தமிழ் “இந்து” தளத்தில் எழுதவேண்டும்?

  43. ஹானஸ்ட் மேன்!

    //(1) கஅபா வை 7 முறை (அது என்ன 7 முறை கணக்கு) counterclock wise ல் சுற்றிவரும்போது BLACK STONE ஐ முத்தமிடவேண்டும். (எனது கேள்விகள்:– அ) கல்லை இங்கே எதற்கு முத்தமிடவேண்டும்? ஆ) அந்த கல்லை முத்தமிடும் போது அதில் புண்ணு பிடித்த வாய்கள் எத்தனையோ இருக்குமே. இது சுகாதாரமான செயலா?)//

    அந்த கல்லுக்குப் பெயர் ‘ஹஜ்ரல் அஸ்வத்’ அதனைத் தமிழ் படுத்தினால் ‘கருப்புக் கல்’ என்று வரும். அது சொர்க்கத்திலிருந்து பூமிக்கு வந்த கல். இறப்புக்கு பிறகு சொர்க்கம் என்ற ஒன்று இருக்கிறது என்பதற்கு சாட்சியாக அந்த கருப்புக் கல் இருப்பதால் அதனை தொட்டு முத்தமிடுங்கள் என்று முகமது நபி கட்டளையிட்டுள்ளார். கவனிக்கவும் அதனை வணங்கச் சொல்லவில்லை.

    //இஸ்லாமில் மியூசிக் ஹராம் என்கிறது. ஆனால் எத்தனை முஸ்லிம்கள் அந்த மியூசிக் மீது sick ஆக இருக்கிறார்கள் என்பது தெரியுமா உமக்கு?//

    இஸ்லாமிய அறிஞர்களிடையே இரு கருத்துகள் உள்ளது. சில நேரங்களில் முகமது நபியே இசையோடு கூடிய பாடலை அங்கீகரித்துள்ளார். சில நேரங்களில் தடுத்துள்ளார். பெருநாள் போன்ற விஷேஷமான நாட்களில் இசையோடு கூடிய பாடல்களை முகமது நபி அங்கீகரித்துள்ளார். அந்த இசையானது நம்மை மிகைத்து விடாமல் இருக்க வேண்டும்.

    //3) Devil என்று கருதப்படும் 3 pillars மீது 7 pebbles களை எறிகிறார்கள். (அது என்ன 7 கணக்கு?) அது சரி நாங்கள் கற்சிலைகளை கடவுள் என்றால் தப்பு என்று கூறும் நீர் 3 பில்லர்களை சாத்தான் என்று கருதி அவற்றை கல்லெறிவது புத்திசாலிதனமான செயலோ?//

    ஆப்ரஹாம் இறை கட்டளையை செயல்படுத்த முனையும் போது அந்த மூன்று இடங்களிலும் சாத்தான் நின்று கொண்டு அவரை இறை கட்டளைக்கு அடிபணி வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருந்தான். இதனால் கொபமுற்ற ஆப்ரஹாம் கற்களைக் கொண்டு ‘ஷைத்தானே தூரப் போ’ என்று விரட்டினார். அதன்படி அந்த ஷைத்தானும் வெருண்டோடினான். அதே போன்று நம்மிடம் உள்ள சாத்தானிய எண்ணங்களை தூரமாக்க நபி ஆப்ரஹாம் கையாண்ட வழி முறைப்படி கற்களால் எறிந்து அந்த சம்பவத்தையும் நினைவு கூறுகிறோம்.

    //4) ஓணானை கண்டால் உங்களுக்கு பிடிக்காது அதை கண்டால் கல்லால் அடித்து கொல்லுகிறீர்கள் (ஏன்?) . அதே போல பன்றி கறி ஹராம் என்று சொல்கிறீர்கள். சரி. இவை இரண்டையும் உங்கள் அல்லாதனே படைத்தார்? அவற்றை படிக்காமல் நிறுத்தி வைக்கவேண்டியதுதானே?//

    ஓணாணைக் கண்டால் பிடிக்காது என்று எந்த இஸ்லாமியன் சொன்னது? பன்றியின் மாமிசம் செரிமானத்துக்கு மனித உடலுக்கு சிரமத்தைக் கொடுக்கும். அதன் உடம்பில் உள்ள புழுக்கள் எவ்வளவு சூடாக்கியாலும் அழிவதில்லை. இதெல்லாம் காரணமாக இருக்கலாம். எத்தனையோ மிருகங்கள் இருக்க பன்றிகளால் மட்டும் ஏன் பல நாடுகளில் நோய் பரவுகிறது?

    //புடம் போட்ட தங்கமாக மாறாமால் துணி போடாத அங்கமாக சினிமாவில் அலைந்து கொண்டிருக்க காரணம் என்ன? கூறமுடியுமா? அவர்கள் குரான் படிக்கவில்லையா? அல்லது படித்தும் அவை புடிக்கவில்லையா?//

    படித்தும் அதனை அவர்கள் விளங்கவில்லை. அதுதான் காரணம்.

    //வெண்ணை, தேன், பால், தயிர், நீர் இவைதானே ஓடும் என்று அந்த நூலில் சொல்லபட்டிருக்கிறது? அதில் என்ன தப்பு கண்டுவிட்டீர்?//

    அது மட்டுமல்ல: குர்ஆன் குறிப்பிடும் நரக வேதனையை இந்து மதமும் குறிப்பிடுகிறது. அதையும் கீழே தருகிறேன்.
    யார் பெரும் பாவியாக, பொய்யனாக, நம்பிக்கையற்றவனாக இருந்தானோ அவன் நரகாஸ்தனத்தில் (நரகத்தில்) இருப்பான்.
    4 : 5 : 5 – ரிக் வேதம்
    நரகத்தில் நுழைந்தவுடன் தாங்க முடியாத வேதனை துவங்கும். கை கால்கள் எரிக்கப் படும். விறகுக் கட்டுகள் அவனைச் சுற்றி குவித்து வைக்கப் பட்டு எரிக்கப் படும். அவனுடைய சதை அவனுக்கு உண்ண கொடுக்கப்படும். தன்னைத் தானே செதுக்கிக் கொள்வான் அல்லது பிறரால் வெட்டப் படுவான். குடல்கள் பிதுங்கி வெளியே தள்ளப் பட்டவனாக இருப்பான். எனினும் அவன் உயிருடனே இருப்பான். அவன் சாகாது தொடர்ந்து வேதனையை அனுபவித்துக் கொண்டே இருப்பான்.

    – ஸ்ரீமத் பாகவத் மஹா புராணம்

    //8) எல்லாம் வல்ல இறைவன் அல்லா. கருணை மிக்கவன், நியாயம் அறிந்தவன் என்று சொல்கிறீர்கள். ஓகே முந்தாநாள் கர்நாடகாவில் உள்ள குல்பர்காவில் உள்ள Khuwaja Bande Nawaz தர்காவிற்கு போன 15 முஸ்லிம் பக்தர்கள் (60 வயது பாஷா முதல் 8 வயது சமீர் வரை) சாலை விபத்தில் இறந்து போனார்கள் (அவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்). எனது கேள்வி என்னவென்றால் தர்காவிற்கு போனவர்களை (ஒட்டுமொத்தமாக 15 பேரை) காப்பாற்ற அந்த கருணை உள்ளங்கொண்ட அல்லாவால் முடியவில்லையா?//

    ‘நீங்கள் படைத்த இறைவனுக்கு எதனையும் இணையாக்கக் கூடாது’ – குர்ஆன் 6:151

    இந்த இறை கட்டளையை அந்த முஸ்லிம்கள் மீறியது அவர்கள் செய்த தவறுதானே! அவர்களின் பாவங்களை இறைவன் மன்னிப்பானாக! ஆழ்ந்த அனுதாபங்கள்.

    //ஒருவேளை பாம்பேவில் பலான பகுதிக்கு “ஆட்களை” ஏற்றி இறக்கி பிசினஸ் செய்வாரோ?//

    மனித மனம் எதை அதிகம் நாடுகிறதோ அதனையே மற்றவருக்கும் இணைத்துப் பார்க்கும் சபல புத்தி பலரிடம் உள்ளது. வேறொன்றும் சொல்வதற்கில்லை.

    பெயரில் மட்டும் ஹானஸ்ட் இருந்தால் போதுமா? அது எழுத்தில் வர வேண்டாமா?

  44. // நடிகர்கள் இஸ்லாமில் இணைகிறார்கள் என்றால் இதில் எதோ சதியின் பின்னணி உள்ளது என்று நினைக்கிறேன். மாதம் தோறும் ஒரு நடிகரை கொண்டுவந்து (இப்போது புதிய பாணியில்) இவர்களது மதத்தை வளர்கிறார்கள். இந்தி பட உலகில் பல KHAN நடிகர்களின் கைகள் மேலோங்கி இருப்பது போல தமிழ்நாட்டிலும் பல நடிகர்களை சினிமா துறையில் நுழைத்து அத்துறையை கைப்பற்றலாம் என்று சதி திட்டம் தீட்டியுள்ளனார என்ற சந்தேகம் எழுகிறது. இதற்கு தலை மறைவு தாதா இப்ராஹிம் தாவுத் பண உதவி செய்கிறானோ? //

    நானும் இதையேதான் நினைத்தேன். நெருப்பின்றி புகையாதே ? இத்தனை நாளில்லாமல் திடீரென்று திரைத்துறையினர் எப்படி அறிவியல் ஆராய்ச்சியாளராக மாறி குரானையும் சேர்த்து ஆராய்ந்து பின்பற்ற துடிக்க ஆரம்பித்துவிட்டார்கள் என்று புரியவில்லை. இஸ்லாமிய இயக்குனர் ஒருவர் இந்த தரகர் வேலையில் ஈடுபடுகிறார் என்று கேள்விப்பட்டேன்.

  45. ///நான் தான் கடவுள்; என்னை நம்பாதவர் மீளா நரகத்துள் சென்றுழல்வார் என சகிப்புத்தன்மையின்றி பீதியளிக்கும் கருத்தாக்கம் ஆப்ரஹாமிய இறைக் கருத்தாக்கம்.//

    சொர்க்கம் நரகம் என்ற கோட்பாடு இந்து மதத்திலும் உண்டு. நல்லவர்கள் செல்லும் இடமான சொர்க்கத்தைப் பற்றிய வர்ணனை//

    திரு. கிருஷ்ணகுமார் அவர்கள் கூறியதற்கும், சுவனப்பிரியன் கூறியதற்கும் எவ்வளவு தொடர்பு பாருங்கள். ஆப்ரஹாமிய் மதங்களில் கடவுளை நம்பாதவனுக்கெல்லாம் நரகம் என்கிறார் அவர். அதற்கு பதிலளிக்காமல் ஹிந்து மதத்திலும் நரகம் இருக்கிறது என்கிறார் இவர். ஐயா, கேள்வி நரகம் பற்றியது அல்ல. நம்பாதவனுக்கெல்லாம் நரகமா என்பது பற்றியது தான். கொஞ்சமாவது புரிந்து கொண்டு பதிலளியுங்கள். இல்லையெனில் மாங்காஇகலும், வாத்துகளும் நினைவுக்கு வந்து தொலைக்கின்றன, என்ன செய்ய?

  46. https://www.facebook.com/photo.php?v=10154131762505012

    இந்த விடியோவில், ஈரானைச் சேர்ந்த ஒரு சுவனப் பிரியன், குவைத்தின் அமீராகிய இன்னொரு சுவனப் பிரியனுக்கு, டெஹ்ரானில் ஈரான் ராணுவ அணிவகுப்பு மரியாதைக்கு இட்டுச் செல்கிறார்.

    குவைத் சுவனப்பிரியன் ஏற்கனவே நல்லா போதை ஏத்திக்கிட்டு சுவனத்தில் இருக்கிறார். அவர் தள்ளாட்டம் தாங்காமல் ஏதோ பொம்மை வண்டி திருப்பத்தில் தடுமாறுவதுபோலத் தடுமாற அவரை ஈரான் சுவனப்பிரியன் தள்ளிக் கொண்டு போவது கண் கொள்ளாக் காட்சி.

    சுவனம் என்றால் எப்படி இருக்கும் என்பதை டெஹ்ரானில் போய்ப் பார்க்க வேண்டும் போல் இருக்கிறது. ஆனால் அங்கெல்லாம் அமீர்கள்தான் சுவனத்தை அனுபவிப்பார்கள். மற்றவர்களுக்கெல்லாம் அதுவே நரகமும் ஆகும். டூ இன் ஒன்.

  47. அந்த வீடியோவுக்கு வந்திருக்கும் கமெண்டுகளைப் படியுங்கள், நீங்கள் சுவனத்தில் இருப்பதுபோலச் சிரிப்பீர்கள்!

  48. ஜனாப் சுவனப்பிரியன் அவர்களுக்கு,

    நீங்கள் தேவை இல்லாத விவாதத்தில் சிக்கிக்கொண்டு இருக்கிறீர்கள் என்று எனக்குத் தோன்றுகிறது.

    1. திரு ரூபன் மொழிபெயர்த்து வரும் கட்டுரை ஒரு வரலாறு.
    2. வரலாறு என்றும் கசப்பான உண்மைகளைச் சுமந்துகொண்டுதான் இருக்கும்.
    3. வரலாற்றிலிருந்து நாம் எவ்வித தவறுகள் மீண்டும் நடக்கக்கூடாது என்றுதான் கற்றுக்கொள்ள வேண்டும்.
    4.. உண்மைகள் கசப்பாக இருந்தால், அதற்காக நாம் வருந்த வேண்டுமே தவிர, ஆத்திரம் அடையக்கூடாது.

    ஜெர்மானிய அதிபர் ஹிட்லர் பல இலட்சக்கணக்கான யூதர்களைக் கொன்று குவித்தான். அதற்காகப் பல வாதங்களை வைத்தான். அவனைப் பலர் பின் பற்றினார்கள். அது வரலாறு.

    அதை மீண்டும் மீண்டும் சொல்வதால், யூதர்களுக்குக் கிறித்தவர்கள் மீது வெறுப்பு என்ற பொருளல்ல. ஏசுநாதரைச் சிலுவையில் அறிந்தவர்கள் என்று பிரச்சாரம் செய்து, குற்றமற்றவர்களைக் கொன்று குவிக்கக்கூடாது என்பதுதான்.

    திரு ரூபன் மொழிபெயர்த்து எழுதிவரும் கட்டுரைகளையும் அப்படி எடுத்துக்கொண்டால், உங்களுக்கு வருத்தம் எதுவும் இருக்காது.

    திரு ரூபன் எழுதி வருவதை வரலாறாகப் படித்து வாருங்கள் என்பதே எனது தாழ்மையான கருத்து. மாறாகப் புரிந்து, தேவையற்ற வாதங்களில் இறங்கி, மன உளைச்சல் பட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
    வணக்கம்.

  49. அன்புள்ள அரிசோனன் அவர்களுக்கு,

    அன்பர் திரு சுவனப்பிரியன் அவர்கள் ஒரு மதப்பிரச்சாரகர் என்பது அவரது வலைத்தளத்தினைப் பார்க்கும்போது தெரிகிறது. மதப்பிரச்சாரகர்கள் பொய் வியாபாரிகளே ஆவார்கள். ஒரு உதாரணத்துக்கு பல் வேறு சோப்பு கம்பெனிகளும் விளம்பரம் செய்யும்போது, பிற கம்பெனிகளின் சோப்பை விட தங்கள் கம்பெனி சோப்பே உயர்ந்தது என்று விளம்பரம் செய்து பிழைப்பார்கள். அது வியாபாரம். ஆபிரகாமியர்களும் அப்படித்தான். ஆபிரகாமிய பின்பற்றாளர்கள் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் மட்டுமல்ல அவர்களில் கடவுள் நம்பிக்கை உள்ளோரும் கலந்து உள்ளனர். கடவுள் கையாலாகாதவன் என்று இவர்கள் நம்புவதால் தான் எப்போது பார்த்தாலும் பிற நம்பிக்கையாளர்களை கொல்லும் திருப்பணியில் ஈடுபடுகின்றனர்.
    இன்னும் ஷியாக்களையும்,அகமதியாக்களையும், பிற பிரிவு இஸ்லாமியரையும் தொடர்ந்து கொன்று அழித்து வரும் வஹாபி இனத்தவர் இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டிலும் மனம் திருந்துவதாக காணோம். கடவுள் இவர்களுக்கு நல்ல புத்தியை கொடுக்கட்டும்.

  50. ///அது சொர்க்கத்திலிருந்து பூமிக்கு வந்த கல். இறப்புக்கு பிறகு சொர்க்கம் என்ற ஒன்று இருக்கிறது என்பதற்கு சாட்சியாக அந்த கருப்புக் கல் இருப்பதால் அதனை தொட்டு முத்தமிடுங்கள் //// சொர்க்கம் என்று ஒன்று உள்ளது என்பதற்கு அந்த கல் சாட்சி. சரி, அந்த கல் அங்கிருந்துதான் வந்தது என்று யார் பார்த்தது? அதேபோல காஷ்மீரில் ஒரு இடத்தில் நபியின் முடி இருப்பதாக சொல்கிறீர்களே. அதற்கு யார் சாட்சி? நாம் ஒருவரை சந்திக்கும்போது வணக்கம் சொல்கிறோம். ஆனால் ஆங்கிலேயர்கள் அவர்களின் கைகளில் முத்தமிடுவார்கள். ((நமது வணக்கம் = அவர்களது முத்தம்)). அல்லா “வஹி” மூலம் சொல்லவதை மட்டும் மக்களை பின்பற்றுமாறு கூறும் நபி அந்த கருப்பு கல்லை முத்தமிடுமாறு அவர் இஷ்டத்திற்கு எப்படி சொல்லலாம்?

    2) எத்தனையோ முஸ்லிம்கள் சினிமா பாடலில் மயங்கி சொக்கி போகிறார்களே. டான்ஸ் கூட ஆடுகிறார்களே! அப்போது இசை அவர்களை மிகைத்துதானே போகிறது.

    3) இறை கட்டளைக்கு எதிராக சாத்தான் பேசினானா? சர்வசக்திகளையும் கொண்டவன் அல்லா என்றால் அந்த சாத்தானை அழிக்க முடியாத அளவிற்கு கையாலாகாவதரா? சரி, “காக்கையை” ஓட்டுவது போல “தூரப்போ” என்று ஓட்டினால் சாத்தான் போய்விடுவாரா? மனசில் உள்ள தீய எண்ணங்களை ஒழிக்க கல் எறிந்தால் போதும் என்பது ஒரு மூடநம்பிக்கை என்று உங்களுக்கு தோன்றவில்லையா?

    4) பன்றி காய்ச்சல் மட்டுமா வருகிறது? பறவை காய்ச்சல் கூடத்தான் வருகிறது. இவ்வளவு தொந்திரவு தரும் பன்றியை அல்லா படிக்காமல் நிறுத்தி வைக்கலாமே!

    5) சொர்க்கத்திற்கு சென்றால் 72 அழகிகள் கிடைப்பார்கள் என்று ஹதீஸ் சொல்கிறது (ஹதீஸ்-ல் நபிக்கு எத்தனை நரை முடிகள் இருந்தன என்பனவற்றையெல்லாம் குறிப்பிட்டுள்ளார்கள் என்று நீர்தாம் ஒரு இணைய தளத்தில் கூறியுள்ளீர். ஆகவே ஹதீஸ் கூறுவது உண்மையானது என்பது உங்கள் நம்பிக்கை. ஆகவே 72 virgins என்பதும் உண்மை) அதையே ஒரு முஸ்லிமின் (முகமது சிஜாம்) மனம் மிகவும் நாடியதால் அவர் “”எனக்கு அந்த 72 பேர் சொர்க்கத்தில் வேண்டாம். நான் அந்த 72 பேரை இந்த பூமியிலே கண்டுவிடுகிறேன்” என்று கண்டுவிட்டார்.

    6) படித்தும் விளங்கவில்லை என்றால் அந்த அளவிற்கு குரான் குழப்பமாக உள்ளது. சரி படித்தால் புரியவில்லை. மசூதியில் வெள்ளிகிழமை தோறும் பிரசங்கம் செய்கிறார்களே. அப்போதுகூட புரியவில்லை என்றால் அந்த குரானை நாம் என்ன சொல்வது?

    7)இறைவனுக்கு இணை வைத்த ஒரே காரணத்திற்காக அதற்கு தண்டனை சாவு என்றால் அவனுக்கு பெயர் இறைவனா? சரி, பாகிஸ்தான் பிரதமர் இந்தியா வந்த போது அஜ்மீர் தர்கா போனார். அவரை மட்டும் இறைவன் எதற்கு விட்டுவிட்டார்? தர்கா உள்ள இடங்களில் (குர்ஆனில் சொல்லபாட்டிருப்பது போல) காற்றை அல்லது கல்லை வீசி அழிக்க வேண்டியதுதானே? எந்த மச்சொதிக்கும் ஒரு தனி நபர் பெயர் வைக்க கூடாது என்ற நிலை இருக்கும்போது அயோத்தி மசூதிக்கு எதற்கு “பாபர் மசூதி” என்று பெயர் வைத்தனர்?

    8) நரகம், சொர்க்கம் பற்றி திரு பிரசன்னா சுந்தர் அவர்களின் கேள்விக்கு பதில் சொல்லவும்.

  51. திரு பொன் முத்துகுமார் அவர்களே! இதெற்கெல்லாம் காரணம் “விஸ்வரூபம்” படம்தான். இஸ்லாம் மதத்திற்கு எதிராக படம் வரகூடாது என்று ஒவ்வொருவரையும் மதம் மாற்றிவருகிறார்கள். இதன் சூத்திரதாரி திரைப்பட இயக்குனர் அமீர்.

  52. திரு க்ருஷ்ணகுமார்!

    ///நான் தான் கடவுள்; என்னை நம்பாதவர் மீளா நரகத்துள் சென்றுழல்வார் என சகிப்புத்தன்மையின்றி பீதியளிக்கும் கருத்தாக்கம் ஆப்ரஹாமிய இறைக் கருத்தாக்கம்.//

    //ஆப்ரஹாமியக்கடவுள் (= இஸ்லாம், க்றைஸ்தவம், யஹூதிய) தன்னை வணங்காதவர்களை நரகத்தில் தள்ளி விடுவேன் என்று கூவுவது ஹைந்தவக் கருத்தாக்கங்களின் படி கடவுள் என்ற கருத்தாக்கத்தைச் சார்ந்ததாக ஆகாது. மாறாக வெறிகொண்ட ராக்ஷசனுடைய கூற்று ஆகும். முடிவில் அப்படிப்பட்ட ராக்ஷசன் கடவுளால் வதம் செய்யப்படுவான்.//

    அசிபத்திரம் – தெய்வ நிந்தனை செய்தல், தர்ம நெறியைவிட்டு அதர்ம நெறியைப் பின்பற்றுதல்

    நரகில் கொடுக்கப்படும் தண்டனை – பாவிகள் பூதங்களால் துன்புறுத்தப்பட்டு இனம் புரியாத ஒரு பயமுடன் அவதிப்படுவார்கள்.

    கருட புராணத்தில் வரக் கூடிய தண்டனைகளில் ஒன்று இது. தெய்வ நிந்தனை என்பது தனது மூதாதையர் பின் பற்றிய மார்க்கத்தை புறந்தள்ளி வேறொரு மார்க்கத்தை தேர்ந்தெடுப்பது. மோனிகா இனி இந்து மத தெய்வங்களையோ, கிறித்தவ மத தெய்வங்களையோ வணங்க மாட்டார். கருட புராணத்தின் கூற்றுப் படி மோனிகா நரகஸ்தானத்தில் வதைபடுத்தப்படுவார். குர்ஆன் கூறிய தண்டனைகளுக்கு கொஞ்சமும் குறைவில்லாமல் மிக கொடுமையான தண்டனைகளை கருட புராணம் பட்டியலிடுகிறது. ஒரு சில தண்டனைகளை சங்கர் தனது அந்நியன் படத்திலும் கொடுத்திருப்பார். குர்ஆனின் தண்டனை கொடுக்கும் போக்கிலிருந்து கருட புராணம் அதாவது இந்து மத கோட்பாடு எந்த வகையில் உயர்ந்து விட்டது என்பதை நீங்கள் தான் விளக்க வேண்டும்.

    பட்டுக் கோட்டைக்கு வழி சொல்லி விட்டேன். கொட்டை பாக்கு என்ன விலை என்று இனி நீங்கள் தான் சொல்ல வேண்டும்.

  53. இஸ்லாமிய பயங்கரவாதிகள் உலகம் பூரா எல்லா எடத்துலயும் குண்டு வைக்கிறார்கள். அது தப்பு என்று சொன்னால் எங்கே தெய்வகுத்தம் ஆகிவிடுமோ என்று நீர் பயப்படுதீர். ஒரு வருஷம் இந்த ஆளுங்க குண்டு வைக்காம இருந்தா இந்த உலகமே சொர்க்கமாக {சுவனமாக} மாறிவிடும். அப்பறம் நீங்க பூமி பிரியன் ஆகிவிடலாம்
    செய்வீர்களா
    நீங்கள்
    செய்வீர்களா
    தாலிபான்களே நீங்கள் செய்வீர்களா
    போகோ ஹராம் உறுப்பினர்களே நீங்கள் செய்வீர்களா
    ஜெம்மா இஸ்லாமியா உறுப்பினர்களே நீங்கள் செய்வீர்களா
    ஹமாஸ் உறுப்பினர்களே நீங்கள் செய்வீர்களா
    அபு காரப் உறுப்பினர்களே நீங்கள் செய்வீர்களா
    இந்தியன் முஜஹெடீன் உறுப்பினர்களே நீங்கள் செய்வீர்களா
    லஸ்கர் இ தொய்பா உறுப்பினர்களே நீங்கள் செய்வீர்களா
    SIMI உறுப்பினர்களே நீங்கள் செய்வீர்களா
    அல் கைதா உறுப்பினர்களே நீங்கள் செய்வீர்களா

    (Edited and published)

  54. இதுதான் தமிழகம்!

    ஒரு இந்து சகோதரரின் உள்ளக் குமுறல்

    தற்போது இங்கு FB நடந்துவரும் சில விவாதங்களுக்கு பதில் சொல்லவே இந்த கட்டுரையை எழுதுகிறேன்.

    நாம் நம்முடைய நெருங்கிய இஸ்லாமிய நண்பரையே “டேய் துலுக்க பையா ” என்றுதான் அழைக்கிறோம். துலுக்கன் என்று கூறி அவர்களை கிண்டல்
    செய்வதாக நினைக்கிறோம். இந்த பெயர் காரணத்தை நான் பிறகு கூறுகிறேன். உங்களில் எத்தனை பேருக்கு இஸ்லாமிய நண்பர்கள் உள்ளனர்.எனக்கு நிறைய இஸ்லாமிய நண்பர்களை தெரியும். என் அனுபவத்தில் அந்த இளம் வயதில் அவர்கள் கடைபிடிக்கும் ஒழுக்க நெறிகள் நம்மில் ஒரு சிலர் கூட கடை பிடிப்பதில்லை. அப்படி யாராவது ஒரு சிலர் கடை பிடித்துவிட்டால் ” அப்பா , அவர் ரொம்ப நேர்மையானர்பா “, என்று கூறும் அளவிற்குதான் நாம் உள்ளோம்.

    அவர்களுடைய பொருளாதார, கல்வி, நிலையை பற்றி உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்? தாழ்த்தப்பட்ட ,மலைவாசி மக்களை விட மிக மோசமாக இருக்கிறார்கள். மதம் அவர்களை பல வழிகளில் தடுப்பதால் மிக நேர்மையாக பொருளீட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அவர்களுக்கு வீடு வாடைகைக்கு கூட நம்மில் யாரும் கொடுப்பதில்லை. கேட்டால் அவர்கள் மதவெறி பிடித்தவர்கள் என்போம். அவர்கள் மத வெறி பிடித்தவர்கள் அல்லர். மாறாக மார்க்க நெறியை பின்பற்றுபவர்கள். அவர்களுடைய மார்க்க நெறியை நம்மால் ஒருநாள் கூட கடைபிடிக்க முடியாது.

    ‪#‎அடுத்தது_தீவிரவாதம்‬.

    தீவிரவாதம் எங்கு இல்லை? ஒரு புழுகூட தாக்கபட்டால் சற்று நெளிந்து தன் எதிர்ப்பை காட்டும்.

    பா.ம.க எப்படி வளர்ந்தது? வாண்டையார்கள் எப்படி வளர்ந்தார்கள்?
    மூப்பனார்கள் எப்படி வளர்ந்தார்கள் ? தேவர்கள் மற்றும் முக்குலத்தோர் எப்படி வளர்ந்தார்கள்? விடுதலை சிறுத்தைகள் எப்படி வளர்ந்தார்கள் ?
    இதெல்லாம் தீவிரவாதம் இல்லையா? எங்கோ ரேஷன் கடையில் கடைசியில் நிற்கும்ஒரு இஸ்லாமியரை நாம் தீவிரவாதியாக பார்க்கிறோம். இவர்கள் மட்டும் யார்? சில தலைமுறைகளுக்கு முன் நம் உறவினர்களாக இருந்தவர்கள்தான். இதைத்தான் மானுடவியலும் அறிவியல் பூர்வமாக சொல்கிறது. நிச்சியமாக இங்கே இருக்கும் இந்த தினகரனின் ஜீனும்,எங்கோ உள்ள அப்துல்லாவின் ஜீனும் ஒன்றாகவே இருக்கும். என்னுடன் பழகும் இஸ்லாமிய நண்பர்கள் அனைவரும் மனதார தீவிரவாதத்தையும், கொலை செயலையும் மிக கடுமையாக எதிர்கிறார்கள். சகோதரத்துவத்தையே¬ அவர்கள் விரும்பிகிறார்கள். ஒரு காலத்தில் இஸ்லாம் துருக்கியை தலைநகராக கொண்டு இருந்தபோது துருக்கியன் என்று அழைக்கபட்டர்கள். அது மருவி துலுக்கன் என்றாகிவிட்டது. இது ஒன்றும் கேலிக்குரிய வார்த்தை அல்ல. மகாகவி பாரதிகூட தன்னுடைய படைப்புக்களில் “திசை பார்த்து கும்பிடும் துருக்கியன்”, என்று குறிப்பிட்டுள்ளார்

    ஆகவே நண்பர்களே ! பிறந்துவிட்டோம். 60ஆண்டு காலமோ அல்லது 70 ஆண்டு காலமோ நம் வாழ்கை. மிக சிறிய வாழ்கை. ஒரு ஆமைகூட400 ஆண்டுகள் வாழ்கிறது. அந்த வாழ்க்கைகூடநமக்கு கிடையாது. இதில் பாதி காலம் தூக்கத்திலேயே போய்விடுகின்றது. இருக்கும் சில ஆண்டு களையாவது சகோதரத்துவத்துடன் எல்லோரையும் அரவணைத்து செல்வோம். ஒரு இஸ்லாமியருக்கு சலாம் சொல்லிபாருங்கள்.அப்புறன் தெரியும் அவர்களுடைய அருமையும், பெருமையும்.

    நன்றி: வாசுதேவன் தினகரன்.

  55. திரு அரிசோனன்!

    //திரு ரூபன் எழுதி வருவதை வரலாறாகப் படித்து வாருங்கள் என்பதே எனது தாழ்மையான கருத்து. மாறாகப் புரிந்து, தேவையற்ற வாதங்களில் இறங்கி, மன உளைச்சல் பட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.//

    மொகலாயர் ஆட்சியில் அங்கொன்றும் இங்கொன்றும் கட்டாய மத மாற்றம் நடந்திருக்கலாம். ஆனால் 900 ஆண்டு கால மொகலாயர் ஆட்சி முழுக்க மதமாற்றம் நடத்துவதுதான் முக்கிய கொள்கையாக இருந்தது என்ற ரீதியில் பல புனைவுகள் கட்டுரை முழுக்க இருக்கிறது. பெரும்பான்மை மக்களை அனுசரித்து போகவே ஆட்சியாளர் விரும்புவர். ஏனெனில் குழப்பமில்லாத ஆட்சி அப்போதுதான் கிடைக்கும். இந்துக்களும் முஸ்லிம்களும் என்றும் பகையோடு இருந்தால்தான் நாம் ஆட்சி செய்ய முடியும் என்பதால் பல வரலாற்று புனைவுகளை பிரிட்டிஷார் நம் மண்ணில் விதைத்துள்ளனர். ஒரு முஸ்லிம்தானே இதனை எழுதியுள்ளார் என்கிறார் ரூபன். ராமாயணத்தை தெரிந்து கொள்ள கிருபானந்த வாரியாரின் உரையை நீங்கள் கேட்கலாம். ஆனால் அந்த ராமாயணத்தை மதிப்பிட அண்ணா எழுதிய ‘கம்பரசம்’ நூலை யாருக்காவது கொடுப்பீர்களா? அதைத்தான் ரூபன் செய்து வருகிறார்.

  56. Usual taqiya by rabid Islamist SP. In our Sanatana dharma, we do not have a holy book that we Hindus should follow. Garuda Puranam is Smrithi, not Shruti. It is merely an opinion of an individual at that time. I can write a Smriti now banishing all rabid Islamits from Bharath and that will be my opinion only. See, Karunanithi can write a Moronic Smriti urging all to kill the Brahmins! We don’t have to follow ANY book unlike your desert cult. See, we have FREEDOM to practice what we want (which you would have never experienced in your murderous cult). Read the history written by your own murderous Islamist from the Mugal time and do not give us the BS about occasional conversion done at the point sword. Your own women in the past were raped by these savage Islamists. Your forefathers were converted to Islam at the point of sword. Being a stooge to Saudis is one thing. But being brain dead is another. Or does it come as a pay off to your Wahhabi Masters?

  57. //இந்துக்களும் முஸ்லிம்களும் என்றும் பகையோடு இருந்தால்தான் நாம் ஆட்சி செய்ய முடியும் என்பதால் பல வரலாற்று புனைவுகளை பிரிட்டிஷார் நம் மண்ணில் விதைத்துள்ளனர்.//

    அன்பரே எப்போது அமெரிக்காவில் இரட்டை கோபுரங்கள் விழுந்தனவோ அப்போதிலிருந்தே இஸ்லாமிய தீவிரவாதம் உலகளவில் எதிர்க்கப் பட வேண்டய விஷயமாகப் போய் விட்டது. இந்து முஸ்லிம் இவர்களைத் தாண்டி மிகவும் கை மீறிப் போய் கொண்டிருக்கின்றது. நீங்கள் குறிப்பிட தினகரன் கட்டுரை எங்களுக்கு ஒன்றும் புதிதல்ல. எங்களால் அதன் கருத்துடன் தாராளமாக ஒத்துப் போக முடியும். எங்களுடய வாதங்கள் எல்லாம் தீவிரவாதத்தை இங்குள்ள முஸ்லிம் தலைவர்கள் சிறுது கூட கண்டிப்பதே இல்லை. அதுதான் கவலை தருகிற விஷயம். உதாரணம் – ஒசாமா பின் லடேனுக்கு இங்கு சென்னையில் ( ஹிந்து முஸ்லிம் அமைதி நிலவுகிறது என்கிற சென்னையில் ) பிரார்த்தனை செய்தது எந்த விதத்தில் நியாயம் ?

  58. சுவனப்பிரியன்,

    ஏனிப்படி குழப்புகிறீர்கள் ? நீங்கள் சொல்லும் குரான் என்பது உங்கள் கருத்துப்படி மனித இனத்துக்காக இறைவனால் வழங்கப்பட்ட வேதம். ஆனால் கருடபுராணம் என்பது வேதம் அல்ல யாருக்கும். கருட புராணம் இறைவன் அருளிய வரலாறு அல்ல. ஏனெனில் வேதம் என்பதனையே ஏற்காத பலகோடி இந்துக்கள் உண்டு. உங்களைப்போல நாங்கள் ஆட்டு மந்தைகள் அல்ல. நாங்கள் சுயமாக சிந்திப்பவர்கள்.

    உங்கள் மறுமொழியிலே ஒரே குழப்பம். தெய்வ நிந்தனை செய்வோருக்கு கடவுள் தண்டனை என்று சொல்லியிருக்காங்க. நீங்கள் நினைப்பது அவ்வளவும் தவறாக இருக்கிறது.

    நாத்திகம் என்பது தெய்வ நிந்தனை அல்ல. உதாரணமாக கடவுளை நம்பாதவன் நாத்திகன். நிந்தனை என்பது கருணா ஆட்சியில் இராமர் படத்துக்கு செருப்பு மாலை போட்டார்களே அதுதான் தெய்வ நிந்தனை என்பது.

    கடவுள் இல்லை என்று சொல்லுபவன் நாத்திகன்.( atheist )

    கடவுள் என்ற ஒன்று இருந்தாலும் அது பற்றி எனக்கு கவலை இல்லை. கடவுள் என்ற ஒன்று இல்லை என்றாலும் எனக்கு கவலை இல்லை . எனக்கு வேறு வேலைகள் இருக்கின்றன. வெட்டிப்பயலுக தான் கடவுளைப் பற்றி ஆராய்ச்சி செய்துகொண்டு , கடவுள் பெயரால் ஒருவருக்கு ஒருவர் சண்டை போட்டுக்கொண்டு , மனித வாழ்வின் அமைதியை குலைப்பார்கள்.- என்று சொல்பவன் ஆக்ஞேயவாதி.( agnostic )

    பிற நம்பிக்கைகளை கேவலப்படுத்துவதே நிந்தனை எனப்படும். தெய்வ நிந்தனையை விட மிக கொடிய பாவம் மனிதனை நிந்தனை செய்வதும், பிற நம்பிக்கைகளை நிந்தனை செய்வதும். உலகெங்கும் உள்ள இஸ்லாமியர்கள் பிற மதநம்பிக்கைகளை கடுமையாக நிந்தனை செய்கிறார்கள். காபிர்கள் என்று சொல்லி உருவ வழிபாட்டுக்காரர்களை ஏளனம் செய்கிறார்கள். உருவ வழிபாடு உலகிலேயே உயர்ந்தது. அதனை ஏற்றுக்கொள்வது கட்டாயம் அல்ல. ஏனெனில் இந்துமதத்தில் அருவ வழிபாடும், உருவ வழிபாடும் சமமாகவே கருதப்படுகின்றன. ஒன்று உயர்வு மற்றது மட்டம் என்று யாரும் கருதவில்லை.

    நீங்கள் யோக்கியராய் இருந்தால், இறை இல்லா இஸ்லாம் , தமிழ் அலிசினா . org , faithfreedominternational ஆகிய வலைத்தளங்களுக்கு சென்று படித்து சிறிதாவது அறிவு பெறுக.

    இஸ்லாம் அன்பு மதம் என்று சொல்வது ஒரே நகைச்சுவை அப்பா. ஷியா, அகமதியா, இந்துக்கள், கிறித்தவர்கள், யூதர்கள் என்று பிறமதத்தினரை திட்டமிட்டு கொன்று வரும் வெறியர்கள் யார் ? எல்லா இஸ்லாமியரும் வெறியர் அல்ல. ஆனால் எல்லா தீவிரவாதிகளும் இஸ்லாமியரே என்பதே உண்மை.

    இதுதான் கடவுளின் தீர்ப்பு:-

    கடவுள் நம்பிக்கை இல்லாதவனுக்கு சொர்க்கத்தில் முதலிடம்.

    கடவுள் நம்பிக்கை உள்ளவனுக்கும் சொர்க்கத்தில் இடம் உண்டு.

    ஆனால் பிறரின் கடவுள் நம்பிக்கையை நிந்தனை, கேலி பேசும் செயலை செய்பவர்களுக்கு முழு நரகம் மட்டுமே.

    அதே போல கடவுள் நம்பிக்கை இல்லாதவர் ஆயினும், கடவுள் நம்பிக்கை உடையோரின் நம்பிக்கையை இழிவு படுத்துவது தவறு. அவர்களுக்கும் முழு நரகம் தான்.

    அடிப்படையான விஷயம் தனது கருத்தினை பிறரிடம் வெளிப்படுத்தலாம். தனது கருத்தினை ஏற்காதவர்களை கொலை செய்து, அதனை நியாயப்படுத்தி பேசுவது தவறு. உங்கள் இடுகைகளில் ஷியாக்களை கேவலமாக எழுதியுள்ளதை நான் படித்துள்ளேன். எண்ணிக்கையில் அதிகமாக இருப்பதால் நீங்கள் ஷியாக்களை படுகொலை செய்கிறீர்கள். உங்கள் வன்முறை வரலாறு முழுவதும் யூ ட்யூபில் இருக்கிறது.

    கடவுள் நம்பிக்கை என்பது தனிப்பட்ட விஷயம். அது கூட்டணி அல்ல. அது கூட்டணி என்று நீங்கள் நினைத்தே குழப்புகிறீர்கள்.

    கடவுள் நம்பிக்கை புனிதமானதும் அல்ல. கேவலமானதும் அல்ல.

    அதே போல நாத்திகமும் புனிதமானதும் அல்ல. கேவலமானதும் அல்ல. நாத்திகம், கடவுள் நம்பிக்கை என்ற பெயர்களால் , பிற மதத்தினரையோ, பிற நம்பிக்கைகளையோ தாக்கிப்பேசுவது தான் தவறு. உண்மையான ஆன்மிகம், உண்மையான நாத்திகம் இரண்டுமே இந்த தவறான பாவங்களை செய்யாது.

    ஆயிரம் மலர்கள் மலரட்டும். உலகம் முழுவதும் ஒரே மலர் தான் இருக்கவேண்டும் என்று சொல்வது முட்டாள் தனம். உலகம் என்றுமே ஒரே வழியை ஏற்காது. பல்வேறு வழிகள் இருந்து தான் தீரும். ஏனெனில் மனிதர்கள் சிந்திக்க தெரிந்தவர்கள். ஆட்டு மந்தைகள் அல்ல.

  59. ” உருவம் மூலம் செய்யப்படும் வழிபாட்டு முறைகளை கேவலமாகப் பேசுவோரும், எழுதுவோரும் அவர்கள் யாராயினும் முழு நரகத்துக்குத் தான் போவார்கள்.”

    யாரையும் நீ இந்த நிற உடைதான் உடுத்தவேண்டும் என்றோ, வேட்டி தான் கட்டவேண்டும் என்றோ, முழுக்கால் சட்டை தான் அணியவேண்டும் என்றோ பிறர் கட்டாயப் படுத்த முடியாது. அவனவனுக்கு தேவையான உடையை அவனவனே தேர்ந்தெடுத்துக் கொள்வான் .

    அதுபோலவே உணவு வகைகளில் யார் என்ன சாப்பிடவேண்டும் என்பது அவன் அவன் பார்த்துக் கொள்வான்.

    பிற மனிதர்களுக்கு உபதேசம் செய்ய எந்த மனிதனுக்கும் தகுதி கிடையாது. கடவுள் அப்படி சொன்னார் இப்படி சொன்னார் நீ கடவுளை வணங்காவிடில் நரகம் போவாய் என்று பொய்கள் சொல்லுவோர் அற்பர்களே. கடவுள் யாருக்கும் எந்த கட்டுப்பாடும் விதிக்கவில்லை. கட்டுப்பாடு விதிப்பவன் கடவுள் அல்ல. கடவுள் பெயரால் பிறர் மீது கட்டுப்பாடுகளை விதிப்பவன் அயோக்கியன்/மோசடிக்காரன்/ பித்தலாட்டக்காரன்.

    ஆபிரகாமிய மதங்கள் கடவுளை கேவலப்படுத்துபவையே.

  60. மனித இனத்துக்கு உணவு ,உடை ,இருப்பிடம் ,நல்ல குடி தண்ணீர், நல்ல மருத்துவ வசதிகள் ,நல்ல கல்வி , பிறரிடம் அன்பு, ஆண்- பெண் சமத்துவம் இவை மட்டுமே வேண்டும்.

    மனித இனத்துக்கு வேண்டாதவை :

    வன்முறை, பிறரை அழிக்க நினைப்பது, தான் மட்டும் வாழ்ந்தால் போதும் என்று நினைக்கும் சுயநலம் , தன் கருத்துக்களை பிறர் மீது திணிக்கும் காட்டுமிராண்டித்தனம். பெண்ணடிமை. ஆகியவை.

    ஆணுக்கு சமமான உரிமைகள் பெண்ணுக்கு வழங்கப்படவேண்டும். ஆணுக்கு பெண் சமம் அல்ல என்று சொல்வோர் நரகத்துக்கு மட்டுமே போவார்கள்.

  61. ட்வின் டவர் கொலைகாரன் பில் லேடன் மரணத்துக்கு அஞ்சலி செலுத்த சென்னையில் ஒரு மசூதியில் அஞ்சலி தொழுகை நடந்ததே அதனை சுவனப்பிரியன் அவர்கள் ஆதரிக்கிறாரா என்பதை தெளிவு படுத்தினால் நல்லது.

  62. சுவனப்பிரியன்,

    இது எப்படி? சிரித்துக் கொண்டே பழகி சமயம் வரும்போது காஃபிரைக் கொல்லு. நன்றாக இருக்கிறதய்யா அமைதி மார்க்க கோட்பாடு! இந்து என்பனுக்கு இளிச்சவாயன் என்று மற்றொரு பெயரும் உண்டு. இல்லையா?

    Al-Tabari’s (838-923 AD) Tafsir, or Quranic exegeses, is essentially a standard reference in the entire Muslim world. Regarding 3:28, he wrote: “If you [Muslims] are under their [infidels’] authority, fearing for yourselves, behave loyally to them, with your tongue, while harbouring inner animosity for them… Allah has forbidden believers from being friendly or on intimate terms with the infidels in place of believers – except when infidels are above them [in authority]. In such a scenario, let them act friendly towards them.”

    Regarding 3:28, the Islamic scholar Ibn Kathir (1301-1373) wrote: “Whoever at any time or place fears their [infidels’] evil, may protect himself through outward show.”

    As proof of this, he quotes Muhammad’s companions. Abu Darda said: “Let us smile to the face of some people while our hearts curse them.” Al-Hassan said: “Doing taqiyya is acceptable till the day of judgment [in perpetuity].”

    Other prominent ulema, such as al- Qurtubi , al-Razi, and al-Arabi have extended taqiyya to cover deeds. Muslims can behave like infidels – from bowing down and worshipping idols and crosses to even exposing fellow Muslims’ “weak spots” to the infidel enemy – anything short of actually killing a fellow Muslim.
    According to all four recognised schools of Sunni jurisprudence, war against the infidel goes on in perpetuity, until “all chaos ceases, and all religion belongs to Allah” (Quran 8:39). According to the definitive Encyclopaedia of Islam (Brill Online edition): “The duty of the jihad exists as long as the universal domination of Islam has not been attained. Peace with non-Muslim nations is, therefore, a provisional state of affairs only; the chance of circumstances alone can justify it temporarily. Furthermore there can be no question of genuine peace treaties with these nations; only truces, whose duration ought not, in principle, to exceed ten years, are authorised. But even such truces are precarious, inasmuch as they can, before they expire, be repudiated unilaterally should it appear more profitable for Islam to resume the conflict.”
    The concept of obligatory jihad is best expressed by Islam’s dichotomised worldview that pits Dar al Islam (House of Islam) against Dar al Harb (House of War or non-Muslims) until the former subsumes the latter. Muslim historian and philosopher, Ibn Khaldun (1332- 1406), articulated this division by saying: “In the Muslim community, holy war [jihad] is a religious duty, because of the universalism of the Muslim mission and the obligation to convert everybody to Islam either by persuasion or by force. The other religious groups did not have a universal mission, and the holy war was not a religious duty for them, save only for purposes of defence. But Islam is under obligation to gain power over other nations.”

  63. ஜெனாப் சுவனப்ரியன்,

    பட்டுக்கோட்டைக்கு வழிசொல்லவே கூடாது என்று நீங்கள் நினைத்து விட்டால் கொட்டைப்பாக்கைப் பற்றி மட்டுமே தான் பேசுவீர்கள் இல்லையா?

    என்னுடைய உத்தரங்களில் எங்குமே சொர்க்கம் அல்லது நரகம் என்ற கருத்தாக்கங்களைப் பற்றி பேச்சே இல்லை. நீங்கள் அதைப் பற்றியே தொடர்ந்து ப்ரசங்கம் செய்து வருகிறீர்கள்.

    முதலில் நரகத்தில் இருந்து வெளியே வாருங்கள்.

    நான் விவாதத்துக்கு முன்வைத்த விஷயம். ஹிந்து மதம் மற்றும் ஆப்ரஹாமிய மதங்களில் (=இஸ்லாம், க்றைஸ்தவம், யஹூதியம்) மதத்தில் *இறைவன்* என்ற கருத்தாக்கம் பற்றி. அது பற்றி மட்டும் தான். இது உங்களுக்கு மிகவும் இடிக்கும் விஷயம் என்பது புரிகிறது. ஆதலால் இதை விடுத்து தொடர்ந்து கதையே பேசிக்கொண்டு இருப்பீர்கள்?

    ஆப்ரஹாமிய இறைவன் என்ற கருத்தாக்கம் தரம் தாழ்ந்தது. அதீத அசூயை கொண்ட பொறாமை கொண்ட ஒரு கருத்தாக்கத்தை இறைவன் என்று சொல்கிறீர்கள். இந்த கருத்தாக்கம் தன்னை நம்பாதவர் நரகத்துக்கு ———ம்ம்ம்——– மீளா நரகத்துக்கு சென்றுழல்வார் என்று சொல்கிறது. இது ஒரு குணக்கேடு மிகுந்த கருத்தாக்கம்.

    ஹிந்து மதத்தைச் சார்ந்த எந்த சமயத்தின் கருத்தாக்கத்தின் படியும் இறைவன் என்பவன் இப்படிப்பட்டவன் இல்லை. அவன் மானுடர்களுடைய செயல்பாடுகளில் நற்செயல்களூக்கு வெகுமதியும் கொடுஞ்செயல்களுக்கு தண்டனையும் கொடுப்பவன். மானுடனானவன் தன்னை நம்பாவிட்டால் நரகத்துக்கு — அதுவும் மீளா நரகத்துக்கு– உள்ளாவான் என்று அடாவடி செய்பவன் இல்லை. இறைவனுடைய வெகுமதிக்கும் தண்டனைக்கும் அலகீடு என்பது இறைவனின் மீதான நம்பிக்கை என்பது இல்லை. மனிதரின் நற்செயல் இழிசெயல் என்பதே அலகீடு.

    வெறி மிகுந்த —– குணக்கேடான — ஆப்ரஹாமியக் கருத்தாக்கமான இறைவன் என்ற அவக்கேட்டுக்கு மானுடர்களின் செயல்பாடுகள் பற்றிக் கவலையே இல்லை. மானுடர்கள் குணக்கேடான ஆப்ரஹாமிய அவலக்கருத்தாக்கமான இறைவனை நம்பாது தம் வாழ்நாள் முழுதும் நற்செயல்களையே செய்திருந்தாலும் கூட அவர்களை நரகத்துக்கு அனுப்பும் குறுமதியாளன் ஆப்ரஹாமிய இறைவன். அதேசமயம் ஆப்ரஹாமியர் தம் வாழ்நாள் முழுதும் மாற்றுமதத்தவரை மதம் மாற்றவேண்டி கொடுஞ்செயல்களைச் செய்தும் மதம் மாற்றவேண்டி வன்முறைகளில் ஈடுபட்டும் — மனித உருவில் உலாவந்த விலங்குகளை அவன் சொர்க்கத்துக்கு அனுப்புவானாம்.

    வெற்று நம்பிக்கை என்பதன் பாற்பட்டு மட்டுமே தானே ஆப்ரஹாமியமே.

    பூர்வமீமாம்சம், வேதாந்தம், பௌத்தம், ஜைனம் போன்ற ஹிந்துஸ்தானத்தைச் சார்ந்த கருத்தாக்கங்கள் ஒன்றுடன் ஒன்று உரையாடியிருக்கின்றன. ஆழ்ந்த தர்க்கம் சார்ந்து. அதனுடைய உரையாடல்களின் ஆழத்தில் கோடியில் ஒரு பங்கு கூட ஆப்ரஹாமியத்தில் எதிர்பார்க்க முடியாது.

    சொர்க்கம், நரகம், கதைகள் — இவற்றை மீறி ஆழ்ந்த இறைக்கோட்பாடுகள் உண்டு. ஸூஃபி இஸ்லாத்தைச் சார்ந்த எனது நண்பர்களான அன்பர்கள் பலர் அதை பகிர்ந்தும் உள்ளனர். வ்ஹாபிய அடிப்படைவாதத்தில் நம்பிக்கை உள்ள உங்களுக்கு தாடி வை, மீசை மழி என்பதில் ஆரம்பித்து சொர்க்கம் மற்றும் நரகத்தில் இஸ்லாம் முடிந்து விடுகிறது.

    நான் உங்கள் முன்வைத்த விவாதக்கருப்பொருள் என்ன என்பது இப்போதாவது விளங்கியிருந்தால்…….. சொர்க்கம் / நரகம் என்று வெட்டிப்பேச்சு பேசாது — ஆப்ரஹாமியம் மற்றும் ஹைந்தவ சமயம் ஏதும் சார்ந்து இறைவன் என்ற கருத்தாக்கம் பற்றிப் பேச முயற்சியாவது செய்யவும்.

    முடியல சாமி……… 🙁

  64. ஜெனாப் சுவனப்ரியன், எப்படி அபத்தமாகவே சம்பந்தமே இல்லாது ஒப்பீடு செய்வீர்கள்

    \\\\ ஒரு முஸ்லிம்தானே இதனை எழுதியுள்ளார் என்கிறார் ரூபன். ராமாயணத்தை தெரிந்து கொள்ள கிருபானந்த வாரியாரின் உரையை நீங்கள் கேட்கலாம். ஆனால் அந்த ராமாயணத்தை மதிப்பிட அண்ணா எழுதிய ‘கம்பரசம்’ நூலை யாருக்காவது கொடுப்பீர்களா? அதைத்தான் ரூபன் செய்து வருகிறார். \\\

    ஸ்ரீமான் ரூபன் எழுதி வருவது இஸ்லாமிய மதநூல் ஆன குரான்-ஏ.கரீம் அல்லது ஹதீத் பற்றி இல்லை……… அது பற்றி அறிய ஒரு இஸ்லாமியக் கல்வியாளரின் பார்வை மூலம் தெரிந்து கொள்ள. இந்த வ்யாசம் முழுக்க பேசப்படும் விஷயம் இஸ்லாமியரின் மதவெறி சார்ந்த…… வன்முறையில் தோய்ந்த……. நரவேட்டையில் மூழ்கிய……. அவக்கேடான சரித்ரம்.சரித்ரம் முழுதும் நிகழ்வுகளால் ஆவணங்களால் தரவுகளால் வடிக்கப்படுவது.

    “””””””இந்த வ்யாசமானது ஜெனாப் எம்.ஏ.கான் சாஹேப் என்ற பக்ஷபாதமற்ற ஒரு இஸ்லாமியப்பெருந்தகை அவர்கள் சரித்ர ஆவணங்களில் இருந்து தொகுத்த ஒரு ஆங்க்ல படைப்பாக்கத்தின் மொழியாக்கமே. இதில் தவறான தகவல்கள் சொல்லப்பட்டுள்ளது என்று நீங்கள் நிறுவ முனைந்தால் ……இந்த வ்யாசத்தில் / எம்.ஏ. கான் சாஹேபின் ஆங்க்ல மூல வ்யாசத்தில்…….. சொல்லப்பட்ட விஷயங்கள்…….. அதற்கும் மூலமான அரபி, பார்ஸி, உர்தூவில் உள்ள……….. ஆதாரமான இஸ்லாமிய சரித்ரம் பேசும் மூல நூற்களில் இருந்து வேறுபடுவது என்று நிரூபிக்க முயல்வது….

    இதை உங்களால் செய்ய முடிந்தால்……………..அது உண்மையான ஆராய்ச்சியின் பாற்பட்டு. அது மதிக்கத் தகுந்த செயற்பாடு. நேர்மையான செயற்பாடு. இப்படி நீங்கள் செயல்பட்டு உண்மையை வடிக்க முனைந்தால் நாங்கள் எங்கள் அபிப்ராயங்களை உள்ளபடி நேர்மையாக மாற்றிக்கொள்ளலாம்.”””””””

    அதை விடுத்து, ராமாயணம், கம்பரசம், சொர்க்கம், நரகம் என்று வாதத்தை திசைதிருப்ப முனைவது……………….சீ சீ இந்தப் பழம் புளிக்கும் என்று எட்டாக் கனியைப் பார்த்து இகழும் போக்கன்றி வேறில்லை.

    உங்களால் இயலாது என்றால் ஒன்று பதிலே சொல்லாது நழுவுவிர்கள். அல்லது அடைப்புக்குறியில் குறிப்பாகச் செய்ய வேண்டிய செயல்பாடு விடுத்து வேறு ஏதாவது கதையைத் தொடர்ந்து பேசுவீர்கள்?

    குதாஹாஃபீஸ்

  65. சுவனப்பிரியனுக்கு தக்கியா தலைக்கேறிவிட்டது. 🙂 நான் எழுதியதில் எதுவும் “பிரிட்டிஷ்”காரர்கள் எழுதியது இல்லை. அத்தனையும் இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களின் வரலாற்றாசிரியர்கள் எழுதிய ஆதாரங்கள். யார் எழுதிய குறிப்பு என்று தொடர்ந்து எழுதியே வந்திருக்கிறேன். கட்டுரையை தொடர்ந்து படிப்பவர்களுக்கு இது நன்றாகத் தெரியும்.

    இதைத்தானே முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது என்பார்கள்? இல்லையா சுவனப்பிர்யன்? 🙂

  66. \\ அசிபத்திரம் – தெய்வ நிந்தனை செய்தல், தர்ம நெறியைவிட்டு அதர்ம நெறியைப் பின்பற்றுதல்

    நரகில் கொடுக்கப்படும் தண்டனை – பாவிகள் பூதங்களால் துன்புறுத்தப்பட்டு இனம் புரியாத ஒரு பயமுடன் அவதிப்படுவார்கள்.

    கருட புராணத்தில் வரக் கூடிய தண்டனைகளில் ஒன்று இது. தெய்வ நிந்தனை என்பது தனது மூதாதையர் பின் பற்றிய மார்க்கத்தை புறந்தள்ளி வேறொரு மார்க்கத்தை தேர்ந்தெடுப்பது. மோனிகா இனி இந்து மத தெய்வங்களையோ, கிறித்தவ மத தெய்வங்களையோ வணங்க மாட்டார். \\

    ஜெனாப் சுவனப்ரியன்,

    ஹிந்துஸ்தானம் முழுதும் சைவம், வைஷ்ணவம், பௌத்தம், ஜைனம், பூர்வமீமாம்சம் மற்றும் உத்தரமீமாம்ச சமயங்களுக்கு மக்கள் வெகுகாலங்களில் தாங்கள் முன்னர் பின்பற்றிய கொள்கைகளை விடுத்து வேறு கொள்கைகளை ஏற்றமை வெகுவாக நிகழ்ந்துள்ளது. வேறு கொள்கைகளை ஏற்பவர்கள் ஹைந்தவ சமயத்தவர்களால் இஸ்லாமிய சமயத்தவர் போல் கொலை செய்யப்படுவதில்லை.

    நெருப்பு சுடாது என்று வேதமே நூறு முறை சொன்னாலும் நான் நம்ப மாட்டேன் என்று சொன்னவர் சங்கரர். அப்படியான அறிவு பூர்வமான ஒரு செயல்பாட்டை அடியொற்றி பீடு நடை போடும் ஹைந்தவ சமயத்தில் மூதாதையர் பின்பற்றிய சமயத்தை விடுத்து வேறு சமயத்துக்கு மாறுவது என்பது ஹிந்துஸ்தானம் முழுதும் சர்வ சாதாரணமாக நிகழ்ந்த செயற்பாடு.

    விஷ்ணுவை வணங்காதவர்கள் அனைவரும் நரகுழல்வார் என்று எங்கு சொல்லியுள்ளது. யாராவது ப்ரசங்கியார் அப்படி சொல்கிறாரா?

    சிவனை வணங்காதவர்கள் அனைவரும் நரகுழல்வார் என்று எங்கு சொல்லியுள்ளது.யாராவது ப்ரசங்கியார் அப்படி சொல்கிறாரா?

    ஆப்ரஹாமிய குணக்கேடான இறைக்கருத்தாக்கம் அப்படித்தானே சொல்கிறது?

    இங்கு கருத்துப்பகிரும் கந்தர்வன், சாரங்கன் என்ற வைஷ்ணவத்தில் நாட்டமுடைய வைஷ்ணவர்களோ சைவத்தில் நாட்டமுடைய ஸ்ரீ முத்துக்குமாரஸ்வாமி மஹாசயர், ஸ்ரீ மயூரகிரிஷர்மா மஹாசயர் போன்றோரோ மாற்றுச் சமயத்தவரை ஒழுகுபவர்கள் நரகத்துக்குப் போவார் என்று நம்புவதாக எங்காவது காட்ட முடியுமா?

    ஆனால் வன்முறையிலும் மதவெறியிலும் ஆழ்ந்துள்ள ஆப்ரஹாமியர் தம் மதத்தைச் சாரதாவர்களை தெருத்தெருவாக “பாவிகளே” நீங்கள் ஆப்ரஹாமிய மதத்தை ஒழுகாவிட்டால் நரகுழல்வீர் என்று பூச்சாண்டி காட்டும் அவக்கேடு தானே உலகளாவி நிகழ்ந்து வருகிறது. இஸ்லாத்தை நம்பாதவர்கள் — வேறு மதத்தின் படி ஒழுகுபவர்கள் — வேற்று மதத்தை ஒழுகுவதற்காக வேண்டி மட்டிலும் — நரகம் போக மாட்டார்கள் — என்பதை குரான்-ஏ-கரீம் சார்ந்து நீங்கள் சொல்ல முடியும்? இப்படியான அவக்கேடான செயல்பாடு ஆப்ரஹாமியத்தில் இல்லை என்று நீங்கள் சொல்ல் முடியும்?

    பொறாமை மிகுந்த அசூயை மிகுந்த அவக்கேடான மற்றும் குணக்கேடான ஆப்ரஹாமியக் கடவுள் என்ற கருத்தாக்கத்தின் ஆரம்பமே பூச்சாண்டி காட்டும் அவக்கேடான செயற்பாட்டில் இருந்து தானே துவங்குகிறது. ஆப்ரஹாமியத்தின் உலகளாவிய வன்முறை என்பது அதன் அவக்கேட்டான வன்முறை மிகுந்த குணக்கேடான இறைக்கருத்தாக்கத்தில் இருந்து துவங்குவது தானே.

    மாற்று மதத்தை ஒழுகுபவர்கள் ஹைந்தவ கடவுள்களை ஏற்காத குற்றத்துக்காக (அப்படியொரு கருத்தாக்கமே ஹைந்தவ சமயத்தில் இல்லை) நரகம் —- அதுவும் மீளா நரகம் ஏகுவார் — என்ற பித்துக்குளிக் கருத்தாக்கங்கள் ஹைந்தவ சமயத்தில் இல்லை. இல்லவே இல்லை.. அப்படிப்பட்ட குணக்கேடான இறைக்கருத்தாக்கங்கள் ஆப்ரஹாமிய அவக்கேட்டு இறைக்கருத்தாகத்தைச் சார்ந்தவையே.

    இன்றளவும் கூட சைவத்திலிருந்து வைஷ்ணவம், சாக்தம், வைஷ்ணவத்திலிருந்து சைவம், சாக்தம் …….என மாற்றம் கொள்வது சர்வ சாதாரணமாக நிகழும் ஒரு நிகழ்வு தான்.

    இஸ்லாத்திலிருந்து க்றைஸ்தவத்துக்கோ ஹைந்தவ சமயத்துக்கோ போவதெல்லாம் கூட அப்புறம். ஷியாவிலிருந்து சுன்னியாக மாறினால்– சுன்னியிலிருந்து ஷியாவாக மாறினால் — கூட மக்களை நரவேட்டையாடும் வன்முறைக்கூட்டம் இஸ்லாமியம் என்று தானே உலகளாவிய இஸ்லாம் காண்பிப்பது.

  67. //கருட புராணத்தில் வரக் கூடிய தண்டனைகளில் ஒன்று இது. தெய்வ நிந்தனை என்பது தனது மூதாதையர் பின் பற்றிய மார்க்கத்தை புறந்தள்ளி வேறொரு மார்க்கத்தை தேர்ந்தெடுப்பது. மோனிகா இனி இந்து மத தெய்வங்களையோ, கிறித்தவ மத தெய்வங்களையோ வணங்க மாட்டார். கருட புராணத்தின் கூற்றுப் படி மோனிகா நரகஸ்தானத்தில் வதைபடுத்தப்படுவார். குர்ஆன் கூறிய தண்டனைகளுக்கு கொஞ்சமும் குறைவில்லாமல் மிக கொடுமையான தண்டனைகளை கருட புராணம் பட்டியலிடுகிறது.//

    தெய்வ நிந்தனை என்பது தெய்வத்தைப் பழித்து பேசுதல், இகழ்தல், சிறுமைப்படுத்துதல் என்பனவாகும். கடவுளை வணங்காதவனுக்கு நரகம் என்று ஹிந்து மதத்தில் சொல்லப்படவில்லை. கீதையில் கடவுளை அனுதினமும் பூஜை புனஸ்காரங்களோடு ஆராதனை செய்ய வேண்டும் என்பதை விட நம் கடமையை தருமத்தை தவறாமல் கடைபிடித்தாலே போதுமானது என்ற விஷயம் தான் மேலோங்கி இருக்கும். தெய்வ நிந்தனை என்பதற்கும், தெய்வத்தினை ஒப்புக்கொள்ளாமை என்பதற்கும், தெய்வம் இருந்தாலும், இல்லாவிட்டாலும், பணி செய்து கிடப்பது என் கடனே என்றிருப்பதற்க்கும் மலைஅளவு வித்தியாசம் உண்டு. சும்மா கருட புராணத்தைப் பற்றி உங்களுக்குத் தான் தெரிந்த மாதிரி பேசக் கூடாது. அது தீயவர்களுக்கு, கொடிய பாவிகளுக்கு, நரக தண்டனைகள் பற்றிய விளக்கப் புத்தகம். கடவுளை தன வேலையிலேயே கண்டு வாழ்பவனுக்கு, தனியாக வணங்காமல் இருப்பவனுக்கு ஹிந்து மதத்தில் நரக தண்டனையெல்லாம் இல்லை. ஆனா அங்க அப்புடி இல்லையாமே! அதை தான நாங்க கேட்குறோம்? சம்மந்தமே இல்லாம தெய்வ நிந்தனை பற்றியெல்லாம் பேசறீங்க? தெய்வத்தை ஒருவன் நிந்திக்கவும், வெறுக்கவும், அவன் தெய்வத்தை முதலில் நம்பியாக வேண்டி இருக்கிறதே! கொழப்பரீங்களே சுவனம்….

  68. ஒரு ஹிந்துசஹோதரரின் உள்ளக்குமுறல் என்று ஒரு மாய்மாலத்தை (நிதர்சனம் மற்றும் கற்பனை கலந்த விஷயம்) முன்வைத்துள்ளீர்கள். (எழுதியது ஒரு ஹிந்துச் சஹோதரர் தானா என்பது இறைவனுக்கே தெரியும்!!!!!!!!!!)

    காஷ்மீரத்தில் இருந்து அனைத்து ஹிந்துக்களையும் முஸல்மாணிய சஹோதரர்கள் துன்புறுத்தி கொலைசெய்து விரட்டி அடித்த நிதர்சன நிகழ்வுகளை நீங்கள் ஹிந்துக்கள் உள்ளம் குமுறக்கூடாத போற்ற வேண்டிய செயல்பாடாகக் கருதுவதாகக் கொள்ளலாமா?

    இதுபோன்ற அடாவடித்தனங்களுக்குத் தானே ஷரத்து 370 தேவையாக இருக்கிறது.

    இஸ்லாமிய சஹோதரர்களுகு வீட்டை வாடகைக்கு கொடுக்கவில்லை என்பது உறுத்துகிறது. எனக்குக் கூட. ஒத்திசைவு ராமசாமி சார் இஸ்லாமியருக்கு அவர் தகப்பனார் வீட்டை வாடகைக்குக் கொடுத்த நிகழ்வை அவரது தளத்தில் வாசித்து மகிழுங்கள். கிழக்கு ஈழத்தில் தமிழ் பேசும் முஸல்மாணிய மதவெறியர்கள் / பயங்கரவாதிகள் ஹிந்து ஆலயங்களை அடித்து நொறுக்கி தமிழ் பேசும் ஹிந்துக்களை கொலை செய்து அவர்களுடைய க்ராமங்களை அபகரித்து சொந்த க்ராமங்களில் இருந்து தமிழ் ஹிந்துக்களை அடித்துத் துரத்திய அவலங்களை ஹிந்துக்கள் உள்ளம் குமுறாது போற்ற வேண்டும் என்று நீங்கள் சொல்வீர்களா?

    மேல் விஷாரத்தை கூடாரத்தில் புகுந்த ஒட்டகமாக மாற்றி ஹிந்துக்களை விரட்டி அடித்த பாங்கு இடிக்கிறதே. மேல் விஷாரத்தை கபளீகரம் செய்தது போதாது என்று கீழ விஷாரத்தை முழுங்க முனைந்த ஜமாத்தின் அடாவடிக்கு உட்படாது……. ந்யாயாலயத்துக்கு சென்று தனி தாலுக்காவாக தங்களை அறிவிக்க வேண்டும் என்று கீழ்விஷாரத்தின் ஹிந்துக்கள் போராடி வெற்றி பெற்றது கூட உங்களுக்கு உறுத்தலாம். இன்னொரு ஜமாத்து கபளீகர வாய்ப்பு கை விட்டுப்போய்விட்டதே என்று.

    காஷ்மீர ஹிந்துக்கள் வேற்று மாகாண ஹிந்துக்களை விவாஹம் செய்தால் குழந்தைகளுக்கு அசையாச் சொத்தில் பங்கில்லை. ஆனால் காஷ்மீர முஸல்மாணியர் முஸஃப்பராபாத், சகோடி, பஞ்சாப் போன்று எல்லைக்கு அப்பாலிருந்து விவாஹம் செய்து குழந்தை பெற்றால் அக்குழந்தைகளுக்கு அசையாச் சொத்தில் பங்குண்டு. இதெல்லாம் சரி என்று வாதாடுவீர்கள்?

    என்னுடைய கடவுளை வணங்குவது குற்றம் என்று சொல்லும் ஒரு இறைக்கருத்தாக்கத்தை இறைக்கருத்தாக்கம் என்று எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். அதை அரக்கக் கருத்தாக்கம் என்று தான் ஏற்றுக்கொள்ள முடியும். இது கூட ஹிந்துவின் உள்ளக்குமுறல் என்று எடுத்துக்கொள்ளுங்கள். ஹிந்துக்களை ஆப்ரஹாமிய அடாவடிகள் ஹிந்து மதத்தை ஒழுகுவதற்காக பாவிகளே காஃபிர்களே என்று கூவுவதும் கடைந்தெடுத்த அடாவடித்தனம் அயோக்யத்தனம் என்று ஹிந்துக்கள் குமுறுவார்கள் என்பதையும் புரிந்துகொள்ளுங்கள்.

    முஸல்மாணிய சஹோதரர்களை ஹிந்துக்கள் பண்பற்றுப்பேசுவதாக ஒரு ஹிந்து குறைப்படுவதாக பகிர்ந்துள்ளீர்கள். ஹிந்துக்களை முஸல்மாணியர் பண்பற்றுப்பேசுவதும் நடக்கிறதே? இது சரியா என்றும் கூட பகிரலாமே.

    யாரும் யாரையும் பண்பு குறைவாகப் பேசுவது என்பது எனக்கு ஒவ்வாத விஷயம். உங்களுக்கும் அப்படியே என்று நான் நினைக்கிறேன். இப்படி நாம் நினைக்கவே கூடாது என்னுகிறீர்களா? பண்பு என்பது மதம் சார்ந்த விஷயமா? மானுடம் சார்ந்த விஷயமா?

    பண்பற்றுப்பேசுவது என்பது மதம் சார்ந்த விஷயம் இல்லை என்று புரிந்துகொள்ளுங்கள். மானுடம் சார்ந்த விஷயம்.

    நீங்கள் பண்புடன் கருத்துப்பகிர்வதை எத்தனை முறை இதே தளத்திலும் மற்றைய தளத்திலும் நான் உகந்துள்ளேன். அதே சமயம் உங்களைத் தவிர இங்கு கருத்துப்பகிர்ந்துள்ள ஒரு இஸ்லாமிய சஹோதரராவது பண்புடனோ நயமுடனோ கருத்துப்பகிர்ந்ததாக நீங்கள் காட்ட முடியும்?

    பண்பற்ற கருத்துப்பகிரும் முறைமைகளை களைய முற்படுவது மதம் சார்ந்த விஷயம் இல்லை. மானுடம் சார்ந்த விஷயம். பண்புடன் கருத்துப்பகிர விழையும் ஒவ்வொரு மானுடனும் முனைந்து சமூஹத்தில் முன்னெடுக்க வேண்டிய விஷயம். நானும் நீங்களும் கூட கைகோர்த்து ஹிந்துக்கள் மற்றும் முஸல்மாணிய சஹோதரர்கள் என இரு சமூஹத்தாரையுமே பண்பான கருத்துப்பகிர வழி வகுக்கலாம். என்னை விட இன்னமும் நயமான பாங்கில் நீங்கள் இன்னமும் ஒரு பங்கு மேம்பட பண்புடன் கருத்துப் பகிர்கிறீர்கள் என்று சொல்வதில் கூட எனக்குத் தயக்கமும் இல்லை.

    எல்லா விஷயங்களையும் மதக்கண்ணாடி போட்டு பார்க்க வேண்டிய அவச்யம் இல்லை ஐயன்மீர்.

  69. கம்ப ரசம் பற்றி பேசும் தங்கள் – சல்மான் ருஷ்டி ! சாத்தானின் கவிதைகளை ! மக்களுக்கு அறிய தருவிர்களா ? நுற்றுகணக்கான பாடல்களில் 30 பாடல்களை—ஆபாச வசனங்களை மேடையில் , எழுத்தில் அறிமுகம் செய்த , அண்ணா துரை, கருப்பு சட்டையை தூக்கி எறிந்து விட்டு , ஒன்றே குலம் ஒருவனே தேவன் – என்ற திருமுலர் மந்திரத்தை தமிழ் நாடு முழுவதும் முழங்கி தான் ஆட்சியை பிடித்தார் எவளோ சினிமா நடிகை மாறி விட்டாளாம் ! பாவம் இவர்கள் மதத்தின் மேன்மையாம் ! சிரிப்பாக இல்லை ! இப்படிப்பட்ட நிலைமை இந்து மதத்துக்கு வராது ! பன்றி காய்ச்சல் பற்றி சொல்லும் முன்னால் — – மாடுகள் – முலமாக நோய் பரவிய போது, பறவைகள் மூலமாக (கோழி ) பரவிய போது அல்லாவிடம் சொல்லி படைப்பதை நிறுத்த சொல்ல வேண்டியது தானே !

  70. சொர்க்கபிரியன் தற்போது நரகத்தை பற்றி பேசிகொண்டிருக்கிறார்.சூடான் நாட்டில் முஸ்லிம் பெற்றோர்களுக்கு பிறந்த Ishag என்ற பெண் ஒரு கிறிஸ்தவரை (Daniel Wari ) மணந்துகொண்டார் என்று அவரை சூடான் அரசு சிறையில் அடைத்தது. அவரது கால்கள் சங்கிலி (Chain ) யால் கட்டபட்டிருந்தது. ஒரு முஸ்லிம் வேற்று மதத்தவரை மணந்தால் அதற்கு பெயர் விபச்சாரமாம். அந்த விபச்சாரதிற்காக அந்த பெண்ணுக்கு 100 கசை அடி கொடுக்க வேண்டும் என்று நீதிபதி உத்திரவிட்டுள்ளார். மதம் மாறிய பாவத்திற்கு அவள் நரகத்திற்கு சென்று கஷ்டத்தை அனுபவிக்க வேண்டியதில்லை. அங்கு அனுபவிக்க வேண்டிய அனைத்தையும் இந்த பூமியிலேயே அனுபவித்துவிடுவாள் போல் தெரிகிறது

    2) வாசுதேவன் என்பவருக்கு யார் இளம் ஆட்டுக்கறி பிரியாணி பொட்டலம் வாங்கி கொடுத்தது? அதை சாப்பிட்டுவிட்டு இப்படியா உண்மைக்கு புறம்பாக உளறுவது? அது வாசுதேவன் என்ற பெயரில் எவனோ ஒரு முஸ்லிம் எழுதியதா?

    3) அவர்கள் கடைபிடிக்கும் “”ஒழுக்க” நெறிகளை நம்மில் ஒருவரும் கடைபிடிப்பதில்லை. இவர் எந்த ஒழுக்க நெறிகளை சொல்கிறார்.? நபி 13 பெண்களை மணந்ததையும் சமீபத்தில் ஒரு முஸ்லிம் 72 பெண்களை ஏமாற்றியதையுமா சொல்கிறார்? முத்திரை தாள்(Stamp Paper ) ஏமாற்று பேர்வழியான பெங்களூரை சேர்ந்த ஒரு முஸ்லிமை பற்றி சொல்கிறாரா? ஒரு முஸ்லிம் பெண் பல ஆண்களை ஏமாற்றியதை பற்றி சொல்கிறாரா?

    3) அவர்கள் மதம் அவர்களை நேர்மையற்ற வழிகளில் பொருளீட்ட தடுக்கிறது.என்று சொல்கிறார். கடத்தல் பேர்வழிகளில் 90% முஸ்லிம்கள்தான் என்பது தினம் செய்தித்தாள்களை பார்த்தால் தெரியும். ஒரு பெண்(அதாவது நடிகை) ஆடை குறைப்பை செய்வது மட்டும் தப்பல்ல. அடுத்த ஆணின் கை விரல் நுனி அப்பெண்ணின் மீது பட்டாலே தப்பு. ஆனால் எத்தனை முஸ்லிம் நடிகைகள் சினிமாவில் ஆபாசமாக நடித்து பொருள் ஈட்டுகின்றனர்? அது நேர்மையற்ற வழி இல்லையா?

    4) SC , ST க்களை விட மோசமாக இருக்கிறார்கள் என்று புலம்புகிறார். தோல் தொழிற்சாலைகள், பீடி factories , மீன் ஏற்றுமதி இவற்றையெல்லாம் யார் செய்வது?

    5) முகமது நபி வகுத்துகொடுத்த அந்த மார்க்க நெறிதான் அவர்களை மதவெறியர்கள் ஆக ஆகியுள்ளது.வாசுதேவன் சொல்வதுபோல சத்தியமாக அந்த மார்கநேரிகளை கடைபிடிக்க முடியாது.

    6) துருக்கன் என்பது துலுக்கன் ஆனது. ஆனால் அவன் எப்போது இந்தியன் ஆவது? இந்தியாவில் வாழ்ந்துகொண்டு இந்தியானாக (மனதளவில்) இல்லாமல் இருக்கிறானே? அது சரி, துலுக்கன் என்றதும் உமக்கு இவ்வளவு வருத்தம், கோபம் வருகிறதே! இந்து என்றால் திருடன் என்று கருணாநிதி சொன்னதும் உமது கோபம் எங்கே போனது?

    7) இஸ்லாமியனுக்கு “சலாம்” சொல்லனுமா? ஏன் வணக்கம் சொன்னால் ஏற்றுகொள்ளமட்டானா? இதுதான் “தமிழகம்” என்று சொல்லும் நீர் தமிழ் நாட்டில் வாழும் அவன் தமிழில் வணக்கம் சொன்னால் ஏற்றுகொள்ள மாட்டானா? அரபு மொழிதான் பிடிக்குமா?

    8) திரு ரூபன் எழுதுவது திரு கான் எழுதிய நூலின் தமிழாக்கம் ஆகும். ஆனால் அண்ணாதுரை எழுதிய கம்பரசம் என்ன கம்பராமாயணத்தின் தமிழாக்கமா? எதை எதனோடு ஒப்பீடு செய்வது? அதே அண்ணாதுரை எதற்கு 2 வது உலக தமிழ்நாட்டில் கம்பருக்கு சிலை வைத்தார்?

    9)வாசுதேவனின் கருத்துகளை இங்கே நமக்கு கூறும் இந்த சொர்க்கபிரியன் “முன்னாள் முஸ்லிம்கள்” Website ல் கூறும் கருத்துக்களை படித்து அவற்றையும் இங்கே கூறினால் நன்றாக இருக்குமே!

    10) ஒரு புழு கூட தாக்கபட்டால் அது நெளிந்துதான் காட்டும். என்று கூறும் வாசுதேவா.சேலம் ஆடிட்டர், வேலூர் டாக்டர் ஆகியோரை முஸ்லிம் மத வெறியர்கள் தாக்கியபோது இந்துக்கள் எதிர் தாக்குதல் நடத்தினார்களா?

    11) ரேஷன் கடையில் நிற்கும் முஸ்லிமை தீவிரவாதியாக பார்க்கிறோம் என்று சொல்கிறார். அட முட்டாள் வாசுதேவா! அவனை நாங்கள் பாயாக (=சகோதரனாக)பார்ப்பதால்தான் அவனை “பாய்” என்று கூறுகிறோம்.பால் தினகரன் போல உமது பெயரோடு எதற்கு தினகரன்? இப்போது ஆப்கனிஸ்தானில் தீவிரவாதிகளின் கைகளில் சிக்கியிருக்கும் அந்த பாதிரியாருக்கும் 2 பெயர். அவரது சகோதரர்கள் அனைவருக்குமே 2 (1 கிறிஸ்தவ பெயர் + 1 இந்து பெயர்) அதுபோல நீர் என்ன வாசுதேவனா? அல்லது ஏசுதேவனின் குழந்தையா? ஆனாலும் சாப்பிட்ட பிரியாணிக்கு குறைவில்லாமல் எழுதியுள்ளாய்.

  71. கம்ப ரசத்தை பற்றி பேசும் சுவனபிரியனே! வங்காளதேசத்தில் “லஜ்ஜா” என்ற நூலை எழுதிய தஸ்லிமா என்ற பெண்ணை அடித்து நாட்டைவிட்டே ஒட்டியது போலவா அண்ணாதுரையை நாங்கள் நாட்டை விட்டே ஓட்டினோம்? மாறாக அவரை முதலமைச்சாராக ஆகினோம். ஆனால் நீங்கள் அந்த பெண்ணை நாடு அற்ற அனாதையாக ஆகினீர்கள்.

    துலுக்கா என்று சொன்னால் இவ்வளவு மன வேதனைப்படும் வாசுதேவனே! இந்துக்கள் மெஜாரிட்டி ஆக வாழும் ஒரு பகுதியில் “பாவிகளே!” என்று கிறிஸ்தவர்கள் இந்துக்களை பார்த்து கூறும்போது உமக்கு உச்சி குளிர்ந்ததா? ஆந்திராவில் ஒரு முஸ்லிம் MLA “போலிஸ் ஒரு 10 நிமிடம் கை கட்டியிருந்தால் போதும் நாங்கள் இந்துக்களை துவம்சம் பண்ணிவிடுவோம்” என்று சொன்னபோது புளகாங்கிதம் அடைந்தீர்களா?

    மோனிகா விவகாரம் போய் இப்போது நரகம், சொர்க்கம் விவகராம் வந்து விட்டது. பிற்காலத்தில் வரப்போகும் அந்த 72 பேரை நினைத்துதான் தன உண்மையான பெயரை கூட “சுவனப்” பிரியன் என்று மாற்றி கொண்டாரோ? MGR ஆட்சி காலத்தில் மகா அட்டகாசம் செய்த ஒரு முஸ்லிம் வெறியன் தன பெயரை “பழனி பாபா” என்று மாற்றிகொண்டான். ஒரு முஸ்லிம் தங்களை பற்றி சொன்னால் அதை யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள் என்று கருதி “வாசுதேவன் தினகரன்” என்ற பெயரில் ஒரு முஸ்லிம் எழுதிள்ளானோ?

  72. அன்புள்ள ஹாநேஸ்ட் மேன்,

    தெளிவான பதில் தந்துள்ளீர்கள். தங்களுக்கு நமது நன்றிகள். சுவனப்பிரியன் போன்றோர் மூளைசலவை செய்யப்பட்டவர் என்று கருதுகிறேன். சரியான சிந்தனை கொண்டவராக இருந்தால் , தமிழ் அலிசினா தளத்தினைப் படித்து சிறிதாவது அறிவு பெற்றிருப்பார். கடவுள் அவரை காப்பாற்றட்டும். ,

  73. தமிழ் நாட்டில் வாழும் உண்மையான தமிழன் யாராயினும் வணக்கம் என்று தான் சொல்லுவான். சலாம் என்று சொல்பவர்களுக்கு நமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

  74. Suvanapiriyan’s first question; How many people have left Islam after reading Ruben’s translation or the main book ? has not been answered by anyone.

    Ruben – can you reply?

    aaleeyillaadha kadail tea aathinaanaanaam1

  75. கதிரவன்!

    //தமிழ் நாட்டில் வாழும் உண்மையான தமிழன் யாராயினும் வணக்கம் என்று தான் சொல்லுவான். சலாம் என்று சொல்பவர்களுக்கு நமது ஆழ்ந்த அனுதாபங்கள்.//

    தமிழ் அகராதியில் ‘வணக்கம்’ என்ற சொல்லுக்கு சிறப்பித்தல், கீழ்படிதல் என்ற இரண்டு பொருள்கள் உள்ளன. சிறப்பித்தல் என்ற பொருளில் ஒரு மனிதனை மற்றொரு மனிதன் ‘வணக்கம்’ என்று கூறினால் அதனை இஸ்லாம் தடை செய்யவில்லை. கீழ் படிதல் அதாவது அந்த மனிதனையே வணங்குதல் என்ற பொருளில் ஒருவருக்கொருவர் ‘வணக்கம்’ என்று சொல்லிக் கொள்வதை இஸ்லாம் தடுக்கிறது. இறைவனுக்கு நிகராக தன்னைப் பொன்று மல ஜலத்தை சுமந்து கொண்டு வாழும் ஒரு மனிதனை வணங்கும் பொருளில் ‘வணக்கம்’ என்று சொல்லுவதை எந்தவொரு சுய மரியாதை உடையவனும் ஏற்றுக் கொள்ள மாட்டான். மனிதன் தெய்வமாக்கப்படுவதின் முதல் படியே மனிதனுக்கு மனிதன் ‘வணக்கம்’ என்று சொல்லி அவர்களை நோக்கி கைகளால் கும்பிடும் இந்த பழக்கமே! இத்தனை கடவுள்கள் நமது மண்ணில் உண்டாக காரணமும் இந்த பழக்கம்தான்.

    நம் முன்னால் வாழ்ந்து மறைந்த பசும் பொன் முத்துராமலிங்க தேவர் இன்று பல மக்களால் தெய்வமாக போற்றப்படுகிறார். அறிவியல் வளர்ச்சி முதிர்ந்த இந்த காலத்திலேயே நிலைமை இப்படி என்றால் 1000 வருடங்களுக்கு முன்னால் உள்ள நிலைமையை கற்பனை செய்து பாருங்கள். நம் நாட்டில் உள்ள தெய்வங்களை ஆராய்ந்து நதி மூலம், ரிஷி மூலம் பார்க்க ஆரம்பித்தால் முடிவில் அந்த தெய்வங்கள் அந்த ஊரின் பணம் படைத்தவராகவோ, ஆன்மீக தலைவராகவோ இருந்திருப்பார். இதனைத்தான் இஸ்லாம் தடுக்கிறது. தான் வரும் போது தனக்காக யாரும் எழுந்திருக்கக் கூடாது என்று முகமது நபி தனது தோழர்களிடம் கட்டளை யிட்டதும் இதற்காகத்தான். தனது காலில் யாரும் விழக் கூடாது என்று தடுத்ததும் இதற்காகத்தான்.

    ஆனால் இதற்கு மாற்றமாக முஸ்லிம்கள் சொல்லும் ‘சலாம்’ என்ற வார்த்தைக்கு அர்த்தம் ‘அமைதி’ என்பதாகும். ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்நாளில் விரும்புவது அமைதியான வாழ்க்கையையே! ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ என்று சொன்னால் ‘உங்கள் மீது அமைதி உண்டாகட்டுமா’ என்றும் அதற்கு பதிலாக ‘வஅலைக்கும் சலாம்’ எனும் போது ‘அந்த அமைதி உங்களுக்கும் உண்டாகட்டும்’ என்று ஒருவரையொருவர் வாழ்த்திக் கொள்ளும் அழகிய முறையல்லவா இது. மொழி, இனம், நாடு கடந்து எந்த மனிதனும் எந்த மனிதனுக்கு எந்த நிலையிலும் சொல்லக் கூடிய மிக அழகிய வார்த்தை இது. இதனை அரபியில் தான் சொல்ல வேண்டும் என்று இல்லை. தமிழ் ஆர்வலர்கள் இதனை தமிழிலேயே சொல்லலாம். இதற்கு இஸ்லாம் தடை ஒன்றும் விதிக்கவில்லை.

  76. 1) நம் கடவுளை தூஷிப்பவனை, நம் ஆட்களை வெட்டி சாகடிப்பவனை பார்த்து பாய் என்று கூறுகிறோம். ஆனால் நம் கடவுள்களை வணங்கி, நம் கடவுள் பெயர்களை வைத்துகொண்டு நமக்கு எல்லா வைகையிலும் உதவி புரியும் நமது சகோதரர்களை நாம் “பறையன்” (இந்த வார்த்தையை பயன்படுத்தியதற்கு மன்னிக்கவும் ) என்று கூப்பிடுகிறோம். அவன் வணங்க துடிக்கும் கடவுளை பார்க்க நாம் தடையை விதிக்கிறோம். ஆனால் முஸ்லிம்கள் மகிழவேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக இந்து கடவுளை நித்தமும் நிந்திக்கும் சில பயல்களை (கருணாநிதி போன்றோர்) கோவிலில் பரிவட்டம் கட்டி வரவேற்கிறோம். இது என்ன அநியாயம்!

    2) 2 மாதங்களுக்கு முன் ஒரு முஸ்லிம் வீட்டில் இந்து பெண் வேலை செய்து வந்தாள். அவளுக்கு “உண்மையிலே” உடல்நலம் குன்றியதால் 3 நாட்கள் வேலைக்கு வரவில்லை. பிறகு வந்த அவளை வேலைக்கு வரவேண்டாம் என்று அந்த முஸ்லிம் கூறினான் அவளோ கெஞ்சி கூத்தாடினாள். முஸ்லிம் கடுமையான வார்த்தைகளில் திட்டினான். இதற்கு நியாயம் கேட்க வந்த அவளின் மகனை அந்த முஸ்லிம் கத்தியால் குத்தி கொன்றுவிட்டான். (இது இந்தியன் எக்ஸ்பிரஸ் ல் வந்த செய்தி. நான் அதை குறித்து வைக்காததால் பெயர், தேதி விவரங்களை கூறமுடியவில்லை)

    3) நம் இந்துக்கள் அவனை பார்த்து “எஜமான்” என்று கூறுகிறார்கள். ஆக, வேலை கொடுப்பவன் முதலாளியா? அல்லது வேலை செய்கிறவள் (மேலே சொன்னது போல) முதலாளியா? முஸ்லிம்கள் அனைவரும் ரோடில் பிச்சை எடுத்துகொண்டிருப்பது போல வாசுதேவன் தினகரன் கூறுகிறாரே!

    4) “”பெரும்பாலான”” தாழ்த்தப்பட்ட சகோதரர்கள் இன்றும் குடிசைகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அரசு வேலை கிடைத்து கொஞ்சம் முன்னுக்கு வந்து விட்டால் உடனே தன இந்து பெயரோடு ஒரு (கிறிஸ்தவ) பெயரை சேர்த்து கொண்டு இது நாள் வரை அவனோடு வாழ்ந்து கொண்டிருந்த (இந்து) SC க்களை பார்த்தல் ஏளனமாக பார்ப்பது. ஒதுக்கி விடுவது.

    5)””பெரும்பாலான”” முஸ்லிம்கள் வெள்ளையும் சொள்ளையுமாக உடம்பு பூரா சென்ட் அடித்துக்கொண்டு தினம் மட்டன் சாபிட்டுகொண்டு வாழ்ந்து வருகின்றனர். ஒரு சில முஸ்லிம்கள் ஏழ்மையில் உள்ளனர். அதை மறுத்தால் நான் மனித பிறவி அல்ல. அனால் அதற்கு காரணம் அவர்கள் வரை முறை இல்லாமல் குழந்தைகளை பெற்று கொள்வதுதான். அதை நிறுத்தினால் போதும்.

    6) ஒரு முறை நான் சென்னையிலிருந்து எனது ஒர்ருக்கு தொடர் வண்டி மூலம் சென்றுகொண்டிருந்தேன்.எதிர் இருக்கையில் 4 பேர்(அனைவரும் முஸ்லிம்கள்) உட்கார்ந்து கொண்டிருந்தனர்.எங்கள் இருக்கையில் நானும் என் மனைவியும் வேறு 2 இந்துக்கள் உட்கார்ந்து கொண்டிருந்தனர்.எதிர் வரிசியைல் உட்கார்ந்து வந்த 4 பேரில் 3 பேர்(2 ஆண் | ஒரு பெண்) ஒரு குடும்பத்தினர்.4 வது ஆள் ஒரு முஸ்லிம் பெண் (புர்கா போட்டவர்) அவரை நாங்கள் உட்கார்ந்திருக்கும் பெட்டியில் ஏற சொல்லிவிட்டு அவரின் கணவர் வாட்டர் பாட்டில் வாங்க சென்று விட்டார். அதை வாங்கி கொண்டு திரும்பி வந்த போது அவர் உட்கார இருக்கை இல்லை. அவர் குல்லாய் போடவில்லை அரை கை சட்டை அணிந்திருந்தார். அதனால் அவர் மனைவியுடன் உட்கார்ந்திருந்த இருக்கை பகுதியில் இருந்த முஸ்லிம்களிடம் நகர்ந்து கொஞ்சம் இடம் தருமாறு (தமிழில்) கேட்டார். ஆனால் அவர்கள் அவருக்கு (ஒரு இந்து என்று நினைத்து) இடம் தர மறுத்துவிட்டனர். பிறகு நாங்கள் நால்வரும் அட்ஜஸ்ட் செய்துகொண்டு அவரை என் பக்கத்தில் உட்கார வைத்தேன். அவருடன் பேசி கொண்டுவந்தபோது அவர் ஒரு முஸ்லிம் (தென் காசியை சேர்ந்தவர்) என்றும் எதிரில் சன்னல் ஒர இருக்கையில் உட்கார்ந்து கொண்டிருப்பவர் (வாணியம்பாடி) என்றும் அந்த பெண் ஒரு பள்ளியில் பனி புரிந்து கொண்டிருப்பவர் என்றும் இவர் வெளிநாட்டில் (முஸ்லிம் நாடு) வேலை பார்த்து கண்டிருப்பதாகவும் தெரிந்துகொண்டேன். அவர் அவளை வேலையை விட்டு தன்னுடன் வெளிநாடு வருமாறு பல முறை தெரிவித்திருக்கிறார். ஆனால் அவள் தற்கு உடன்படவில்லை. அதை சற்று கோபமாக கத்தி சொன்னார்.அவர் மனைவி கோவித்து கொண்டு சன்னலுக்கு வெளியே பார்த்து கொண்டுவந்தார். எதிர் வரிசையில் இருந்த 3 முஸ்லிம்களும் இவர் ஒரு முஸ்லிம் என்று அப்போதுதான் தெரிந்து கொண்டனர். பக்கத்தில் இருப்பது அவர் மனைவிதான் என்றும் தெரிந்துகொண்டனர். எங்கள் பக்கத்தில் அமர்ந்திருந்த 2 பேர் (இந்துக்கள்) அவர்கள் ஊருவந்ததும் இறங்கிவிட்டனர். அப்போது எதிரில் இருந்த ஆண் முஸ்லிம் இந்த முஸ்லிமை தன பக்கத்தில் உட்கார கூப்பிட்டார். அவரும் போனார். அப்போது அவருக்கு “இந்துக்கள் எதிரில் அதுவும் ஒரு இந்துவிடம் உங்கள் கதைகளை சொல்வது நியாயம் அல்ல” என்று பல அறிவுரைகளை கூறினார். அதாவது அவர் இடம் கேட்டபோது கொடுக்க மனமில்லை (அவரை ஒரு இந்து என்று நினைத்து) ஆனால் அவர் ஒரு முஸ்லிம் என்று தெரிந்ததும் என்னே ஒரு பாசம்! அடப்பாவிகளா? நான் அவர் ஒரு முஸ்லிம் என்று தெரிந்ததும் அவருக்கு ( மத வித்தியாசம் பாராமல் ) இடம் தந்தவர்கள் நல்லவர்களா? மத பேதம் பார்த்து நடக்கும் அந்த முஸ்லிம்கள் நல்லவர்களா?

  77. The rabid Islamist SP has, as usual, avoided answering questions posted by many of us here. He is diverting the topic to unrelated subject like Salam and Vanakam. Respond Mr SP. Do you have the guts to proclaim in Saudi in the crowded streets that there is no compulsion in Islam and Muslim are free to leave Islam if they so wish ? Do not just waffle. Show us that you are a man of substance and not another run of the mill taqiya artist. Put up or just shut up.

  78. கிருஷ்ணா கான்?

    அர்த்தமாக கேள்விகேட்கப் பழகுமையா. சிரிக்க வைப்பதற்கா கேள்வி கேட்பார்கள்?

    நான் எழுதுவது மதமாற்றம் செய்வதற்காக அல்ல கிருஷ்ணாகான். மறைக்கப்பட்ட எமது மக்களின் துயர வரலாற்றை இன்றைய தலைமுறைக்கு எடுத்துச் சொல்வதற்காக. அதனை அவர்கள் மறக்காதிருப்பதற்காக. எதிர்காலத்தில் அவர்கள் எச்சரிக்கையாக இல்லாவிட்டால் அதே நிலைமை மீண்டும் அவர்களுக்கு வந்து சேரும் என்பதற்காக.

    நான் சொல்வது உமக்குப் புரியுமா என்று தெரியவில்லை. இருந்தாலும் சொல்லி வைக்கிறேன்.

  79. //தமிழ் அகராதியில் ‘வணக்கம்’ என்ற சொல்லுக்கு சிறப்பித்தல், கீழ்படிதல் என்ற இரண்டு பொருள்கள் உள்ளன. சிறப்பித்தல் என்ற பொருளில் ஒரு மனிதனை மற்றொரு மனிதன் ‘வணக்கம்’ என்று கூறினால் அதனை இஸ்லாம் தடை செய்யவில்லை. கீழ் படிதல் அதாவது அந்த மனிதனையே வணங்குதல் என்ற பொருளில் ஒருவருக்கொருவர் ‘வணக்கம்’ என்று சொல்லிக் கொள்வதை இஸ்லாம் தடுக்கிறது. இறைவனுக்கு நிகராக தன்னைப் பொன்று மல ஜலத்தை சுமந்து கொண்டு வாழும் ஒரு மனிதனை வணங்கும் பொருளில் ‘வணக்கம்’ என்று சொல்லுவதை எந்தவொரு சுய மரியாதை உடையவனும் ஏற்றுக் கொள்ள மாட்டான்.//

    அப்ப இஸ்லாம்ல 2 விதமான வணக்கம் இருக்குது. சிறப்பித்தல் வணக்கம், கீழ்ப்படிதல் வணக்கம். சாதாரணமா யாராவது வணக்கம்னு சொன்னா நீங்க எந்த வணக்கத்த எடுத்துக்குவீங்க? உங்கள சிறப்பிக்கனுமா? இல்லை உங்களுக்கு கீழ்ப்படியாம வணக்கம் சொல்லனுமா? ஏதோ பேசனுமேன்னு பேசக்கூடாதுல சுவனம் சார்… மலஜலமே கழிக்காம எவனாவது இருந்தா அவருக்கு மட்டும் வணக்கம் சொல்லுவீங்களா? இல்ல, வணக்கம் சொல்றப்போலாம் சிறப்பித்தல் வணக்கம்னு சேர்த்து சொல்லுவீங்களா? செம காமேத்யா இருக்குதே…

    சுவனத்தின் கவனத்துக்கு… இயற்கையையே இரையாகப் பார்க்கும் ஹிந்து மதம், கடவுளை எங்கும் காண்கிறது. வானாகி, மண்ணாகி, வெளியாகி, ஒளியாகி, ஊனாகி, உயிராகி, உண்மையுமாய், இன்மையுமாய், கோனாகி, கூத்தாட்டுவானாகி நிற்பவனை, சக மனிதனிடத்திலும் காண்கிறது. அன்பே சிவமாக, அருளே தவமாக எங்கும் எதிலும் இரையைக் காண்கிறது. இறை உங்கள் அல்லாவைப் போல ஏதோ கண் காணாத இடத்தில் மட்டும் இருப்பதல்ல. எங்கும் இருப்பது. உம்மிலும் எம்மிலும் இருப்பது… அதனால் மற்றவர் துயரை தனதாக நினைத்து பிறர்க்காக வாழ்பவரை வணங்கிப் பழகியது எம் மூதாதையர் கூட்டம்.

    இத்தனை சாமிகள் கும்பிட்டு நாங்கள் ஒன்றும் குறைந்து பொய் விடவில்லை. ஒரே சாமியைக் கும்பிட்டு நீங்களும் ஒன்று ஓஹோ என்று இருந்துவிட வில்லை. ஆதாரங்களுடன் கட்டுரை எழுதி இருக்கிறார். படித்துப் பயனடையவும். சும்மா, மோனிக்கா, யுவன் ஷங்கர் ராஜாவெல்லாம் முன்னாடி சங்கர மடத்துல பஜனை பண்ணிட்ருந்த மாதிரியும் இப்ப இஸ்லாம்ல சேர்ந்து அல்லாவுக்கு குல்லா துவைக்கிற மாதிரியும் பிலிம் காட்ட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். இஸ்லாமில் சேர்ந்ததினால் அவள் புனிதமாகினால், ரோட்டோரமாய் தூங்கிக் கொண்டிருந்தவர்களை காரேற்றிக் கொன்ற குடிகார சல்மான் கான் புனிதமானவரா? IPL போட்டிகளில் போதையில் போளிசெகாரரிடம் வம்பு செய்த ஷாருக் கான் புனிதமானவரா? சும்மா அள்ளி விடக் கூடாது சுவனம்…

  80. //ஆனால் இதற்கு மாற்றமாக முஸ்லிம்கள் சொல்லும் ‘சலாம்’ என்ற வார்த்தைக்கு அர்த்தம் ‘அமைதி’ என்பதாகும்.//
    //அஸ்ஸலாமு அலைக்கும்’ என்று சொன்னால் ‘உங்கள் மீது அமைதி உண்டாகட்டுமா’ என்றும் அதற்கு பதிலாக ‘வஅலைக்கும் சலாம்’ எனும் போது ‘அந்த அமைதி உங்களுக்கும் உண்டாகட்டும்’ என்று ஒருவரையொருவர் வாழ்த்திக் கொள்ளும் அழகிய முறையல்லவா இது.//

    அப்ப பாக்குரவன்கிட்டலாம் அமைதின்னு தமிழ் ல சொல்லவேண்டியது தான! எதுக்கு உருது பேசணும்? உங்கள் மீது அமைதி உண்டாகட்டும் என்றும், அந்த அமைதி உங்களுக்கும் உண்டாகட்டும் என்றும் தமிழிலேயே வாழ்த்திக் கொள்ளலாமே!

  81. “சலாம்” என்றால் அமைதி ஆகும். என்ன “மயான அமைதியா”? அரபு நாடுகளில் சலாம் சொல்லியே அந்த நாடுகளில் குண்டுகளை வெடிக்க செய்து மயான அமைதியை உண்டாக்கி வருகிறீர்கள். எங்கள் மதம் ஒரு அமைதி மதம் என்று சிறிதும் வெட்கம் இல்லாமல் கூறி வருகிறீர்கள்.

    ஆமாம் “வணக்கம்” என்று சொல்லுக்கு 2 பொருள்தான் 1. கீழ்ப்படிதல் 2 சிறப்பித்தல். கடவுளை வணங்கும்போது நாம் கீழ்ப்படிகிறோம். ஒரு நண்பனை பார்த்து வணக்கம் சொல்லும்போது அவரை சிறப்பிக்கிறோம். அதில் என்ன தப்பு?

    (தினமணி செய்திப்படி) உங்கள் பிரியமான நடிகை மோனிகா 2010-லேயே இஸ்லாமுக்கு மாறிவிட்டாராம். கையில் இருந்த pending படங்களை நடித்து முடித்து கொடுத்துவிட்டு இப்போது (3 வருடங்கள் கழித்து) அந்தச் செய்தியை அறிவித்தாராம். அப்படியானால் இஸ்லாம் மதத்தில் இருந்துகொண்டு 3 வருடங்கள் வேறு ஒரு ஆடவனுடன் ஓடிப் பிடித்து விளையாடினார் இல்லையா? அதற்கு அப்புறம் “நான் இனிமே நடிக்க மாட்டேன்” என்று கண்ணகி வேஷம் எதற்கு?

    தேவர் தெய்வமாகப் போற்றபடுகிராராம். அஜ்மீர் தர்காவில் மற்றும் நாகூர் தர்காவில் யாரைப் போற்றுகிறார்கள்? கிருஷ்ணா என்ற பெயரில் யாரோ ஒரு தொடைநடுங்கி முஸ்லிம் “அந்தக் கட்டுரையை படித்துவிட்டு எத்தனை பேர் இந்து மதத்திற்கு வந்துவிட்டார்கள்?” என்று கேட்கிறார். திரு. ரூபன் என்ன இங்கே மதமாற்றப் பிரசாரமா செய்து கொண்டிருக்கிறார்? இந்துக்களுக்கு கடந்தகால கசப்பான உண்மையை தெரிவித்து ஒரு Warning கொடுக்கிறார். அவ்வளவு தான். புரியுதா?

    தமிழ், தமிழ் என்று கூறும் கருணாநிதியிடமும் “அஸ்லாமு அலைக்கும்” என்றுதான் உங்கள் முஸ்லிம் தலைவர்கள் கூறுவார்களா? அவரும் திருப்பி ’வஅலைக்கும் சலாம்’ என்று சொல்வாரா? ஆம் என்றால் அவர் தமிழை வைத்து வயிறு வளர்க்கும்- ஊரை ஏமாற்றும் அயோக்கியர் என்றுதான் எடுத்து கொள்ளவேண்டும். “வணக்கம்” என்பது ஒரு சரியான வார்த்தை இல்லை என்று தமிழை கேவலப்படுத்திகொண்டு இந்த தமிழ்நாட்டில் வாழ்ந்துகொண்டிருக்கும் இவரைப் போன்றவர்களை என்ன செய்வது?

    தமிழ் ஆர்வலர்கள் இதனை தமிழிலேயே சொல்லலாம். வாசுதேவன் தினகரன் முஸ்லிம்களிடம் சலாம் சொல்லுங்கள் என்றாரே! அவர் தமிழ் ஆர்வலரா? நீர் தமிழ் ஆர்வலரா? அல்லது அரபி ஆர்வலரா?

  82. தொடர்ச்சி:————————————————————————————————————

    நேற்று நடந்த வன்முறை நிகழ்ச்சிகளை மட்டும் பார்ப்போம்:- 1)வடக்கு ஈரானில் குண்டு வெடித்து 21 பேர் இறந்தனர். (2) கராச்சியில் (பாகிஸ்தான்) 13 நேரம் நடந்த துப்பாக்கி சண்டையில் 30 பேர் இறந்தனர். (3) பாக்-ஈரான் எல்லைபகுதியில் நடந்த பகுதியில் 24 ஷியா Pilgirims இறந்தனர். (4) ஆப்கான்- பாக் எல்லைபகுதியில் 15 தீவிரவாதிகள் இறந்தனர். இதற்கு பெயர்தான் “அமைதி” என்றால் அந்த பாழாய்ப்போன அமைதி எங்களுக்கு வேண்டவே வேண்டாம்.

    ராஜாஜி என்று சொன்னால் அதில் வடமொழி எழுத்து “ஜ” வருகிறது என்று தனது முரசொலியில் “ராசாசி” என்று எழுதியவர்கள் முஸ்லிம்கள் கருணாநிதியைப் பார்த்து “அஸ்ஸலாமு அலைக்கும்” என்று “ஸ்” என்ற வடமொழி எழுத்தை பயன்படுத்தினால் அவர் ஏற்றுகொள்வாரா? அதற்காக “அச்சலாமு அலைக்கும்” என்று மாற்றி தவறாக சொல்லமுடியுமா? உங்களையும் சேர்த்துதான் 7 1/2 கோடி தமிழர்களின் தானை தலைவன் என்று கருணாநிதி தன்னை கூறி கொள்கிறார். அப்படிப்பட்ட தமிழ்நாட்டில் வாழ்ந்துகொண்டு “””அல்லாஹூ அக்பர் ஹையா அலஸ் ஸலாத். லா இலாஹ இல்லல்லாஹ் அஷ்ஹது அன்ன முஹமதர் ரசூலு- ல்லாஹ்””” என்று சொன்னால்தான் முஸ்லிம்களுக்கு புரியுமா? அதையே தமிழில் “அல்லவே மிகபெரியவன் தொழுகை நோக்கி விரைந்து வாருங்கள். அல்லாவை தவிர வணக்கத்திற்குரிய வேறு இறைவன் இல்லை. முகமது (ஸல்) அவர்கள் அல்லாவின் தூதர் என்று சான்று பகர்கிறேன்” என்று சொன்னால் தமிழ் தெரிந்த முஸ்லிம்களுக்கு புரியாதோ? முஸ்லிம்கள் தமிழ் ஆர்வலர்கள் இல்லையா? அல்லது நீங்கள் தமிழர்களே இல்லையா?

  83. நம் தாய்மொழி தமிழில் தொழுகைக்கு அழைப்பு விடுப்பது என்பது சோற்றிலே உப்பிட்டு உண்ணுபவர்கள் மட்டுமே செய்வார்கள். சில பிறவிகள் வெளிநாடுகளில் இருந்து நம் நாட்டை கொள்ளை அடிக்க வந்துவிட்டு, இங்கேயே தங்கி விட்டவர்கள். கடவுளை வணங்க தன் தாய் மொழியை பயன்படுத்தாமல் இருப்பவர்களுக்கு இறைவன் அருள் நிச்சயம் கிடைக்காது. ஆபிரகாமியர்கள் பாணியில் சொல்வதென்றால், இத்தகைய வஞ்சகர்களுக்கு மீளா முழு நரகம் மட்டுமே கிடைக்கும்..

  84. ஜனாப் சுவனப்பிரியன் அவர்களே,

    இந்து மதம் மனிதர்கள் அனைவருக்குள்ளும் இறைவன் இருக்கிறான் என்றும், அனைவரும் இறைவனால் படைக்கப்பட்டுள்ளோம் என்றும் சொல்கிறது. எனவேதான், நாம் ஒருவரைப் பார்க்கும்பொழுது, அவருள் இருக்கும் இறைவனுக்கு வணக்கம் சொல்கிறோம். வடமொழியிலும் ‘நமஸ்தே’ என்று சொல்கிறார்கள்.

    நீங்கள் அனைவருள்ளும் இறைவன் இருக்கிறார் என்றோ, அனைவரும் இறைவனால் படைக்கப் பட்டார்கள் என்று நம்பினாலோ, வணக்கம் என்று சொல்வது உங்களுக்குத் தவறாகத் தோன்றாது.

  85. திரு ஐயாரப்பன்!

    //நம் தாய்மொழி தமிழில் தொழுகைக்கு அழைப்பு விடுப்பது என்பது சோற்றிலே உப்பிட்டு உண்ணுபவர்கள் மட்டுமே செய்வார்கள்.//

    அப்படி பார்த்தால் தமிழகத்தில் 90 சதவீதமான நபர்கள் உப்பு போடாமல்தான் சாப்பிட வேண்டி வரும். 🙂 ஏனெனில் குறிப்பிட்ட சில கோவில்களை தவிர மற்ற அனைத்து கோவில்களிலும் சமஸ்கிரதம்தான் ஆட்சி செய்கிறது. சிதம்பரம் கோவிலில் தமிழில் பாட இன்று வரை அனுமதி மறுக்கப்படுவதை நீங்களும் படித்திருப்பீர்கள். அங்கு இதே வாதத்தை உங்களால் ஏன் வைக்க முடியவில்லை? இந்து மதமானது இந்தியர்கள் மட்டுமே பின்பற்றக் கூடிய ஒரு மதம். எனவே தமிழில் பாடுவதால் எந்த சிக்கலும் வரப் போவதில்லை. இருந்தாலும் உங்களால் அந்த முயற்சியை செய்ய முடியாது. இதுதான் யதார்த்தம்.

    //வெளிநாடுகளில் இருந்து நம் நாட்டை கொள்ளை அடிக்க வந்துவிட்டு, இங்கேயே தங்கி விட்டவர்கள். கடவுளை வணங்க தன் தாய் மொழியை பயன்படுத்தாமல் இருப்பவர்களுக்கு இறைவன் அருள் நிச்சயம் கிடைக்காது. ஆபிரகாமியர்கள் பாணியில் சொல்வதென்றால், இத்தகைய வஞ்சகர்களுக்கு மீளா முழு நரகம் மட்டுமே கிடைக்கும்..//

    இங்குள்ள முஸ்லிம்களை வெளி நாட்டு இறக்குமதி என்று சொன்னால் உங்கள் அருகில் இருக்கும் இந்து நண்பர்களே முதலில் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். அவர்கள் நமது தொப்புள் கொடி உறவு என்று தான் சொல்வார்கள்.

    அடுத்து கூட்டு இறை வழிபாடு முடிந்து பிரார்த்தனை என்ற ஒரு சடங்கு அனைத்து முஸ்லிம்களுக்கும் இருக்கிறது. அதாவது தனது தேவைகளை இறைவனிடம் இரைந்து கேட்பது. இந்த இடத்தில் அவரவர் சொந்த மொழியிலேயேதான் கேட்பார்கள். தொழுகையின் கடைசி இருப்பில் அமர்ந்திருக்கும் போது இறைவனிடம் தனது தேவைகளை தனது தாய் மொழியில்தான் கேட்கின்றனர். ஏனெனில் இறைவனுக்கு தமிழ் மொழியும் தெரியும்: உலக மொழிகள் அனைத்தும் தெரியும்.

    மேலும் மெக்காவில் கஃபாவை வலம் வரும் போது உலக மக்கள் தங்கள் தாய்மொழியில் தங்களின் தேவைகளை இறைவனிடம் மிக சத்தமாக கோரஸாக சொல்லிக் கொண்டு செல்வதை நாம் பார்க்கலாம். அரபியில் பிரார்த்தனை செய்து கொண்டுதான் வலம் வர வேண்டும் என்று எவரும் கட்டாயப்படுத்துவதில்லை. எனவே நீங்கள் சொல்வது போல் எவருக்கும் மீளா நரகம் கிடைக்க வாய்ப்பே இல்லை. சொர்க்கத்தையும் நரகத்தையும் தருவது நம்மை படைத்த இறைவன் கையில்தான் உள்ளது. நம் கையில் இல்லை நண்பரே!

  86. ஜெனாப் சுவனப்ரியன் பொய் சொல்லுவது குற்றம் என்று உங்களுடைய மத நூலான குரான்-ஏ-கரீம் இல் சொல்லப்படவில்லையா?

    \\\\ ஏனெனில் குறிப்பிட்ட சில கோவில்களை தவிர மற்ற அனைத்து கோவில்களிலும் சமஸ்கிரதம்தான் ஆட்சி செய்கிறது. சிதம்பரம் கோவிலில் தமிழில் பாட இன்று வரை அனுமதி மறுக்கப்படுவதை நீங்களும் படித்திருப்பீர்கள் \\

    இஸ்லாமிய மசூதிகளில் அரபி மொழி தான் கோலோச்சுகிறது என்பதற்கு பதிலே கிடையாது. சுற்றி வளைத்து தொழுகை முடிந்ததும் சொந்த மொழியில் கூச்சல் போடலாம் என்று பதில். உங்களுக்கு கேழ்க்கப்பட்ட வினா தொழுகை எந்த மொழியில் நடாத்துகிறீர்கள் என்பது தானே ஒழிய தொழுகை முடிந்த பின் எந்த மொழியில் கூச்சல் போடுகிறீர்கள் என்று அல்ல. தொழுகையை தமிழ் மொழியில் நடாத்தினால் அல்லாவிற்குப் புரியாது போகுமோ என்று கேழ்க்கப் புக மாட்டோம். ஆம் உலகமுழுதிலும் எந்த மொழியைச் சார்ந்திருந்தாலும் நாங்கள் தொழுகையை அரபி மொழியில் மட்டிலும் தான் நடாத்த வேண்டும் என்பது எங்கள் மதத்தில் விதிக்கப்பட்டுள்ளது என்று சொல்வது நேர்மை. அப்படித்தானே உலகமுழுதிலும் உள்ள மசூதிகளில் நடக்கிறது. நேர்மையான கூற்றை உங்களிடம் எதிர்பார்ப்பது தவறா?

    ஜெனாப் சுவனப்ரியன் எப்போது சிதம்பரம் கோவிலுக்குப் போனார்? எப்போது சுவனப்ரியன் தேவாரமும் திருவாசகமும் சிதம்பரத்தில் ஓத விழைந்து யார் அவரை மறுதலித்தார்கள்? எப்போதிலிருந்து குரானை விடுத்து தமிழ் மறையான தேவாரம் ஓத தலைப்பட்டீர்கள் உங்கள் தேவாரக் காதல் வளர்வதாக. தில்லையம்பலவாணன் அருள் உங்களுக்கு பரிபூர்ணமாகக் கிட்டுவதாக.

    ஜெனாப்-ஏ-அலி அவர்கள் இந்த தளத்தில் உள்ள வ்யாசத்திலிருந்து கீழ்க்கண்ட வாசகங்களை வாசிக்கவும்.

    https://tamilhindu.com/2010/09/chidambaram-temple-cleaning-seva-by-volunteers/

    \\ கோயிலுக்கு சம்பந்தமில்லாத நாத்திகர்களால் சமீபகாலமாக நடராஜர் கோயிலில் தேவையற்ற பிரச்னைகள் ஏற்படுத்தப்படுகின்றன. கோயில் வழிபாட்டில் சமஸ்கிருதம் மட்டுமே பயன்படுத்தப்படுவதாகவும், தமிழ் புறக்கணிக்கப்படுவதாகவும் விஷமப் பிரசாரம் செய்து, குழப்பம் ஏற்படுத்துகின்றனர். இதற்கு தமிழக அரசும் துணைபோகிறது.

    உண்மையில், தேவார மூவரின் (அப்பர், சுந்தரர், சம்பந்தர்) தேவாரப்பாக்கள் தில்லை அம்பலத்தில் பாடப்படுவது பாரம்பரியமாகக் கடைபிடிக்கப்படுவதாகும். தென்மொழி தமிழும் வடமொழி சமஸ்கிருதமும் சிவனின் உடுக்கை ஒலியில், இருபுறமும் தோன்றியவை என்பது தான் சைவர்களின் நம்பிக்கை. தேவாரப் பாடல்கள், சிவனை ‘வேத முதல்வன்’ என்றே அர்ச்சிக்கின்றன. அத்தகைய வேத மந்திரங்களை சிவனின் கருவறையில் அர்ச்சிக்கக் கூடாது என்று, கோயிலுக்கு சம்பந்தமில்லாத நாத்திகர்களும் பகுத்தறிவாளர்களும் கூறுவது மடமை.\\

    தில்லைச் சிற்றம்பலத்தில் தேவாரம் பாடப்படுவதில்லை என்பது அண்டப்புளுகு.

    பாரம்பர்யமாக தேவார திருவாசகங்கள் தில்லையம்பலத்தில் பாடப்பட்டு வந்துள்ளன.

    தில்லைச்சிற்றம்பலத்து “கனக சபையில்” – “சிற்றம்பல மேடையில்” பொது தீக்ஷிதர்கள் மட்டிலும் தேவாரம் ஓதி வந்திருக்கின்றனர். பொது தீக்ஷிதர்கள் தவிர்த்து ஓதுவார் மூர்த்திகளும் பொதுமக்களும் அதை ஒட்டிய பகுதியில் இருந்து தேவாரம் ஓத அனுமதிக்கப்பட்டு வந்துள்ளனர். கனகசபையில் தேவாரம் பாடும் உரிமை தங்களுக்கு மட்டிலும் உரியதாக தீக்ஷிதர்கள் கருதி வந்துள்ளனர்.

    தில்லைச் சிற்றம்பலத்து சிற்றம்பல மேடையில் தேவாரம் ஓதுவதற்கான உரிமை பொது தீக்ஷிதர்களுக்கு மட்டிலும் உண்டா அல்லது ஏனையவர்களுக்கும் உண்டா என்பது தான் ப்ரச்சினைக்கு உள்ளாக்கப்பட்ட விஷயமே அன்றி ……………….. தில்லைச்சிற்றம்பலக் கோவிலிலேயே…….. தேவாரத்தைப் பாடுவதற்கே………… பொது தீக்ஷிதர்கள் மறுத்தார்கள் என்று சொல்வது கூசாமல் புறங்கூறுதல்.

    தமிழர்கள் புழங்கும் எல்லா சிவன் கோவில்கல் மற்றும் பெருமாள் கோவில்களிலும் தேவாரம், திவ்யப்ரபந்தம், திருப்புகழ் பாடப்படுகிறது என்று தீர்க்கமாக அறியவும். எல்லா சிவன் கோவில்களிலும் முறைப்படியான பண்ணிசைப்படி தேவாரம் பாடுவதற்கு ஓதுவார் மூர்த்திகள் என்று வணக்கத்திற்குரிய பாரம்பர்ய இசைவாணர்கள் இருக்கிறார்கள் என்பதனையும் அறியத்தலைப்படவும்.

    கூசாது பொய் சொல்வதைத் தவிர்க்க முனையவும்.

  87. ஹானஸ்ட் மேன்!

    //“அல்லாவே மிகபெரியவன் தொழுகை நோக்கி விரைந்து வாருங்கள். அல்லாவை தவிர வணக்கத்திற்குரிய வேறு இறைவன் இல்லை. முகமது (ஸல்) அவர்கள் அல்லாவின் தூதர் என்று சான்று பகர்கிறேன்” என்று சொன்னால் தமிழ் தெரிந்த முஸ்லிம்களுக்கு புரியாதோ? முஸ்லிம்கள் தமிழ் ஆர்வலர்கள் இல்லையா? அல்லது நீங்கள் தமிழர்களே இல்லையா?//

    இஸ்லாமிய மார்க்கமானது உலகலாவிய மதம். ஒரு அமெரிக்கனோ, ஒரு ஆப்ரிக்கனோ இஸ்லாத்தை ஏற்றவர்கள் தமிழகத்துக்கு வந்தால் அங்கிருந்து ஒலி பெருக்கியில் ‘அல்லாஹ் அக்பர்’ என்ற சப்தம் வந்தால் உடனே அந்த பள்ளியை நோக்கி யாரும் சொல்லாமலேயே தொழுகைக்கு வந்து விடுவர். எந்த மொழியை பேசுபவராக இருந்தாலும் அவர் உலகில் நடக்கும் இஸ்லாமிய தொழுகைகளில் எந்த இடைஞ்சலும் இல்லாமல் தனது வணக்கத்தை செய்து விட முடியும். இந்த உலக ஒற்றுமைக்காகத்தான் பள்ளிகளில் அரபி அழைப்பும் தொழுகையும் நடத்தப்படுகிறது. அரபி மொழி தேவ மொழி என்று குர்ஆனும் சொல்லவில்லை. உலக மூல மொழிகள் அனைத்தையும் படைத்தவன் இறைவனே என்கிறது குர்ஆன். எனவே மொழிகளுக்குள் ஏற்றத் தாழ்வு கற்பிப்பதும் இஸ்லாமிய அடிப்படையில் தவறு.

    தமிழகத்தில் ஒரு குக்கிராமத்தில் பிறந்த நான் சவுதியின் தலைநகர் ரியாத்தில் மிக பிரமாண்டமான பள்ளிவாசலில் தலைவராக நின்று தொழுகை நடத்தியுள்ளேன். என்னை பின் பற்றி ஆப்ரிக்கனும், ஐரோப்பியனும், பாகிஸ்தான், பங்களாதேஷ், என்று உலக நாடுகள் அனைத்திலுமிருந்தும் வந்தவர்கள் எனது கட்டளைக்கு பணிந்து நான் குனிந்தால் அவர்களும் குனிகிறார்கள்: எனது சிரத்தை இறைவனுக்காக தரையில் வைத்தால் என்னைப் பின்பற்றி அவர்களும் தங்கள் தலைகளை வைக்கிறார்கள். யாரும் யாருக்கும் இங்கு சொல்லிக் கொடுப்பதும் இல்லை. ஒரு தமிழனைப் பின் பற்றி ஒரு ஐரோப்பியன் தொழுவதா? என்று அவர்கள் நினைக்கவில்லை. உலக மொழிகள் அனைத்தையும் சம அளவில் பாவிப்பதால்தான் இது போன்ற அழகிய சம்பவங்கள் நடக்கின்றது.

  88. தமிழகத்தில் தென்பகுதியில் தமிழ் முஸ்லீம்கள் மசூதியில் தமிழில் பிரார்த்தனை செய்ததை எதிர்த்தும், கண்டித்தும், மிரட்டப்பட்டும் அடக்குமுறைகளுக்கு ஆளாகிய விவரங்கள் இன்டர்நெட்டில் மிக விவரமாக ஏற்கனவே வந்துள்ளன. திரு சுவனப்பிரியன் போன்றோர் அவற்றை அறியாமல் இருக்கக்கூடும். தேடிப்படித்துக்கொள்ளவும். தேவை என்றால் விவரம் தருகிறோம்.

  89. மதிப்பிற்கு உரிய கிருஷ்ணகுமார் அவர்களுக்கு,

    நீங்கள் கோவிலில் தேவாரம், திருவாசகம் ஓதப்படுகின்றன என்று கொடுத்த அருமையான விளக்கத்தைப் படித்து மகிழ்ந்தேன். அதே தில்லை மட்டுமல்ல, மற்ற திருமால் கோவில்களிலும் பட்டச்சாரியர்களே நாலாயிர திவ்யப் பிரபந்தத்தை ஓதுவார்கள் என்பதையும் எல்லோரின் கவனத்திற்கும் கொணர விரும்புகிறேன்.

    இந்து சமயக் கொள்கைகளைப் பற்றி அறிந்து கொள்வதற்காக வேண்டியே, ஜனாப் சுவனப்பிரியன் பின்னூட்டங்களை எழுதுகிறார் என்று சில சமயம் எனக்குத் தோன்றுகிறது. இன்னும் சில சமயம், ஒருவரும் அவருக்குப் பதில் அளிக்காமல் இருந்துவிட்டால் என்ன, தேவையில்லாத சொற்போர் வேண்டாமே என்றும் தோன்றுகிறது. இதுபற்றி மற்ற வாசகர்களின் கருத்துக்களையும் அறிய விரும்புகிறேன்.

    ஜனாப் அவர்களே, நீங்கள் எங்கு எழுப்பப்படும் வினாக்களுக்குமட்டும் விளக்கம் அளிக்காமல் உங்களுக்குத் தோன்றியதை மட்டுமே எழுதி வந்தால் உங்கள் மதிப்பு வெகுவாகக் குறைந்துவிடும். இது தேவைதானா?

    இஸ்லாமும், இந்து சமயமும் எங்கு ஒரே விஷயத்தைச் சொல்கின்றன, எங்கு இவற்றிற்குள் உடன்பாடுகள் இருக்கின்றன என்பதை எடுத்துச் சொல்லி, மத நல்லிணக்கத்திற்காக உழைக்கலாமே!

    Let us debate in a constructive way,and let us not argue. It will will not lead to any meaningful conclusions. You may lose the respect of a few people who respond to you in a positive way. You need not respond to points that are not raised in constructive way. You can mention in your responses that you are not going to respond to those points. At the same time, please do not put yourself into a position of ridicule. This is my sincere suggestion as a friend.

    வணக்கம்

  90. திரு க்ருஷ்ணகுமார்!

    //வினா தொழுகை எந்த மொழியில் நடாத்துகிறீர்கள் என்பது தானே ஒழிய தொழுகை முடிந்த பின் எந்த மொழியில் கூச்சல் போடுகிறீர்கள் என்று அல்ல.//

    நான் முன்பே சொல்லியுள்ளேன். தொழுகை முடிந்து தமிழில் பிரார்த்தனை செய்வர் என்று. அது உங்களுக்கு கூச்சலாக தெரிகிறது. தமிழ் மொழியில் பிரார்த்தனை செய்வது உங்களுக்கு கூச்சலா? தமிழ் மொழி மேல் அப்படி என்ன சார் உங்களுக்கு வெறுப்பு? அழகிய தமிழில் எழுதத் தெரிந்தும் வலிந்து சமஸ்கிருதத்தை உங்கள் எழுத்தில் புகுத்துவதை நான் ஆரம்பத்திலிருந்து பார்த்து வருகிறேன். பல பேருக்கு நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதே விளங்குவதில்லை. ஒரு மொழியை தெரியாமல் மற்ற மொழியை துணைக்கழைப்பது தவறில்லை. தெரிந்தும் நான் இப்படித்தான் எழுதுவேன் என்பது மொழி வெறி. தமிழ் மொழி வெறுப்பு. இனியாவது தமிழ் மொழி மேல் வெறுப்பு மறைந்து உங்களுக்கு அன்பு உண்டாக பிரார்த்திக்கிறேன்.

    //ஜெனாப் சுவனப்ரியன் எப்போது சிதம்பரம் கோவிலுக்குப் போனார்? எப்போது சுவனப்ரியன் தேவாரமும் திருவாசகமும் சிதம்பரத்தில் ஓத விழைந்து யார் அவரை மறுதலித்தார்கள்?//

    ஆறுமுசாமியை பாட அனுமதிக்காதது ஏன்? அதிலும் அவரை 10 தீட்சிதர்கள் ஒன்று சேர்ந்து வெளியில் இழுத்து போட்டிருக்கிறார்கள். இது தாலிபானித்துவம் இல்லையா? எந்த மதரஸாவிலும் பாடம் படிக்காத எனக்கு சவுதி பள்ளிகளில் தொழுகைக்கே தலைமை தாங்க அனுமதிக்கும் போது இறைவனை வாழ்த்தி தனது சொந்த மொழியில் பாட முனைந்த ஒரு தமிழ் ஆர்வலரை வெளியில் இழுத்துப் போடுவதுதான் தமிழர் பண்பாடா? இந்த கோவிலில் பல தமிழ்பாடல்களை கரையான் தின்று அழித்து விட்டதாமே! கரையான் அழித்ததா? அல்லது தங்களின் கொள்கைக்கு மாற்றமான பாடல்களை இரண்டு கால் கரையான்கள் அழித்து விட்டதா என்பதை உங்கள் முருக பெருமானே அறிவார்.

  91. அஸ்ஸலாமு அலைக்கும் என்றால் ….
    அமைதி உண்டாகட்டும் என்று பொருள் கூறுவது ‘தக்கியா’ முறை ஆகும்.

    அமைதி மார்க்கம் என்று இஸ்லாத்தைத் தமிழில் அவர்கள் சொல்லிக் கொள்வதன் காரணம், இஸ்லாம் என்றால் அமைதி என்று பொருள்.

    ஆக, “அஸ்ஸலாமு அலைக்கும்” என்றால் அதன் உண்மைப் பொருள் …
    “இஸ்லாம் தழைக்கட்டும்” என்பதே ஆகும்.

    அதற்குப் பதிலாக, “அலைக்கும் அஸ்ஸலாம்” என்றால் அதன் உண்மைப் பொருள் …
    “அப்படியே, இஸ்லாம் தழைக்கட்டும்” என்பதே ஆகும்.

    இதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளும் நேர்மைத் திறம் கூடாது, தக்கியா தான் சரி என்று குரானும் ஹதித்துக்களும் சொல்லி இருப்பதால், பொருளை, அமைthi உண்டாகட்டும் என்று ஆக்கி விட்டார்கள்.

    அல்லா இருக்கும் இடம் எங்கும் தக்கியாவும் இருக்கும்!

  92. எனதன்பிற்குரிய ஜெனாப் சுவனப்ரியன்,

    முதல்முறையாக பதில்கள் இல்லாத………. அல்லது பதில்கள் தெரியாத………… நீங்கள் பொறுமை இழப்பதைக் கவனிக்கிறேன்.

    பொறுமையாக…… நேர்மையான கருத்துப் பகிர விழையுங்கள்.

    உலகம் முழுதிலும் இஸ்லாமியர்கள் அரபியில் மட்டும் தான் தொழுகை நடத்த வேண்டும் என்பது விதி. அதை ஏன் நேர்மையற்று மறைக்க விழைந்து பொய்க்கு மேல் பொய்யாக அல் தக்கியா செய்கிறீர்கள்.

    நீங்கள் பகிர்ந்துள்ள கருத்து

    \\ மேலும் மெக்காவில் கஃபாவை வலம் வரும் போது உலக மக்கள் தங்கள் தாய்மொழியில் தங்களின் தேவைகளை இறைவனிடம் மிக சத்தமாக கோரஸாக சொல்லிக் கொண்டு செல்வதை நாம் பார்க்கலாம். \\

    \\ தமிழ் மொழியில் பிரார்த்தனை செய்வது உங்களுக்கு கூச்சலா? தமிழ் மொழி மேல் அப்படி என்ன சார் உங்களுக்கு வெறுப்பு? \\

    அது உங்கள் கற்பனை. அவரவர் தாய்மொழியில் “மிக சத்தமாக கோரஸாக” என்று நீங்கள் அடித்து விட்ட சமாசாரத்துக்கு எனது மேற்கண்ட உத்தரம் ஐயன்மீர். இறைவனிடம் கூச்சல் போடக்கூட எங்கள் மதம் உரிமை தருகிறது. கடவுளிடம் பேசலாம். கூவலாம். அழலாம். பாடலாம். எந்த மொழியிலும். தாடி வைக்க வேண்டும். மீசை மழிக்க வேண்டும் என்று உலகமுழுதும் ஒரே அச்சாகக் கட்டளைகள் ஆப்ரஹாமியத்தில் மட்டிலும் தான் உண்டு. குற்றம் காண்பதற்காகச் சொல்லவில்லை. உங்கள் வழிமுறைகள் உங்களுக்கு. எங்கள் கடவுளுக்கு பக்தி மட்டிலும் தான் முக்யம். வாழ்க்கை வழிமுறைகள் தொழுதல் போன்றவற்றுக்கு மிக இறுக்கமான கட்டளைகள் கிடையாது.

    எங்கள் முருகப்பெருமானிடம் உரத்துக்கூச்சல் போடுவதில் எமக்கு உகப்பே உண்டு. கூச்சல் போடுதல் என்ற சொல்லாடல் உங்களை புண்படுத்த அல்ல நீங்கள் சொன்ன யதார்த்தம் வேறு சொற்களில் பகிரப்பட்டுள்ளது. அவ்வளவே. அது உங்களைப் புண்படுத்தியிருந்தால் எமது க்ஷமா யாசனங்கள்.

    உங்களுக்குத் தமிழ் மொழியில் எந்த அளவு பற்றுதல் இருக்கிறதோ அதைப்போல நூறாயிரம் பங்கு எனக்கு பற்றுதல் உண்டு. நாலு மொழிகளில் ஒன்றாகப்புழங்கும் எனக்கு அவசர அடியில் உத்தரங்கள் எழுதும் போது ப்ரதிபலிப்பாவது என் மொழி நடை. அவ்வளவே. அதை நீங்கள் வெறுக்கவோ பழிக்கவோ செய்யலாம். அதில் உங்களுக்கு மிகக் குறிப்பாக சம்ஸ்க்ருதத்தில் வெறுப்பு உள்ளதும் உர்தூ அரபியில் காதல் உள்ளதும் புரிகிறது. எனக்கு தமிழ், சம்ஸ்க்ருதம், உர்தூ, அரபி, ஆங்க்லம் உள்பட எந்த மொழியினிடத்தும் வெறுப்புக் கிடையாது. எங்கள் வள்ளல் அருணகிரிப்பெருமான் எவரையும் எதையும் வெறுக்க எங்களுக்கு கற்றுத்தரவில்லை.

    என் மொழிநடை பற்றி தமிழில் எந்த மொழியும் கலக்கலாகாது என்று நேர்மையான கருத்துள்ள அன்பரான ஸ்ரீ தாயுமானவன் போன்றோர் ஜோட்டால் அடித்தால் கூட பெருமையாகவே கருதுவேன். ஆனால் தமிழொடு அரபி கலப்பது குற்றமாகாது ஆனால் சம்ஸ்க்ருதம் கலப்பது குற்றம் என்ற இரட்டை அலகீடு உள்ள உங்கள் அரும்பெரும் கருத்தை புறந்தள்ளிப் போவேன்.

    தமிழில் ப்ரார்த்தனை என்ற விஷயத்தில் தமிழ் பேசும் க்றைஸ்தவர்கள் பின்னிட்டும் தங்கள் க்றைஸ்தவ தேவாலயங்களில் தமிழில் / மணிப்ரவாளத்தமிழ் நடையில் ப்ரார்த்தனை செய்கிறார்கள். பேச்சுக்காகவாவது இவர்கள் தமிழ்த் தொழுகை பற்றிப்பேசினால் லவலேசமாவது ந்யாயம் இருக்கும்.

    ஆனால் முற்று முழுதாக அரபியில் மட்டும் உலகம் முழுதும் தொழுகை செய்து……….. ஆனால் சம்ஸ்க்ருதமும் தமிழும் கலந்த கோவில் நடைமுறைகளை பழித்து நாடகமாடும் போக்கை என் சொல்வது? நேர்மையாக உள்ள கருத்தை உள்ளபடிப் பகிருங்கள். முழுப்பூசணிக்காயை கபள சோற்றில மறைக்கலாகாது.

    \\ இந்த கோவிலில் பல தமிழ்பாடல்களை கரையான் தின்று அழித்து விட்டதாமே! கரையான் அழித்ததா? அல்லது தங்களின் கொள்கைக்கு மாற்றமான பாடல்களை இரண்டு கால் கரையான்கள் அழித்து விட்டதா \\

    எனது அன்பார்ந்த சுவனப்ரியன், தில்லைச் சிற்றம்பலம் எங்களது கோவில். இந்தக் கோவிலில் தமிழில் வழிபாடே நடக்கவில்லை என்று கூசாது இந்த தளத்தில் பொய் சொல்லிவிட்டு ……………………… சாரமில்லாத புறங்கூறுதலுக்கு மன்னிப்புக் கூட கேழ்க்காது ……………… மேற்கொண்டு மேற்கொண்டு பொய் சொல்வது பாபகார்யம். மற்ற மதத்தை இழிவு செய்வதற்காக பொய் சொல்வதை உங்கள் மதம் அனுமதிக்கலாம் என்பதற்காக இப்படி பொய் சொல்கிறீர்களா?

    நாஸ்திகப்பதர்களும் மாற்று மதத்தை இழிவு செய்வதன் மூலம் தங்கள் மதத்தை வ்யாபாரம் செய்ய முடியும் என்று பகற்கனவு காணும் ஆப்ரஹாமியர் *கரையான் அரித்த* கதைகளை பரப்புரை செய்வதும் இந்த பித்தலாட்ட கும்பல்களின் செயல்பாடாயிற்றே. தமிழை முறையாகக் கற்ற சான்றோர்கள் இது விஷயம் முறையாக ஆய்ந்து இதே தளத்தில் கருத்துப் பகிர்ந்துள்ளனர். அதைபடித்து உண்மையை அறியுங்கள்.

    “கரையான் அரித்த கதைகளை சொல்லும்* நீங்கள்…………….. ஈழத்தில் இருக்கும் உங்கள் சஹோதரர்களான இஸ்லாமிய மதவெறியர்கள் …………… தமிழீழத்தில் தமிழ் பேசும் ஹிந்து சஹோதரர்களின் கோவில்களை சூறையாடி தகர்த்து அவர்களது க்ராமங்களை அபகரித்து தமிழ்ப்பாடசாலைகளை தமிழ் நூற்களுடன் இடித்து நொறுக்கி தமிழ் ஹிந்துக்களை நரவேட்டை ஆடிய அவலம் இதே தளத்தில் அன்பர் ராஜ் ஆனந்தனால் பகிரப்பட்டுள்ளதே. அதற்கு நீங்கள் எந்தக் கருத்தும் பகிரவில்லை. தமிழ் பேசும் ஹிந்துக்களை ஈழத்தில் அழித்தொழிக்கும் ஈழத்து தமிழ் பேசும் மதவெறி இஸ்லாமிய பயங்கரவாதிகளை………………… மனித நேயத்தில் நம்பிக்கை உள்ள நீங்கள் இரண்டு கால் விலங்குகள் என்று சொல்லப்புகுவீர்கள் என்று எனக்கு நம்பிக்கை உண்டு.

  93. அன்பின் ஸ்ரீ அரிசோனன்,

    \\ இஸ்லாமும், இந்து சமயமும் எங்கு ஒரே விஷயத்தைச் சொல்கின்றன, எங்கு இவற்றிற்குள் உடன்பாடுகள் இருக்கின்றன என்பதை எடுத்துச் சொல்லி, மத நல்லிணக்கத்திற்காக உழைக்கலாமே! ……. Let us debate in a constructive way,and let us not argue \\

    மேற்கு பஞ்சாப் மாகாணத்தைச் சார்ந்த மறைந்த உஸ்தாத் நுஸ்ரத் ஃபதே அலி கான் சாஹேப் அவர்களது *அல்லாஹூ அல்லாஹூ* என்ற ஸூஃபியானா கலாம் (இஸ்லாமிய பாடல்) எந்த அளவுக்கு தைத்ரீய உபநிஷத்தின் ஆனந்த வல்லியின் ஆரம்ப ரிக்குகளுடன் ஒத்துப்போகிறது என்று ஒரு முறை பகிர்ந்திருந்தேன். அதற்கு ஜெனாப்_ஏ-அலி அவருடைய பதிலில் வஹாபி இஸ்லாம் தவிர மற்றெல்லாம் அழித்தொழிக்கப் பட வேண்டிய சமாசாரம் என்று கருத்துப் பகிர்ந்திருந்தார்.

    ஜெனாப் சுவனப்ரியன் அவர்களுக்கு ஸுன்னி இஸ்லாமிலும் கூட பரேல்வி ஸுன்னி இஸ்லாம் ஏற்புடையதன்று. வஹாபி / ஸலாஃபி ஸுன்னி இஸ்லாம் மட்டிலும் ஏற்புடையது. ஷியா, அஹ்மதியா, போஹ்ரா என எந்த வகை இஸ்லாமாக இருந்தாலும் அவையெல்லாம் பொய் என்று சாதிப்பவர். உலகம் முழுதையும் ஒரே அச்சாக வார்க்க முடியும் என்று பகல் கனவு காண்பவர். தன் வழிமுறையில் அவருடைய ஆக்ரஹம் போற்றத் தக்கதே.

    ஆனால் தன் வழிமுறைகளில் கோடிக்கணக்கான குறைகள் இருக்கையில் மாற்று இஸ்லாமிய வழிமுறைகள் / மாற்று மதங்கள் இவற்றை இல்லாததும் பொல்லாததும் சொல்லி பழிக்க விழையும் பாங்கு ஏற்றதல்ல. நிச்சயமாக பொய்கள் இடித்துறைக்கப்படும்.

    நேர்மையான கருத்துப்பகிரல் என்பது ஒற்றுமைகளை விதந்தோதுவதும் வேற்றுமைகளில் நிறை குறைகளை சீர்தூக்கிப்பேசுவதும். இரண்டையும் மறைக்காது பேச விழைவதே debate in a constructive way.

    ஸ்ரீ ரூபன் அவர்கள் எழுதும் சரித்ரம் சார்ந்த வ்யாசத்தை ஜெனாப் அல்தக்கியா செய்தது விமர்சிக்கப்பட்டு அவர் இந்த வ்யாசத்தை மறுக்க வேண்டுமானால் செய்ய வேண்டியது என்ன என்று பகிரப்பட்டுள்ளது. பதில் – மௌனம்.

    உலகளாவி இஸ்லாமியத் தொழுகை அரபியில் மட்டிலும் நடத்தப்படுகிறது. இதை மறைக்க முயல்வது நேர்மையின்மை.

    தில்லைக்கோவிலில் தமிழில் வழிபாடே இல்லை என்று கூசாமல் பொய் சொன்னது நேர்மையின்மை.

    அவருடைய கண்ணியமான கருத்துப் பகிரும் பாங்கு தொடர்ந்து என்னால் போற்றப்பட்டே வருகிறது.

    ஆனால் தடாலடியாக அல்தக்கியா முறைப்படி கருத்துப் பகிர விழையும் போது……… கருத்தாவது புண்ணாக்காவது என்று…………… சொற்போர் போன்று அல்தக்கியா ப்ரசங்கமே களைகட்டிச்செல்கிறது 🙁

    இங்கு இஸ்லாமியப் பெயர்களிலும் …………. அப்பன் குதிருக்குள் இல்லை என்ற படிக்கு மறைமுகமான ஹிந்துப் பெயர்களிலும்……………….. கண்ணியக்குறைவாக கருத்துப்பகிரும் அன்பர்களின் செயல்பாடுகளை ஒப்பிடுகையில் மிகப்பெரும்பாலும் கண்ணியத்துடன் கருத்துப்பகிர விழையும் ஜெனாப் சுவனப்ரியன் அவர்களது செயற்பாடு போற்றத்தக்கதே.

  94. ஆபிரகாமியர் உருவமற்ற வழிபாடு என்று சொல்லிக்கொண்டு ஏமாற்றிவருகின்றனர்.உருவமற்ற வழிபாட்டுக்கு எதற்கு அர்த்தமற்ற சடங்குகள் ? உருவம் மூலமான வழிபாட்டுக்குத்தான் சடங்குகள் பொருள் பொதிந்தவை . உருவ வழிபாடு மட்டுமே 100% மக்களுக்கு ஏற்றது. உருவமற்ற வழிபாடு என்பது பெரும்பான்மையருக்கு பிடிபடாத விஷயம். அதனால் தான் பெரிய ஞானிகளான இரமணரும், சேஷாத்ரி சுவாமிகளும்,தாயுமானவரும் உருவம் மூலமான வழிபாட்டை சிறப்பித்து , ஆன்மீக சாதனைக்கு அதன் அவசியத்தை விளக்கியுள்ளனர். கிறித்தவத்தில் மேரி மாதா, குழந்தை ஏசு, ஆகிய திரு உருவங்களுக்கு சப்பரம், தேர்த்திருவிழா , கொடியேற்றம் என்று எல்லாம் இந்து கலாசார தழுவல்களை நுழைத்து விட்டனர். அதே போல, இஸ்லாமிலும் காபாவை மட்டுமே இறை இல்லம் என்று சொல்லி, அதனை சுற்றி வந்து , கருப்புக்கல்லை முத்தமிட்டு , சாத்தான் மீது கல்லெறியும் சடங்குகளை செய்கின்றனர்.

    உருவ வழிபாடு அடிப்படை தேவை ஆகும். உருவ வழிபாடு இல்லாத இனங்கள், ஒன்றோடு ஒன்று அடித்துக்கொண்டு , கொலைத்தொழில் மட்டுமே புரிந்து , மனித இனத்தை அழிப்பார்கள். தன்னுடைய வழியே உயர்ந்தது என்று அனைவரும் சொல்லிக்கொண்டு திரிந்தால், நிச்சயம் போர் தான் வரும்.தன்னுடைய வழி உயர்ந்தது என்று சொல்ல மட்டுமே அனைவருக்கும் உரிமை உண்டு. இதனை தாண்டி , ஆபிரகாமிய வெறியர்கள் , உருவவழிபாட்டினை செய்து கொண்டே, பிற மதத்தினரின் உருவம் மூலமான வழிபாடுகளை கேவலப்படுத்திப் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இந்த போக்கு சமுதாய நல்லிணக்கத்தை கெடுக்கிறது. உருவவழிபாட்டினை கேலி செய்து , பிரச்சாரம் செய்வோர் அயோக்கிய சிகாமணிகளே. உருவத்தில் கடவுள் இல்லை என்றால் , கடவுள் எங்குமே இல்லை என்று பொருள். ஏனெனில் கடவுள் எங்கும் நிறைந்தவன் என்றே உலக மறைகள் சொல்கின்றன. கடவுள் சொர்க்கத்தில் மட்டும் தான் இருக்கிறார் என்று சொன்னால், கடவுள் மற்ற இடங்களில் இல்லை என்று சொன்னால், அவர் நிச்சயம் கடவுளாக இருக்க முடியாது.

  95. \\ தில்லைச் சிற்றம்பலம் எங்களது கோவில் \\

    எங்கள் ஹிந்து சமூஹத்துக் கோவில் என்று சொல்ல வந்தது.

    இதில் உள்ள வழிமுறைகளை வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று பச்சைப்புளுகுகளாகப் பகிர்வதை ஜெனாப் அவர்கள் விடுக்க வேண்டும். நிகழ்வுகளை நேர்மையாக அறிந்து கருத்துப்பகிர விழைதல் நன்று.

  96. திரு க்ருஷ்ணகுமார்!

    //உலகளாவி இஸ்லாமியத் தொழுகை அரபியில் மட்டிலும் நடத்தப்படுகிறது. இதை மறைக்க முயல்வது நேர்மையின்மை.//

    நான் மறைக்கவில்லையே! உலக ஒற்றுமைக்காக இவ்வாறு அரபியில் தொழுகை நடத்தப்படுகிறது: தேவ மொழி என்பதற்காக அல்ல என்று கூறியுள்ளேனே! மறைக்க வேண்டிய அவசியமும் இல்லையே!

    //தில்லைக்கோவிலில் தமிழில் வழிபாடே இல்லை என்று கூசாமல் பொய் சொன்னது நேர்மையின்மை.//

    ஆறுமுக சாமியை தமிழில்பாட அங்குள்ள தீட்ஷதர்கள் அனுமதிக்கவில்லையே! அதற்கு உங்களின் பதிலையே காணோமே!

    //உங்களுக்கு மிகக் குறிப்பாக சம்ஸ்க்ருதத்தில் வெறுப்பு உள்ளதும் உர்தூ அரபியில் காதல் உள்ளதும் புரிகிறது.//

    எனக்கு தமிழானாலும், அரபியானாலும், சமஸ்கிரதமானாலும் ஒன்றுதான். ஏனெனில் அனைத்துமே இறைவனால் படைக்கப்பட்டு மனிதனுக்கு கற்றுக் கொடுக்கப்பட்டதாக குர்ஆன் கூறுகிறது. பாரபட்சம் காட்டக் கூடாது என்றும் கட்டளையிடுகிறது.

    இத்தனை மொழிகளைவிட தமிழ் மொழி மேல் சற்று கூடுதல் பிரியம் இருக்கும். அது தாய் மொழி என்பதால். அவ்வளவுதான்.

  97. திரு அடியவன்!

    //ஆக, “அஸ்ஸலாமு அலைக்கும்” என்றால் அதன் உண்மைப் பொருள் …
    “இஸ்லாம் தழைக்கட்டும்” என்பதே ஆகும்.
    அதற்குப் பதிலாக, “அலைக்கும் அஸ்ஸலாம்” என்றால் அதன் உண்மைப் பொருள் …
    “அப்படியே, இஸ்லாம் தழைக்கட்டும்” என்பதே ஆகும்.
    இதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளும் நேர்மைத் திறம் கூடாது, தக்கியா தான் சரி என்று குரானும் ஹதித்துக்களும் சொல்லி இருப்பதால், பொருளை, அமைthi உண்டாகட்டும் என்று ஆக்கி விட்டார்கள்.
    அல்லா இருக்கும் இடம் எங்கும் தக்கியாவும் இருக்கும்!//

    உங்களுக்கு அரபி இலக்கணம் எந்த அளவு தெரிந்துள்ளது என்பது உங்களின் பின்னூட்டத்திலிருந்து தெரிகிறது.

    ஒரு மலர்க்கொடி மொட்டுவிடுகிறது; பின்னர் மொட்டு கட்டவிழ்கிறது; மலர்கிறது; மணம் வீசுகிறது; மகரந்தச் சேர்க்கை நடைபெறுகிறது; சூல் கொள்கிறது; காய்க்கிறது; கனிகிறது;

    (ஸல்ம்) என்னும் வேர்ச் சொல்லில் இருந்து (ஸலம) என்னும் சொல்லும் அதிலிருந்து (அஸ்லம) என்னும் சொல்லும், அதிலிருந்து (இஸ்லாம்) எனும் சொல்லும் தோன்றின.

    அரபு அகராதியை நீங்கள் படித்துப் பார்த்தால் இந்த விபரங்கள் கிடைக்கப் பெறும். ஸலம, ஸலாம், இஸ்லாம் என்று ஒரு வேர்ச்சொல் பலவாறாக பிரிகிறது. நமது தமிழ் மொழியிலும் இதே அடிப்படையை கவனிக்கலாம். ஸலம் என்ற வேர்ச்சொல்லுக்கு அமைதி என்ற பொருளே வரும். அதனை எங்கு பயன்படுத்துகிறீர்களோ அந்த இடத்துக்கு தக்கவாறு பொருள் மாறும்.

    ஸல்ம் – அமைதி, ஸலம – அமைதியடைந்தான், அஸ்லம – அமைதி பெறத் தேடினான் – அமைதி தேடியவன், இஸ்லாம் – அமைதி பெறத் தேடுதல் – இறைவனுக்கு அடிபணிந்து அமைதி பெறல் – அமைதி சாந்தி என்பன முறையே அந்தச் சொற்களின் பொருள்களாக இருக்கின்றன. இதிலிருந்து இஸ்லாம் எனும் சொல்லின் மூல முதற் சொல்லின் பொருளும் அமைதிதான்; இஸ்லாம் எனும் சொல்லின் பொருளும் அமைதிதான் என்று அறிகிறோம்.

    ஸலம என்ற வார்த்தை ஸலாம் என்று பரிணமித்து இஸ்லாம் என்று முடிகிறது. அஸ்ஸலாமு அலைக்கும் என்று சொன்னால் அது ஒரு முன்னிலை. நமக்கு முன்னால் உள்ள நபரின் அமைதிக்காக இறைவனிடம் வேண்டுகிறோம். இஸ்லாம் என்றால் ‘ஒரு அமைதியான வாழ்வு முறை’. ஆக இரண்டின் பொருளும் ஒன்றுதான்: அது வாழ்வு முறையா அல்லது தனி நபர் வாழ்த்தா என்பது அந்த சொல் பயன்படுத்தும் இடத்தைப் பொருத்தது.

  98. From responses above, few things become very clear.
    1) Mr suvanappiriyan will not change his stance. This is in spite of all evidences on Islamic atrocities put forward by Islamic scholars and Islamic historians with PRIMARY EVIDENCE. I hope Mr SP understands the term primary evidence.
    2) Discussion should be to enlighten readers on Islamic atrocities. You simply are not going to change your opponent’s view.SP has been brain washed,drained and ironed. Stockholm syndrome is a pathological condition and no no point blaming the poor fellow.
    3) SP always changes the topic. He has not put forward one piece of evidence against the author’s article.
    4) When caught with telling atrocious lies, he will keep quiet or switch to another topic. Classic Taqqya.
    5) He has to serve his Wahabi Masters. He will do anything to please the Saudis.
    More to come

  99. /ஆறுமுக சாமியை தமிழில்பாட அங்குள்ள தீட்ஷதர்கள் அனுமதிக்கவில்லையே!
    ஆறுமுகசுவாமி திருமுறைகளை முறையாகப் பயின்றவரா? சமய திக்கையாகிலும் பெற்று சந்தியனுஷ்டானமாவது நாட்கடமைகளில் செய்பவரா? பண்ணிசை பற்றி ஏதும் அறிந்தவரா? இவற்றில் ஒன்றும் கிடையாது. அரசியல் சூதாடிகளின் கைப்பாவையாக தில்லைச் சிற்றம்பலத்தில் கலாட்டா செய்வதற்குக் கைப்பாவையாக ஏவி விடப்பட்டவர்.
    . .

  100. ஜெனாப் சுவனப்ரியன், திரும்பத் திரும்ப பொய் சொல்வதற்கு உங்களுக்கு கூச்சம் இல்லையா?

    \\ ஆறுமுக சாமியை தமிழில்பாட அங்குள்ள தீட்ஷதர்கள் அனுமதிக்கவில்லையே! அதற்கு உங்களின் பதிலையே காணோமே! \\

    தமிழில் பாடுவது என்ற விஷயம் தில்லையம்பலத்தில் ப்ரச்சினையாக என்றுமே இருந்தது இல்லை. திரும்பத் திரும்ப உங்களது ஹிந்து மதத்வேஷம் ஜாதி த்வேஷம் இவற்றை மூடி மறைத்து இல்லாத ப்ரச்சினையை இருப்பது போல் காண்பிக்க முயற்சிப்பதை விட்டொழிக்கவும்.

    தில்லையம்பலத்தில் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக திருமுறைகள் ஓதப்பட்டு வந்துள்ளன இன்றளவுக்கும் ஓதப்பட்டு வருகின்றன. அனைத்து ஜாதியினரும் தில்லையம்பலத்தில் திருமுறை ஓதி வருகிறார்கள்.

    உங்களது மஸ்ஜிதுகளில் நீங்கள் தொழுகை நடத்தும் போது கலீமா ஓதும் சமயத்தில்…….. உங்களது கலீமா ஓதும் முறைமையைக் கெடுக்க……….. இஸ்லாத்தில் நம்பிக்கை இல்லாத சில நபர்கள் ரௌடிகளுடன்…….. தலையில் குல்லா போட்டுக்கொண்டு தொழுகை நடத்தும் போது ஓத வேண்டிய கலீமாவை விடுத்து…….. குரான்-ஏ-கரீமிலிருந்து வேறு ஏதாவதை வேண்டுமென்றே உங்கள் தொழுகையை கெடுக்கும் வண்ணம் —– இஸ்லாமிய வேடமணிந்த இஸ்லாமிய விரோதிகள் ஓதினால்……………….. வஹாபிய பயங்கரவாத இஸ்லாமியர் வாளால் கொன்றே போட்டு விடுவீர்கள் என்பது உலகம் அறிந்த விஷயம்.

    வஹாபி பயங்கரவாதம் மிகுத்துள்ள பாக்கி ஸ்தானில் ……………… அஹ்மதியா முஸல்மாணியரை முஸ்லீம்களே இல்லை என்று சட்டம் போட்டும் அவர்கள் தொழுகை நடத்தும் இடத்தை மஸ்ஜித் என்று கூட அழைக்கக்கூடாது என்றும் தொடரும் நிகழ்வுகள் ………………. இஸ்லாமியப் பெரும்பான்மை என்பது கிட்டி விட்டால் ……………….. அது மாற்று வழிபாடுள்ள இஸ்லாமியர்களின் உயிர் உடமைகளுக்குக் கூட ஆபத்து என்பது தெளிவு. சவூதியில் ஷியா முஸல்மாணியரை தொடர்ந்து நரவேட்டை ஆடி வருகின்றனரே ஷியா முஸல்மாணியர்.

    ஆறுமுக சாமி என்ற அன்பர் நாஸ்திக ரௌடிகளைத் துணைக்கழைத்து கோவில் பூஜை முறைமைகளுக்கு இடையூறு செய்யும் வண்ணம் அடாவடி செய்த படிக்கே அவர் அப்புறப்படுத்தப்பட்டார். இந்த அன்பரைத் தவிற தில்லையம்பலத்தில் நூற்றுக்கணக்காக ஆயிரக்கணக்காக பக்தர்கள் தேவாரம் பாடித்தான் வருகின்றனர். இந்த உண்மையை அங்கு உழவாரத் திருப்பணியை நேரில் சென்று செய்த சங்க ப்ரசாரக்கான மானனீய ஸ்ரீ ஷண்முகனாதன் ஜீ அவர்கள் தனது வ்யாசத்தில் தெளிவாகப் பகிர்ந்துள்ளார்.

    தில்லையம்பலத்தின் திசை இருக்கும் பக்கத்தில் கூட செல்லாது தில்லையம்பலத்தில் தேவாரத் திருமுறைகள் பாடப்படுவதில்லை என்ற பொய்யை நீங்கள் திரும்பத் திரும்ப சொல்வதால் அது உண்மையாகாது. திரும்பத் திரும்பப் பொய் சொல்வது உங்களுக்கு தமிழின் மீது இருக்கும் பற்றை வெளிப்படுத்துவதாக ஆகாது. மாறாக தமிழின் பெயரில் சூது வாதுடன் செயல்பட முனையும்………. சைவத்தில் நம்பிக்கை உள்ளாத நாஸ்திகப்பதர்களுடன் கைகோர்த்து நாடகமாடுவதாகவே அமையும். மேலும் உங்களுக்கு இருக்கும் ஹிந்து த்வேஷத்தையும் ஜாதி த்வேஷத்தையும் மட்டுமே வெளிப்படுத்தும்.

    தமிழில் குரான்-ஏ-கரீம் ஓத முனைந்த அன்பர்களை வன்முறையால் எதிர்கொண்ட இஸ்லாமிய தாலிபானித்தனத்தை நீங்கள் வெளிப்படையாக எதிர்த்தால்……………… குரான்-ஏ-கரீம் தமிழில் ஓதப்படுவதும் சரியே………….. என்று இந்த தளத்தில் நீங்கள் கருத்துப்பகிர்ந்தால்…………….உங்களுக்கு……….. நீங்கள் முன்வைக்க விழையும் படிக்கு தமிழ்ப்பற்று உண்மையிலேயே உண்டு என சிரம் தாழ்ந்து ஒப்புக்க்கொள்வேன்.

    \\\ நான் மறைக்கவில்லையே! உலக ஒற்றுமைக்காக இவ்வாறு அரபியில் தொழுகை நடத்தப்படுகிறது: தேவ மொழி என்பதற்காக அல்ல என்று கூறியுள்ளேனே! மறைக்க வேண்டிய அவசியமும் இல்லையே! \\\ எனக்கு தமிழானாலும், அரபியானாலும், சமஸ்கிரதமானாலும் ஒன்றுதான். ஏனெனில் அனைத்துமே இறைவனால் படைக்கப்பட்டு மனிதனுக்கு கற்றுக் கொடுக்கப்பட்டதாக குர்ஆன் கூறுகிறது. பாரபட்சம் காட்டக் கூடாது என்றும் கட்டளையிடுகிறது. \\

    ஆமாம்…………….. மாற்று மதத்தவர்களை……………….. அவர்கள் வேறு மதங்களை ஒழுகுகிறார்கள் என்பதற்காக வெறுக்கவும் பாரபக்ஷம் காட்டவும் ……………. அவர்களை காஃபிர்கள் என்று இழித்துப் பழித்து……………….. வன்முறையாலோ அல்லது பித்தலாட்ட முறைமைகளாலோ மதம் மாற்றாத்தான் குரான்-ஏ-கரீம் சொல்லிக்கொடுக்கிறது. அதைத் தானே இந்த வ்யாசம் புட்டுப் புட்டு வைக்கிறது. அதைத் தானே சரித்ரத்தின் பக்கங்கள் சொல்கின்றன.

    அடிமேல் அடிவைத்தால் அம்மியும் நகரும் என்ற படிக்கு வாயிலிருந்து உண்மையை வரவழிக்க இயலும் தான். பரவாயில்லையே சம்ஸ்க்ருதமும் (சமஸ்கிரதம் என்று அவஹேளனம் செய்வதில் என்னே உகப்பு!) இறைவனால் படைக்கப்பட்ட மொழி என்றும் கழுதையால் படைக்கப்பட்டதில்லை என்ற புரிதல் பொருந்திய உங்கள் பெருந்தன்மையை பாராட்டுகிறேன்.

    உங்களது அரபி மொழி உட்பட உலகில் உள்ள அனைத்து மொழிகளுமே இறைவனால் படைக்கப்பட்டவை என்றே ஹிந்துக்கள் அனைவரும் கருதுகிறார்கள் என்று அறியக்கடவீர்களாக.

    ஆகம வழி முறைகள் இருக்கும் கோவில்களில் வழிபாடுகள் வேத மந்த்ரங்களால் நிகழ்த்தப்படுகின்றன. அவ்வளவே. கூடவே சிவன் கோவிலானால் திருமுறைகளும் பெருமாள் கோவிலானால் திவ்யப்ரபந்தமும் கூடவே ஓதப்பட்டு வருகின்றது. கேழ்வரகில் நெய் வடிகிறது என்று நீங்கள் சொன்னால் கேழ்க்கும் அன்பரிடம் தமிழ் என்பது தேவ பாஷையில்லை என்று பொய் சொல்லலாம். தமிழும் சம்ஸ்க்ருதமும் ……………… இரண்டு மொழிகளும் சிவபெருமானிடமிருந்தே வந்தவை என்று ஹிந்து மதநம்பிக்கை உள்ளவர்கள் கருதுகின்றனர்.

    வழிபாடுகள் சம்ஸ்க்ருதத்தில் நடத்தப்பட்டாலும் தமிழில் நடத்தப்பட்டாலும் ……………………… அவை தேவ பாஷையில் நடத்தப்படுபவையே என்பதே உண்மை.

    உங்களது மசூதிகளில் அரபியிலும் அவரவர் தாய்மொழியிலும் வழிபட உரிமை உள்ளது ந்யாயம். ஆனால் ஹிந்துக்கோவில்களில் சம்ஸ்க்ருதம் மற்றும் அவரவர் தாய்மொழியில் வழிபாடு நிகழ்த்துவது அக்ரமம் என்று நீங்கள் சாதிக்க முனைந்தால் அதில் உள்ள குசும்புத் தனமும் விஷமத் தனமும் வாசிப்பவர்களுக்குத் தெரியாமல் போகும் என்று நீங்கள் நினைப்பது மதிஹீனம்.

    \\ உலக ஒற்றுமைக்காக இவ்வாறு அரபியில் தொழுகை நடத்தப்படுகிறது: \\

    இது கலப்பில்லாத பசப்பல். உலகை அராபிய ஏகாதிபத்யத்தின் கீழ்க்கொணர இது ஒரு சாதனம் அவ்வளவே. க்றைஸ்தவ மறை நூலான பைபிள் லத்தீன் மொழியில் மட்டுமே அல்லது ஆங்க்லத்தில் மட்டுமே வாசிக்கப்படுவதில்லையே. உலகில் அனைத்து மொழிகளிலும் வாசிக்கப்படுகிறதே. அதனால் க்றைஸ்தவ உலக ஒற்றுமை என்பது குறைவதில்லையே. க்றைஸ்தவ ஏகாதிபத்யம் இஸ்லாமிய ஏகாதிபத்யத்தை விட இன்னமும் போட்டி போட்டுக்கொண்டு முன்னேறுகிறதே.

    குரான்-ஏ-கரீமை அரபியில் ஓதுவது இஸ்லாத்தின் நியதி என்ற விஷயத்தை ஒளிவு மறைவிலாது ஒப்புக்கொள்வது மட்டிலும் தான் நேர்மை. பொய்க்கருத்துக்கு புனுகு பூசுவதால் அது மெய்யாகாது.

    நீங்கள் செய்யும் கார்யம் தான் சரி மற்றவர் செய்யும் கார்யம் எல்லாம் பிழையானது என்று பசப்புவதற்கு எத்தனை எத்தனை சாக்குப்போக்குகள் ஐயன்மீர்.

    சம்வாதம் என்பது நமது கருத்துக்களை மெருகேற்றுவதற்குத் தான். உண்மையை உண்மை என்று ஒப்புக்கொள்வதிலும் பொய்யை பொய் என்று ஒப்புக்கொள்வதிலும் தயக்கம் தேவையில்லை.

  101. சுவனப்பிரியனின் வலைப்பூவில் நான் இடும் பின்னூட்டங்களுக்கு அவர் பெரும்பாலும் பதில் கொடுப்பதே இல்லை. என்னுடைய சில பின்னூட்டங்களையும் அவர் வெளியிடாமல் மறைக்கிறார். ஆனால் இந்த தளத்தில் அவர் விவாதம் செய்கிறார். எனவே இனி நானும் அவரிடம் இங்கு விவாதம் செய்கிறேன்.

  102. இங்கு சில அன்பர்கள் தமிழ் அலிசினா தளத்தை பற்றி கூறியுள்ளனர். அது எனக்கு ஊக்கத்தை தருகிறது. என்னால் முடிந்தவரை அலி சினாவின் மற்ற கட்டுரைகளை, விவாதங்களை தமிழாக்கம் செய்து அதில் வெளியிட முயற்சிக்கிறேன். அன்பர்கள் எவராவது அவரது கட்டுரைகளை தமிழில் மொழி பெயர்த்து எனக்கு அனுப்பினால் அவற்றை அதில் வெளியிட ஆவலாக உள்ளேன்.

  103. @ சுவனப்பிரியன்

    //ஸல்ம் – அமைதி, ஸலம – அமைதியடைந்தான், அஸ்லம – அமைதி பெறத் தேடினான் – அமைதி தேடியவன், இஸ்லாம் – அமைதி பெறத் தேடுதல் – இறைவனுக்கு அடிபணிந்து அமைதி பெறல் – அமைதி சாந்தி என்பன முறையே அந்தச் சொற்களின் பொருள்களாக இருக்கின்றன. இதிலிருந்து இஸ்லாம் எனும் சொல்லின் மூல முதற் சொல்லின் பொருளும் அமைதிதான்; இஸ்லாம் எனும் சொல்லின் பொருளும் அமைதிதான் என்று அறிகிறோம்.//

    அமைதி என்பதற்கு அரபி வார்த்தை சலாம் என்பதாகும். அதேபோல் அடிபணிதல் என்பதற்கு அரபி வார்த்தை இஸ்லாம் என்பதாகும். சலாம் என்பதும் இஸ்லாம் என்பதும் இரண்டு வெவ்வேறு பொருள் தரக்கூடிய இரண்டு வேறுவேறு அரபி வார்த்தைகள். இஸ்லாம் என்பதற்கு அமைதி என்று பொருள் இல்லவே இல்லை. அதற்கு உண்மையான பொருள் அடிபணிதல் என்பதே. அதாவது அல்லாஹ் கூறுவதாக முஹம்மது சொல்கின்ற எதற்கும் மறுப்பு ஏதும் இல்லாமல் அடிபணிவதே இஸ்லாம் என்கிற மதம். இந்த உண்மையை மறைத்து இஸ்லாம் அமைதி மார்க்கம் என்று மதமல்ல மார்க்க(!) முஸ்லிம்கள் தக்கியா(மோசடி) செய்கின்றனர். இந்த வார்த்தை மோசடியைத்தான் நீங்களும் செய்கிறீர்கள்.

  104. //அப்படி பார்த்தால் தமிழகத்தில் 90 சதவீதமான நபர்கள் உப்பு போடாமல்தான் சாப்பிட வேண்டி வரும். 🙂 ஏனெனில் குறிப்பிட்ட சில கோவில்களை தவிர மற்ற அனைத்து கோவில்களிலும் சமஸ்கிரதம்தான் ஆட்சி செய்கிறது.//

    சமஸ்க்ரிதம் ஒரு இந்திய மொழி. அதன் தாக்கம் வீச்சும் தமிழிலும் இருக்கிறது. உருது அந்நிய மொழி. ஒத்துக் கொள்பவர்கள் யோக்கியர்கள். எந்த பள்ளிவாசலிலாவது இறைவனே மிக பெரியவன் என்று ஒதுகிரார்களா? குறைந்த பட்சம் சீறாப்புராணம் ஆவது பாடுகிறார்களா? நாங்கள் சிதம்பரத்தில் மட்டுமல்லாது அனைத்துக் கோவில்களிலும் ஆகம விதிகளுக்கேற்ப தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்தே வருகிறோம். அது சரி… என் கேள்விக்கு பதிலையே காணோமே! நான் மலஜலம் கழிக்கும் சாதாரணன் என்பதால் இஸ்லாம் தடை விதித்து விட்டதா? டகால்டி வேலைகளெல்லாம் செய்து எஸ்கேப் ஆக முடியாது சுவனனாரே!

  105. அப்பாடா, சுவனப் பிரியன் விளக்கம் சொல்கிறேன் பேர்வழி என்று ஒருவழியாக உண்மையை ஒப்புக் கொண்டு இருக்கிறார். அஸ்ஸலாமு, அமைதி, இஸ்லாம் எல்லாம் ஒன்றுதான், சவுகரியப்பட்ட போது அஸ்ஸலாமு அழைக்கும் என்றால் இஸ்லாம் தழைக்கட்டும் என்று பொருளைச் சொல்லுவோம், வேறு சமயங்களில் தக்கியாவாக அமைதி உண்டாகட்டும் என்று பொருளைச் சொல்லுவோம் என்று ஒப்புக் கொண்டிருக்கிறார்.

    சுவனப் பிரியன்,

    எனக்கு எந்த அரபி இலக்கணமும் தெரியாது,
    ஆனால் “மூணாப்புப் படிக்கும்போதேருந்தே எனக்கு நெறைய பாய்ங்க பிரண்டு, அல்லாரும் உண்மையானவங்க, உங்களை மாதிரி விவ(கா)ரமானவங்க இல்ல, அவங்க அப்பமே என்னிடம் இதைச் சொல்லிட்டாங்க. நாங்க எங்களுக்குள்ளே அஸ்ஸலாமு அழைக்கும், அலைக்கும் அஸ்ஸலாம் சொல்லிக்கிறோம், நீ அதைச் சொல்ல வேணாம், ஏன்னா இதன் அத்தோட அர்த்தம்னு.”
    அதெல்லாம் அந்தக் காலம். 1960 களில் இருந்த அந்த வெள்ளந்தியான அன்பும், சகோதரத்துவமும் இப்போது பெரும்பாலான முஸ்லிம்களிடம் இல்லை.

    உடனே பாப்ரி மசூதி இடிப்பு காரணம் என்று சொல்லாதீர்கள்.

    1981 இல் சுந்தரம் என்ற இந்து முன்னணிப் பிரமுகர் முஸ்லிம்களால் கோவையில் கொல்லப் பட்டிருக்கிறார்.
    1989 இலேயே, அல்-உம்மா கோவையில் வன்முறை செய்திருக்கிறது, வீரகணேஷ் என்ற இந்து முன்னணிப் பிரமுகர் கோவையில் கொல்லப் பட்டிருக்கிறார்.
    எத்தனையோ முறை பெரியவர் ராம கோபாலனைக் கொல்ல முஸ்லிம்களால் முயற்சிகள் நடந்திருக்கின்றன.
    கோவை குண்டு வெடிப்புக்குக் காரணமான ஜவஹரிருல்லாவை மனித நேய மக்கள் கட்சி என்ற பெயரில் எம்.எல்.ஏ ஆக்கும் ஜெயலலிதாவைக் கூட யாரும் கண்டிப்பதில்லை.

    இந்த ஜவஹரிருல்லாதான் அல்-உம்மா என்ற தீவிரவாத இயக்கத்தின் நிறுவனத் தலைவர் என்ற உண்மையை உரக்கச் சொல்ல எந்த ஊடகமும் இன்று இங்கில்லை. ஜெயலலிதாவும், கருணாநிதியும் இவருடன் மாற்றி மாற்றி கூட்டணி வைத்து வளர்த்து வருகிறார்கள். இந்த ஜவஹரிருல்லா ஒரு பேராசிரியர் என்கிறார்கள். அப்சல் குரு போல ஒரு தக்கியாத் தலைவர் இங்கே உறவாடிக் கொல்லக் காத்திருக்கிறார். இன்னமும் விழிப்புணர்வு வரவில்லை.

    பர்தா கட்டாயம் என்று இன்று ஆரம்பித்திருக்கிறார்கள். பாகிஸ்தான் மலாலா போல இங்கும் ஜமாத்துக்கள் மூலம் பெண்கள் படிப்பதற்குத் தடை விதிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை.

  106. சுவனம் பதில் சொல்லக்கூடிய கேள்விகளுக்கு மட்டும் தான் பதிலளிப்பார். மத்ததெல்லாம் சாய்ஸ் இல் விட்டு விடுவார். சிதம்பரத்தில் மட்டுமல்ல, தமிழ் நாட்டில் எல்லா சிவன், பெருமாள் கோவில்களிலும் தமிழில் ஓதுவார்களும், பட்டர்களும் தமிழில் தேவாரம், திருவாசகம், திருப்பாவை, திருவெம்பாவை ஆகியவற்றை பாடவே செய்கின்றனர். ஆறுமுகசாமியின் பிரச்சனைக்கு பின் உள்ள அரசியல் தெரிந்து கொண்டு அதைப் பிரச்சனையாக்கும் நீங்கள் ஏன் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளி வாசல்களிலும் அல்லாஹு அக்பர் என்பதற்கு பதிலாக இறைவனே மிகப் பெரியவன் என்று பாடக் கூடாது? உங்களுக்கு ஒரு நியாயம், ஊருக்கு ஒரு நியாயமா?

    சரி, கோவில்களிலும், பள்ளிவாசல்களிலும் தமிழ் கிடக்கட்டும். நம் தினசரி வாய்மொழிக்கே தமிழை பயன்படுத்துவதில்லையே! உருது தான் பேசுகிறீர்கள். ஒரு பாய் கடையில் பேப்பர் வாங்க சென்றால் இன்னொரு பாய் இருந்தால் உருது தான் பேசுகிறார்கள். உங்களால் தமிழ் நாட்டுக்கோ, தமிழுக்கோ சல்லி பைசாவாவது உதவி உண்டா? எங்களை 300க்கும் மேற்ப்பட்ட ஆண்டுகள் கொள்ளையடித்து, துன்புறுத்தி, உச்சபட்ச வரிச்சுமைகளை அளித்து, மிரட்டி, மதமாற்றம் செய்து கொடுங்கோலாட்சி புரிந்தவர்களின் பாதையில் போகும் நீங்கள், இப்போது சிறுபான்மையினர் என்ற போர்வையில் மேன்மேலும் சலுகைகள் கேட்டு உப்புசப்பில்லாமல் போராட்டம் நடத்துகிறீர்கள். சரி, போராடுங்கள். சலுகைகள் அளிப்பது என்றே வைத்துக் கொண்டாலும் மற்ற மக்களைப் போல் அனைவருக்கும் பொதுவான திருமண பதிவு முறை, நில உடமை சட்டங்களைப் பின்பற்றுகிறீர்களா? உங்களுக்கு என்று ஒரு சட்டம், அது ஒரு கொள்ளைக்கார, கொடூர, கொலைகாரர்களின் ஸ்டாண்டர்ட் ஆபரேடிங் ப்ரோசிஜர் போல உள்ள மதமாற்ற வழிமுறைகள் அடங்கிய கையேடு… இவற்றை வைத்துக் கொண்டு சேரவும் மாட்டேன், விலகவும் மாட்டேன், ஆனால் உங்கள் வரிப் பணத்தில் மஞ்சக்குளிப்பேன் என்று சொல்வது புறம்போக்குத் தனமாக தோன்றவில்லையா?

    பிற்ப்படுத்தபட்டவர்கள் என்ற பெயரில், தங்களின் சத்ரிய தர்மத்தை சரியாக காத்து நில்லாமல் காட்டுமிராண்டிகளிடம் பொதுமக்களையும், மக்களின் நம்பிக்கையையும் பலி கொடுத்தவர்கள், ஒருபுறம் ஆண்ட பரம்பரை என்று சொல்லிக் கொண்டே மறுபுறம் பிற்படுத்தப்பட்டோம் என்று கூறி சலுகைகளை எதிர்பார்கிறார்கள். சரி அவர்களாவது உள்ளூர் நியாயத்துக்கு, இந்திய அரசியல் சட்டத்துக்கு கட்டுப்படுவார்கள். நீங்கள் சொல்வது உலகத்தில் எங்குமே கண்டிராத நியாயம். தலித்து மக்களைத் தவிர இங்கே யாரும் சலுகைகளுக்கு தகுதியானோர் இல்லவே இல்லை. அதிலும் நீங்கள் செய்வது உட்சபட்ச அநியாயம். இது என் தனிப் பட்ட கருத்து. உங்கள் பக்க நியாயம் என்று ஒன்று இருந்தால் அதையும் சொல்லி வையுங்கள். படிப்பவர்களே எது நியாயம் எது என்று தெரிந்து கொள்ளட்டும்.

  107. “அர்த்தமாக கேள்விகேட்கப் பழகுமையா. சிரிக்க வைப்பதற்கா கேள்வி கேட்பார்கள்?

    நான் எழுதுவது மதமாற்றம் செய்வதற்காக அல்ல கிருஷ்ணாகான். மறைக்கப்பட்ட எமது மக்களின் துயர வரலாற்றை இன்றைய தலைமுறைக்கு எடுத்துச் சொல்வதற்காக. அதனை அவர்கள் மறக்காதிருப்பதற்காக. எதிர்காலத்தில் அவர்கள் எச்சரிக்கையாக இல்லாவிட்டால் அதே நிலைமை மீண்டும் அவர்களுக்கு வந்து சேரும் என்பதற்காக.

    நான் சொல்வது உமக்குப் புரியுமா என்று தெரியவில்லை. இருந்தாலும் சொல்லி வைக்கிறேன்.’ – ரூபன்

    நீங்கள் சிரித்துக்கொண்டேயிருப்பதுதான் நல்லது. ஏனென்றால் பிறமதங்கள் வளர இச்சிரிப்பு உதவுமல்லவா?

    மதமாற்றம் செய்ய எழுதுகிறீர்கள் என்றெவரும் சொல்லவில்லை. எழுத்து என்றால் விளைவு என்று ஒன்றிருக்கும். எதையோ எதிர்ப்பார்த்துத்தான் எழுதுகிறார்கள். இல்லாவிட்டால் பைத்தியக்காரத்தனம்தான். எதிர்ப்பார்க்கவில்லை என்று சொல்லிவிட்டு வரும் தலைமுறைக்கு எச்சரிக்கை கொடுக்க என்று சொல்லிவிட்டீர்கள். சபாஸ்! இங்குதான் கொஞ்சம் உங்களுக்குப் புரியவைக்க வேண்டியதிருக்கிறது.

    முஹமது பிறப்பிலிருந்து இசுலாம் தோன்றுகிறது. கிட்டத்தட்ட ஈராயிரமாண்டுகளுக்கு முன். உங்கள் வரலாறு அங்கிருந்துதான் தொடங்குகிறது. அதன்பின்னர் இசுலாம் வளர்ச்சி வரலாறு தொடர்கிறது. அதுவும் இன்று நேற்றன்று; ஆயிரமாயிரமாண்டுகளுக்கு முன்புதான்.

    எத்தனை எத்தனை தலைமுறைகள் பிறந்து அழிந்திருக்கின்றன இவற்றுக்கிடையில். அவர்களுக்கெல்லாம் தெரியவில்லையா இந்த வரலாறு. இல்லை…இன்றைய மக்களுக்கும் தெரியவில்லையா? நீங்கள் வந்து சொல்லித்தான் தெரிகிறதா?

    கண்டிப்பாகத் தெரிந்தே இருக்கிறார்கள். இருப்பினும் இசுலாம் பல்கிப்பெருகிறது தமிழகத்தில்.

    ஏன் எனபதற்கு விடை கண்டுபிடியுங்கள். எந்த நூலை மொழிபெயர்க்கிறீர்களோ அது ஆங்கிலமறிந்த மக்களிடையே நன்கு தெரிந்த ஒன்றுதான். அந்த நூலினால் என்ன விளைவுகள் – அதாவது கூட்டம் கூட்டமாக இசுலாமை விட்டுவிட்டனரா? இக்கேள்வியையும் ஆராயுங்கள். ஒருவேளை நான் முன்பு சொன்னமாதிரி – ஆளில்லா கடையில் டீ ஆத்தின கதை (சிரிக்கலாம்) அல்லது, ஒரு மன திருப்திக்கு எழுதிவருகிறீர்கள் எனச்சொல்லலாம். எழுதியதை முடியுங்கள் கடைசி அத்தியாயம் வரையில். வரும் தலைமுறைக்கு உதவும்.

    – B A கிருஸ்ணா

  108. Islam will soon destroy itself. It will implode. It does not need any outside help to destroy itself. Recent events in Iraq, is only an example what is in store.The peaceful Sunnis are slaughtering peaceful Shiites. Soon, it will be Shiites turn to slaughter Sunnis! Long live the peaceful religion of SP.

  109. ஜனாப் சுவனப்பிரியன் அவர்களே,

    ஒரு முறை நான் திருவாரூர் தியாகராஜர் கோவில் வழிபாட்டிற்குச் சென்ற சமயம், அங்கு முறைப்படி தேவாரம் கற்றுத் தேர்ந்த ஓதுவார் தேவாரம் ஓத ஆரம்பிக்கும் பொது நானும் அவருடன் ஒத அனுமதி கேட்டேன். நான் முறைப்படி தேவாரம் கற்றவன் அல்லன். ஓதக் கேட்டது மட்டுமே. எனினும் ஓதுவார் மிக அன்புடன் என்னை உடன் ஓதும்படி கூறினார். அங்கு இருந்த அர்ச்சகர்களும் ஒரு தடையும் கூறவில்லை. ஓதி முடித்தபின்னர் “உங்களைப்போல என்னும் பலர் தேவாரம் ஓதினால் எவ்வளவு நன்றாக இருக்கும்!” என்று உவந்தார்.

    தமிழ்நாட்டுக் கோவில்களில் ஒதுவார்களுடன் சேர்ந்தோ, அல்லது பூஜை நேரம் இல்லாதபோதோ, யார் வேன்றுமானாலும் தேவாரம் ஓதலாம், எந்த மொழியில் வேண்டுமானாலும் இறைவனை ஏத்திப் பாடலாம். எத்தடையும் இல்லை.

    நாத்திக வாதம் செய்வோர் வெளியிடும் செய்திகளைக் கேட்டோ, படித்தோ, தவறான முடிவுக்கு வராமல் இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    வணக்கம், நீங்கள் மனிதராக இருநதாலும் கூட…

  110. உயர்திரு பிரசன்னசுந்தர் அவர்களே,

    தங்கள் கருத்துக்கள் மிகவும் ஆணித்தரமாக இருக்கிறது. பாராட்டுக்கள்!

  111. //எழுத்து என்றால் விளைவு என்று ஒன்றிருக்கும். எதையோ எதிர்ப்பார்த்துத்தான் எழுதுகிறார்கள்//

    B A KRISHNA

    சில மாதங்களுக்கு முன் தமிழ்ப்பேர்.நெட் தளத்தில் திப்பு, ஹைதர் அலி ஐப் பற்றி ஓஹோவென்று எழுதிருந்தார்கள். அதைவிட இன்னும் கொஞ்சம் அதிகமாகப் போய் வினவு என்ற வலைத்தளத்தில் சில நாட்களுக்கு முன் கஜனி முகம்மது மிகவும் நல்லவன் – சோம்நாத் கோவில சூறை என்பதெல்லாம் பொய் என்று எழுதி இருந்தார்கள். இதை எல்லாம் எதை எதிர் பார்த்து எழுதி இருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள் ? கூட்டம் கூட்டமாக இந்துக்கள் முஸ்லிமாக மாறுவார்கள் என்று எண்ணியா ?

  112. மதிப்புக்குரிய அரிசோனன் ஐயா அவர்களே,

    தங்களின் அன்புக்கு நன்றி. அடுத்த முறை என்னை தம்பி என்றே அழைக்கலாம். விளம்பரத்திற்கு சொல்லவில்லை. உண்மையாக 28 வயது தான் ஆகிறது. 🙂

  113. பாய் சுவனபிரியன் இவ்வளவு அறிவாக பேசற நீங்க குர்ரானை முழுமையாக படித்திருந்தால் அல்லா ஆணா பெண்ணா என்று மட்டும் கூறுங்கள் போதும் பாய்…

  114. K.ராமச்சந்திரன் அவர்கள், சுவனபிரியனிடம் “நீங்க குர்ரானை முழுமையாக படித்திருந்தால் அல்லா ஆணா பெண்ணா என்று மட்டும் கூறுங்கள் போதும் பாய்…” என்று கேட்டிருக்கிறார். இந்தக் கேள்விக்கு இஸ்லாமிய அறிஞர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் / சொல்லப்படுகிறவர்கள் “அல்லா பால் பேதமற்றவன் – ஆனால், உயர்திணை” என பதில் அளிப்பார்கள். அப்படியானால் பெண்பாலில் உயர்திணையாக, அதாவது அல்லாவை இறைவியாகக் குறிப்பிடலாமே, … “அல்லா சொல்கிறாள்”, “எல்லாப் புகழும் இறைவிக்கே” என்றெல்லாம் இனிமேல் சொல்லுங்களேன் என்றால் ஏற்க மாட்டார்கள். ஆணாதிக்க மதம்.

  115. சுவனப்பிரியனின் அதிமேதாவித்தனம் வியக்க வைக்கிறது. மோனிகா மதம் மாற்றம் குறித்து சொல்கிறவர், ‘இவரை எந்த வாள் மதம் மாறச் சொன்னது?’ என்று கேட்கிறார். மோனிகாவை எந்த வாளும் மதம் மாற்றவில்லை என்பதற்காக, உலக நாடுகளெங்கும் சுமார் ஒன்றரை ஆயிரத்தாண்டுகளாக நடந்த, லட்டக் கணக்காகவோ, மில்லியன் கணக்காகவோ இருக்கக் கூடிய, ‘இஸ்லாமிய வாள் முனை மத மாற்றம்’ இல்லை என்றாகிவிடுமா? ஆம், எனில், இன்று உள்ள சுமார் 90 கோடி இந்துக்கள் எந்த ஒரு முஸ்லீமையும் கொன்றதில்லை. எனவே, எக் காலத்திலும் எந்த இந்துவும் எந்த ஒரு முஸ்லீமையும் கொன்றதில்லை என்று சொல்லிவிடலாம் அல்லவா! மேலும், மோனிகா தகவல்களை சொல்லிவிட்டு, அதோடு இந்தக் கட்டுரைத் தொடரை சம்மந்தப்படுத்தி, ‘இத்தனை பதிவுகள் எழுதியும் அனைத்தும் வீணாகி விட்டதே!’ என்கிறார். எம். ஏ.கான் அவர்கள் மோனிகா இஸ்லாத்துக்கு மதம் மாறக் கூடாது என்பதற்காகவா இத் தொடரின் மூல நூலை எழுதினார்? அல்லது அதற்காகவா ரூபன் இதை மொழிபெயர்த்தார்? வாதம் செய்வதைப் பொருத்தமாக செய்ய வேண்டாமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *