வன்முறையே வரலாறாய்…- 30

மூலம் : Islamic Jihad – A Legacy of Forced Convesion, Imperialism and Slavery BY M.A. Khan
தமிழில் : அ. ரூபன்

 ‘அமைதி மார்க்கமென’ அறியப்படுகிற இஸ்லாம் பரவியது அமைதிவழியிலா அல்லது வாள் முனையிலா என்பது என்றும் நிலவும் ஒரு விவாதக் கருப்பொருள்.

சிறந்த இந்திய வரலாற்றாசிரியர் எம்.ஏ.கான் இஸ்லாம் பரவியது வாள் முனையிலேயே என்று தகுந்த ஆதாரங்களுடன் நிருபிக்கிறார். கலாச்சாரத்திலும் கல்வியிலும் செல்வத்திலும் மிக மிக முன்னேறி இருந்த இந்தியா போன்ற நாடுகள் எவ்வாறு இஸ்லாமியர்களால் சின்னாபின்னப் படுத்தப் பட்டன, படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதையும் மிக விளக்கமாக அவரது புத்தகத்தில் எடுத்துரைக்கிறார்.

அந்தப் புத்தகத்திலிருந்து சில பகுதிகள் இங்கே எடுத்தாளப்பட்டுள்ளன.

முந்தைய பகுதிகளை இங்கு படிக்கலாம்.

தொடர்ச்சி..

மத்திய கால இந்தியாவில், ஒரு இந்துப் பெண்ணின் கணவன் இறந்த பிறகு, அவள் அவனுடன் உடன்கட்டை ஏறும் வழக்கமானது இந்தியாவைக் கைப்பற்றி ஆண்ட ஐரோப்பியர்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும், இந்து மதம் குறித்தான தவறான புரிதல்களையும் அவர்களுக்கு ஏற்படுத்தியது. ஆனால் “சதி” அல்லது ஜவுஹார் (Jauhar) என்னும் இந்த வழக்கம் இந்தியாவில் இஸ்லாமிய ஆக்கிரமிப்பிற்கு முன் ஒரு பொது வழக்கமாக இருந்ததில்லை. இந்துக்களிடையே உடன்கட்டை ஏறும் வழக்கம் மிக, மிக அபூர்வமானதாகவே நிகழ்ந்தது (தென்னிந்தியாவின் பெரும் அரசனான ராஜராஜ சோழனின் அன்னையார் அவ்வாறு உடன்கட்டை ஏறியவர் எனக் காண்கிறோம்).

Worshipful insignia in memory of brave Rajput women who committed Jauhar
Worshipful insignia in memory of brave Rajput women who committed Jauhar

இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களால் பாலியல் அடிமைகளாகப் பிடித்துச் செல்லப்படுவதைத் தவிர்ப்பதற்காகவே இந்துப் பெண்கள் நெருப்பில் குதித்துத் தங்களின் உயிரைப் போக்கிக் கொள்ளும் ஜவுஹார் என்னும் கொடிய வழக்கத்தை ஆரம்பித்தனர். இந்தியாவில் இஸ்லாமிய ஆக்கிரமிப்பு துவங்கிய காலம் தொட்டு (634) இந்துப் பெண்களின் நிலைமை படு மோசமான நிலையை அடைந்தது என்பதனை முந்தைய பகுதிகளில் கண்டிருக்கிறோம். காஃபிர்களைக் கொன்று அவர்களின் செல்வத்தைக் கொள்ளையடித்த பின்னர், காஃபிர்களின் பெண்களையும், குழந்தைகளையும் அடிமைகளாகப் பிடிப்பதனை அமைதிமார்க்கக் கோட்பாடான குரான் அங்கீகரிக்கிறது.

634-ஆம் வருடம் துவங்கி, பின்-காசிமினால் 712-ஆம் வருடம் வெற்றி கொள்ளப்படும் வரையில் இஸ்லாமியப்படைகள் சிந்து சமவெளியைக் கைப்பற்றுவதற்கு எட்டு முறைகள் படையெடுத்து தோல்வி கண்டார்கள். வெற்றி கண்ட இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களே தோல்வி கண்டவர்களின் பெண்களைக் கடத்திச் சென்று பாலியல் அடிமைகளாக வைத்துக் கொள்ளும் வழக்கத்தை இந்தியாவில் முதன் முதலாக அறிமுகப்படுத்தியவர்கள். பின்-காசிம் சிந்து சமவெளியை ஆண்ட மூன்று வருடங்களில் பல ஆயிரக்கணக்கான இந்துப் பெண்களையும், குழந்தைகளையும் அடிமைகளாகப் பிடித்துக் கொண்டு போனான். அது போலவே கஜினி முகமது ஐந்து இலட்சம் (5,00,000) அடிமைகளை 1001-02 ஆம் வருடப் படையெடுப்பில் பிடித்துக் கொண்டு போனான். அதன் பின்னர் நடந்த படையெடுப்புகள் இன்னும் பல இலட்சம் பேர்களை அடிமைகளாக்கியது.

பின்-காசிமின் இந்த நடவடிக்கைகளினால் அச்சமடைந்த, பாலியல் அடிமைகளாக விரும்பாத பல இந்திய ராஜ குலத்துப் பெண்களும், பிறரும் அரண்மனைகளின் அந்தப்புரங்களில் கட்டைகளை அடுக்கித் தீ மூட்டிப் பின்னர் அதில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்கள். இதே நிலைமை அக்பரின் காலத்திலும் தொடர்ந்து நடந்தது. உதாரணமாக 1568-ஆம் வருட சித்தூர் போரில் 8,000 ராஜ புத்திர வீரர்களைக் கொன்ற அக்பர் அவர்களது பெண்களையும், குழந்தைகளையும் அடிமைகளாகப் பிடிக்கும்படி உத்தரவிடுகிறார். ஆனால் இறந்த ராஜபுத்திரர்களின் மனைவிகள் அனைவரும் தீயில் குதித்துத் தற்கொலை (ஜவுஹார்) செய்து கொண்டார்கள்.

queen_padmini_commits_sati_jauhar
Jowhar of Mewar

இதே போன்ற பெரும் ஜவுஹார் சம்பவங்கள் சித்தூரில் மட்டும் மூன்று முறைகள் நிகழ்ந்தன. அல்லாவுதின் கில்ஜி (1303) மற்றும் குஜராத்தின் பஹதூர் ஷா (1535), பின்னர் அக்பரின் படையெடுப்பான 1568-ஆம் வருடன் ஆகிய மூன்று சித்தூர் படையெடுப்புகளிலும் தோல்வியடைந்தவர்களின் மனைவிகள் ஜவுஹார் செய்து கொண்டார்கள். இதே வழக்கம் பின்னர் இந்திய-பாகிஸ்தான் பிரிவினை நடந்த 1947-ஆம் வருடமும் நடந்ததினைக் காண்கிறோம். தங்களின் கணவன்மார்கள் இஸ்லாமிய குண்டர்களால் கொலை செய்யப்பட்ட பின்னர், அவர்களிடமிருந்து சிக்காமல் தப்புவதற்கென பல இந்து மற்றும் சீக்கியப் பெண்கள் தங்களைத் தாங்களே தீயிட்டு எரித்துக் கொண்டார்கள். இன்னும் சிலர் கிணறுகளில் குதித்தும், விஷமருந்தியும் இறந்ததைக் காண்கிறோம்.

*******

sati_jauhar_padmini
Jauhar of Chittoor (Rani Padmini)

இஸ்லாமிய ஆக்கிரமிப்பிற்கு முந்தைய இந்தியாவில் கணவனுடன் உடன் கட்டை ஏறும் வழக்கம் இருந்தாலும் (பரவலாக இல்லாமல்), அவ்வாறு நிகழ்கையில் அதனைத் தடுக்க எந்த இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளனும் முனையவில்லை. அக்பர் மட்டுமே அந்த வழக்கத்தைக் குறித்து விமர்சிக்கிறார். இருந்தாலும் அந்த வழக்கத்தை அதனைத் தடுக்க முயற்சிகள் எதுவும் அவரால் எடுக்கப்படவில்லை. “கட்டாயமாக எரிக்கப்படும் பெண்ணைத் தடுக்க மட்டுமே” அவர் முயற்சித்ததாக அக்பர்-நாமா கூறுகிறது.

இருப்பினும் உடன்கட்டை ஏறும் “சதி” வழக்கமானது இஸ்லாமிய ஆக்கிரமிப்பின் போது மிகவும் மோசமடைந்தது. இஸ்லாமிய ஆக்கிரமிப்பு இந்தியாவில் நிகழ்ந்து கொண்டிருக்கையில் இந்தியாவின் பல பாகங்களுக்கும் சென்ற இப்ன்-பதூதா, இந்துக்கள் மத்தியில் “சதி” எங்கும் கட்டாயமாக நிகழ்த்தப்படவில்லை என்றே குறிக்கிறார். கணவனை இழந்த விதவைப் பெண் விரும்பினால் மட்டுமே “சதி” கடைபிடிக்கப்பட்டதாக அவர் மேலும் சொல்கிறார் (“The burning of wife after her husband’s death is regarded by them as commendable act, but not compulsory….she is not forced to burn herself”). இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களால் பல்லாயிரக் கணக்கான இந்து ஆண்கள் கொல்லப்பட்டபோது, அவர்களின் மனைவிமார்கள் தங்களின் இறந்த கணவன்மார்கள் மீது கொண்ட அபிமானத்துடன் உடன்கட்டை ஏறினார்கள்.

இது போன்றதொரு சம்பவத்தை நேரில் காணும் இப்ன்-பதூதா, “அம்ஜாரி நகருக்கருகில் (தாருக்கு அருகிலிருக்கும் அம்ஜேரா நகரம்) மூன்று பெண்களின் கணவன்மார்கள் போரில் கொல்லப்பட்ட பின்னர், அவர்களின் சிதையில் குதித்து இறக்க அந்த மூன்று பெண்களும் முடிவெடுத்தார்கள்….நான் எனது கூட்டத்தாருடன் அதனைக் காண்பதற்குச் சென்றிருந்தேன்….” என்கிறார்.

sati_jauhar_rajput_womenஉடன்கட்டை ஏறும் வழக்கம் இஸ்லாமிய ஆக்கிரமிப்புக் காலங்களில் அதிகரித்ததற்கு இன்னொரு காரணமும் இருக்கலாம். கணவனை இழந்த இளம்பெண் மறுமணம் செய்து கொள்வதற்கு மத்தியகால இந்தியாவில் இடமில்லை. எனவே அவ்வாறான இளம்பெண்கள் முஸ்லிம்களால் தூக்கிச் செல்லப்படுவதற்கு குறிவைக்கப்பட்டார்கள். எனவே அதனைத் தவிர்க்கவும் அந்தப் பெண்கள் உடன்கட்டை ஏறினார்கள். இந்துக்களை கவர்ந்து செல்வதும் பின்னர் அவர்களை அடிமைச் சந்தையில் விற்பதுவும் இஸ்லாமிய ஆட்சிக் காலத்தில் தொடர்ந்து நடந்த ஒரு விஷயம் என்பதினை நாம் இங்கு நினைவில் கொள்ள வேண்டும்.

பதினெட்டாம் நூற்றாண்டில் மலபார் பகுதியில் மிகக் குறைந்த அளவே இருந்த “மாப்ளா” முஸ்லிம்கள் இந்துப் பெண்களையும், குழந்தைகளையும் தூக்கிச் சென்று அவர்களை ஐரோப்பிய வியாபாரிகளுக்கு அடிமைகளாக விற்பனை செய்வதை ஒரு வழக்கமாகவே கொண்டிருந்தார்கள். முக்கியமாக கொச்சியின் டச்சுக் கோட்டையிலிருந்த ஐரோப்பியர்கள் “மாப்ளா”க்களிடமிருந்து அடிமைகளாக பிடித்து வரப்பட்ட இந்துப் பெண்கள் மற்றும் குழந்தைகளை வாங்கினார்கள். இது போன்ற காரணங்களே இந்து பெண்களை உடன்கட்டை ஏறும் வழக்கத்திற்கு இட்டுச் சென்றன.

(தொடரும்)

9 Replies to “வன்முறையே வரலாறாய்…- 30”

  1. Movement for solidarity & Peace என்ற அமைப்பின் அறிக்கைப்படி ஒவ்வொரு ஆண்டும் பாகிஸ்தானில் சுமார் 700 கிறிஸ்தவ பெண்களும் 300 இந்து பெண்களும் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு முஸ்லிம்களுக்கு மனம் முடிக்க்படுகின்றனர்.

    இந்தியாவில் (1) national shooting champion TARA Shahdeo வை ஏமாற்றி திருமணம் புரிந்து கொண்டு அவரை மதம் மாற கட்டயபடுத்துகிறான் அவளது முஸ்லிம் கணவன். (2) கான்பூரில் தேசிய அளவிலான டேபிள் டென்னிஸ் ஆட்டக்காரர் (இந்து பெண்) வலுகட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டு நிக்கா செய்துகொண்டவன் ராஜா என்ற பெயரில் நாடகமாடிய Waseem என்ற முஸ்லிம் (3) மும்பையில் இம்ரான் மசூம் கான் என்பவன் ஒரு இந்து மாணவியை கற்பழித்து அதை வீடியோ எடுத்து blackmail செய்து இருக்கிறான். மைசூரில் ஒரு minor பெண் Bherya என்பவள் Aseem Hafeez கடத்தி சென்று அவளை மதமாற்றம் செய்துள்ளான். கேரளாவில் அதன் முதல்வர் சட்டசபையில் எழுத்துமூலமான் பதில் தந்துள்ளார் “”” 2006 லிருந்து 2012 வரை 7713 பேர் மதமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்

    சௌதி cleric NASSER AL UMER என்ற படவா ராஸ்கல் FATWA வெளியிட்டுள்ளான் ” Jidhdists in Syria canhave ‘sex jihad’ with their sister if no other women were available” சௌதி வாஹபி cleric ஷேக் முஹம்மத் al -Arefe என்பவன் சிரியாவில் Assad ஆட்சியை எதிர்த்து போராடும் முஜாஹிதீன் களுடன் “படுத்து உறங்குவதை” ஊக்குவித்தான் 13 Tunisian பெண்கள் சிரியாவிற்கு சென்று ISIS ஆட்களுக்கு sexual partner காளாகினர்

    வாழ்க அமைதி மதம். வாழ்க பெண்கள் உரிமை.

  2. honest man – இந்த மாதிரி ஐ எஸ் கும்பல் ஆள்களுக்கு வக்காலத்து வாங்கும் நண்பர் சுவனப்பிரியன் போன்றோரை நினைத்தால் , ஐயோ பாவம்.

  3. honest man – இந்த மாதிரி ஐ எஸ் கும்பல் ஆள்களுக்கு வக்காலத்து வாங்கும் நண்பர் சுவனப்பிரியன் போன்றோரை நினைத்தால் , ஐயோ பாவம்.

    statement not correct. Not supporting; But Instigating. The network imay be unimaginable. .

  4. திரு பிரதாப் அவர்களுக்கு:- நீங்கள் கூறிய அந்த “நபர்” கொஞ்ச நாட்களாக ஆளையே காணோம். ஒரு வேளை அவர் ISIS உடன் சேர்ந்து “புனித போர்” புரிய போயிருப்பாரோ?
    புனித போர் பற்றி ஒரு சிறு தகவல்:— Islamic fighters in IRAQ have killed about 200 CHILDREN the UN said. ISIS fighters are recruiting boys as young as 13 to carry weapons . 200 (two hundred ) குழந்தைகளை கொன்ற இவர்கள் புரிவது “”புனித போராம்””

    2. லண்டன் King ‘s College ல் படித்துகொண்டிருந்த Aqsa மஹ்மூத் என்ற 20 வயது முஸ்லிம் பெண் Glasgow (சமீபத்தில் CWG நடந்த இட்டம்) விலிருந்து சிரியா சென்று அங்குள்ள ISIS க்கு உதவ (??!!) போயிருக்கிறாள். போரில் மடிந்தால் சொர்க்கம் கிடைக்கும் என்று நபியின் boss (=அல்லா) குர் ஆனில் சொல்லியிருக்கிறார் அல்லவா? அதனால் அவள் தன பெற்றோருக்கு கீழ்கண்டவாறு தகவல் தெரிவித்து உள்ளாள் “நான் போரில் இறந்தால் உங்களை சொர்கத்தில் சந்திக்கிறேன்” சொர்ககம் என்பது மக்களை நல்வழிபடுத்த கூறப்பட்ட ஒரு ஆசை வார்த்தை. அதை நம்பி இந்த பொன்னான பூமியை நரகமாக்கிவிட்டு இவர்கள் சொர்க்கம் போகிறார்களாம். இந்த மதம் உருப்படுமா?

    All India Shia Hussaini Fund (An organisation of SHIA Muslims) announced on Monday a reward of Rs 1 crore for killing the chiefs of ISIS,Al-Qaeda, Jamaat u-Dawa. Taliban,Harkat-ul Mujahideen. சும்மாவே நடப்பது “விடுதலை போர்” என்று கூறுகிறார்கள். அது பொய். இதி ஷியாகளுக்கும் சுன்னிக்களுக்கும் நடக்கும் போர்

  5. திரு ராமா அவர்கள் குறிப்பிட்டுள்ள வீடியோவை பார்த்தேன். அதில் பேசியவர் நன்றாகத்தான் பேசினார். “தி ஹிந்து” பத்த்ரிக்கையை ரொம்பவும் சாடினார். ஒரு இடத்தில் “அதனால்தான் paper ஐ படிக்கணும் என்று சொல்கிறேன்” என்று கூறுகிறார். எந்த பேப்பரை படிக்க சொல்கிறார்? “தி ஹிந்து”வையா? (ஆங்கிலம் & தமிழ்) or “இந்தியன் எக்ஸ்பிரஸ்” யா? உங்கள் உண்மை கருத்துக்களை படிக்க உங்கள் அமைப்பு சார்பில் ஒரு “”””தினசரி பத்திரிகை(தமிழில்)”””” உண்டா? பாரத நாட்டில் 85% இந்துக்கள் என்று பெருமையாக சொல்லிகொள்கிரீர்கள். ஆனால் தமிழ் நாட்டில் ஒரு தினசரி இல்லை. அது போகட்டும். ஏனென்றால் நான் சொல்வது யார் காதிலும் (இந்த இணையதளத்தினர் காது உள்பட) விழவே விழாது. காரணம் அவர்களின் காதுகளில் ஈயம் காய்ச்சி ஊற்றபட்டுள்ளது. தமிழக பிஜேபி தலைவர்களோ செவிட்டூமைகள். சரி, கண் இருக்கிறதே என்று அவர்களுக்கு செய்கையில் சொன்னாலும் அதையும் புரிந்துகொள்ளாத அப்பாவிகள். பிஜேபி கட்சி சத்தியமாக தமிழ் நாட்டில் வளராது. நான் சொல்வதை எழுதி வைத்து கொள்ளுங்கள். தமிழக பிஜேபி காரர்களுக்கு சொல்புத்தியும் இல்லை. சுயபுத்தியும் கிடையாது. எப்போது அவர்கள் புத்தி மாறும்? நம் கவலைகள் எப்போது தீரும்?

    வீடியோவில் பேசிய அவர் நல்லா விஷயங்களை புட்டு புட்டுதான் வைத்தார். ஆனால் என்ன பிரயோஜனம்? அவரது பேச்சை அங்கே எத்தனை பேர் கேட்டனர்? அங்கே போடபட்டிருந்த பல நாற்காலிகள் காலியாக இருந்தன.ரொம்ப கேவலமாக இருந்தது தொண்டை தண்ணீர் வற்ற பேசியதுதால் என்ன லாபம்? ஆனால் ஒரு முஸ்லிம் பேசினால் அங்கே ஒரு திருவிழா மாதிரி துலுக்கர்கள் கூடுகின்றனர். ஒருவன் கேடியா இருந்தாலும் மீடியா நினைத்தால் அவனை நல்லவனாக சித்தரிக்கும்.

  6. i would like to submit the news ” LIFE UNDER ISIS; A TENAGE GIRLS EXPERIENCE” to SP.
    by seeing these type of news items he could happily go to suvanam, where 72 virgins are waiting.

  7. ஹிந்து மதத்தை காக்க பிஜேபி கட்சினர் மற்றும் சங்க்ஹ் பரிவர் அமைப்பினர் முன்வர வேண்டும். பிஜேபி ஒட்டு வங்கி அரசியல் செய்ய கூடாது. இஸ்லாமியர்களை கிருத்தவர்களை தேசத்தை விட்டு வெலிஎற்றி பாரதத்தின் இழந்த பகுதிகளை மீட்டு காந்தாரம் முதல் குமரி வரை அருணாசலம் முதல் ஜம்மு வரை வங்கம் உள்ளடக்கிய பாரதத்தை அடைய செயலில் இறங்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *