இந்து விரோத மாநாட்டை ஆதரிக்கும் அமெரிக்கப் பல்கலைக் கழகங்கள்

இந்துத்துவத்தை உலகளாவிய ரீதியில் அகற்றுவது’ என்ற தலைப்பில் ஒரு சர்வதேச மாநாடு நடத்தப்படுகிறது. உலகம் முழுவதிலுமிருந்து 49 க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் இந்த மாநாட்டை ஏற்பாடு செய்வதில் முன்முயற்சி எடுத்துள்ளன, இதில் அமெரிக்க பல்கலைக்கழகங்கள் பிரின்ஸ்டன், ஸ்டான்போர்ட், சியாட்டில், பாஸ்டன் போன்றவை அடங்கும். இந்த மாநாட்டை இந்து வெறுப்பாளர்கள்  ஏற்பாடு செய்கிறார்கள். மற்ற நாடுகளில் இருந்து இந்த கருத்தியல் மூலம்  இந்து தர்மத்திற்கு எதிரான  தாக்குதல் மட்டுமல்ல, இந்தியாவுக்கு எதிராகவும் உள்ளது;

              இந்தியாவிலிருந்து இந்து வெறுப்பாளர்களான ஆனந்த் பட்வர்தன், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியர் ஆயிஷா கிட்வாய், பானு சுப்ரமணியம், பன்வர் மேக்வான்ஷி, கிறிஸ்டோஃப் ஜாஃப்ரலோட், பெண்கள் உரிமை ஆர்வலர் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) விடுதலை தலைவர் கவிதா கிருஷ்ணன், மீனா கந்தசாமி, முகமட் ஜுனைத், நந்தினி சுந்தர், நேஹா தீட்சித், ரீதிகா கேரா போன்றவர்களுக்கு இந்த அழைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.   இந்த மாநாடு காலை 9.30 மணி முதல் மாலை 3.00 மணி வரை நடைபெறும். இந்த 3 நாள் மாநாட்டில் ‘உலகளாவிய இந்துத்துவா’, ‘இந்துத்துவத்தின் அரசியல் கொள்கைகள்’, ‘தேசத்தின் அவுட்லைன்’, ‘இந்துத்துவா மற்றும் சுகாதார சேவை’ போன்ற பல்வேறு தலைப்புகளில் விவாதங்கள் நடைபெறும். 

                 இது வெட்கக்கேடானது: ‘உலகளாவிய இந்துத்துவாவை அகற்றுவது’ பற்றிய ஒரு மாநாடு வரும் செப்டம்பர் திங்கள் 10 ந் தேதி முதல் 12 ந் தேதி வரை மூன்று நாட்களுக்கு      நடைபெறுகிறது.  நன்றாக புரிந்து கொள்ள வேண்டும், உலகில் உள்ள இந்துக்கள் கொண்டாடும் விநாயகர் சதுர்த்தி தினத்தன்று இந்த நிகழ்ச்சி தொடங்க உள்ளது.  விடுதலை போராட்டத்தின் போது இந்துக்களை ஒன்றுபடுத்த திலகரால் கொண்டு வரப்பட்ட விநாயகர் சதுர்த்தியன்று இந்த கருத்தரங்கம் நடைபெறுகிறது.  ஆகவே இவர்களின் உள் நோக்கம் நன்றாகவே தெரிகிறது.  அதாவது இந்துக்களை ஒன்றுபட விடக் கூடாது என்பதாகும்.    இது இந்துக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது: 38 அமெரிக்க பல்கலைக்கழகங்களால் ஆதரிக்கப்படும்  உலகளாவிய இந்துத்துவாவை அகற்றுவது’ பற்றிய ஒரு மாநாடு. பேச்சாளர்கள் பொதுவாக இந்து பெயர்களைக் கொண்ட வழக்கமான இடதுசாரிகள்.  

            தலைப்பு வெட்கக்கேடானதா அல்லது அது உண்மையா? என்பது பற்றி எவரும் விவாதிக்க போவதில்லை.  1000 வருடங்களுக்கு மேலாக இருந்த இந்து எதிர்ப்பு என்ற  திட்டம் என்ன என்பதை அவர்கள் இப்போது வெளிப்படையாக சொல்கிறார்களா? பண்டைய பேகன் கலாச்சாரங்களிலிருந்து உலகை விடுவிக்கும் திட்டமா? இன்கா, மாயா, எகிப்து, கிரீஸ், பாபிலோன் … அனைத்தும் போய்விட்டன. இன்னும் இந்துக்கள் இருக்கிறார்கள். இந்துக்கள் இன்னும் தங்கள் மந்திரங்களில் வேதங்களை உச்சரிக்கிறார்கள், பண்டிகைகளைக் கொண்டாடுகிறார்கள், கடந்த காலங்களிலிருந்து சிறந்த ஆளுமைகளை மதிக்கிறார்கள், இப்போது கூட இந்து தர்மம் மிகவும் ஆழமானது மற்றும் அனைத்து விருப்பங்களிலும் சிறந்தது என்பதை உணர்ந்து இந்துவாக இருப்பதில் பெருமை கொள்கிறார்கள்.   இதுவே இந்த மாநாடு நடப்பதற்கு மூலக் காரணமாக அமைந்துள்ளது.

            இது இந்துக்களின் எதிரிகளுக்கு சந்தோஷமாக  இருக்க வேண்டும். கிறித்துவம், இஸ்லாம், கம்யூனிசம் மற்றும் அவர்களின் விசுவாசமான பின்பற்றுபவர்கள் ஒரு தெளிவான அடையாளம் தேவை என்று நினைத்திருக்கலாம், அதற்காகவே  இந்துத்துவா உலகளவிலிருந்து அகற்றப்பட வேண்டும் என்பதை வலியுறுத்த இந்த கருத்தரங்கம் நடத்தப்படுவதாக தெரிகிறது.    இந்த பிரச்சினையை தெளிவுபடுத்த அமைப்பாளர்கள் கையாண்ட தந்திரம், இந்துத்துவா (இந்துத்துவம்) மற்றும் இந்து தர்மம் இடையே வேறுபாடு காணப்படுகிறது. இந்து தர்மம் பரவாயில்லை, ஆனால் இந்துத்துவம் மோசமானது, ஐஎஸ்ஐஎஸ் போலவே மோசமானது, அது சிறுபான்மையினருக்கு இடமில்லாத ஒரு இந்து ராஷ்ட்ராவை அடைய பயங்கரவாதத்தைப் பயன்படுத்துகிறது, என்று கூறப்படுகிறது.    இது ஒரு முழு பொய். ஆனால் ஊடகங்களும் இடதுசாரி கல்வியாளர்களும் மக்களின் அறியாமையை நம்பியுள்ளனர், மேலும் பொய்யை அடிக்கடி மீண்டும் மீண்டும் செய்தால் அது உண்மையாகிவிடும். 

             ஒரு முக்கிய அமெரிக்க மாநில செனட்டர், ‘டிஸ்மென்டிங் குளோபல் ஹிந்துத்வா’ மாநாட்டை நடத்துவதைக் கடுமையாகக் கண்டனம் செய்தார்,   இது இந்துக்களுக்கு எதிரான கூட்டமாக விவரிக்கப்பட்டது, ஏனெனில் பல அமெரிக்கர்கள் அமைப்பாளர்களிடம் இந்த நிகழ்வின் தளத்திலிருந்து தங்கள் சின்னங்களை அகற்றுமாறு கேட்டனர்.   இந்த மாநாடு அமெரிக்கா முழுவதும் இந்துக்கள் மீதான கேவலமான தாக்குதலை பிரதிபலிக்கிறது, மேலும் இது இந்துக்களுக்கு எதிரான இன வெறி மற்றும் மத வெறியைத் தவிர வேறில்லை என்பதால் நாம் அனைவரும் கண்டிக்க வேண்டும்.

                “தீவிரவாத இந்து குழுக்கள் உள்ளன மற்றும் அதிவேகமாக வளர்ந்து வருகின்றன” மற்றும் “சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை வன்முறை”. என மாநாட்டின்  அறிவிப்பு பேனரில் உள்ள வாசகமாகும்.   மகரந்த் ஆர் பரஞ்சபே  ஜேஎன்யுவில் ஆங்கிலப் பேராசிரியர்  கூறியது  முக்கியமான ஒன்றாகும்.     ஒரு வாழ்நாள் முழுவதும் கல்வியாளராக, 40 ஆண்டுகளுக்கும் மேலாக உலகெங்கிலும் உள்ள பல்கலைக்கழக கற்பித்தல் பற்றிய பதிவுடன், எனது கவலையும் கருத்து வேறுபாடும் பதிவு செய்கிறேன். முதலில், நான் கேட்க விரும்புகிறேன், நிகழ்ச்சியின் அமைப்பாளர்கள் யார்.  அவர்கள் ஏன் பெயரிடப்படவில்லை.  ஆமாம், ஆட்ரி ட்ருஷ்கே முதல் கவிதா கிருஷ்ணன் வரை வழக்கமான சந்தேக நபர்களை உள்ளடக்கிய சில சிறப்பு பேச்சாளர்கள் பட்டியலிடப்பட்டுள்ளனர். ஆனால் அமைப்பாளர்கள் பற்றிய விவரங்கள் என்ன. அவர்களின் அடையாளங்கள், இணைப்புகள் மற்றும் பதவிகள் ஏன் மறைக்கப்படுகின்றன என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.

            இந்துத்துவாவுக்கு எதிராக  கடந்த சில ஆண்டுகளாகவே   ஊடகங்களின் தாக்குதல்கள் ஓயவில்லை. ஆர்எஸ்எஸ் அமைப்பை ஐஎஸ்ஐஎஸ்ஸுடன் ஒப்பிடப்பட்டது, இந்து தேசியவாதி மோடி அரசால் முஸ்லீம்களின் இனப்படுகொலை ஏற்கனவே தொடங்கிவிட்டது என்று அருந்ததி ராய் பிப்ரவரி 2020 இல்  குறிப்பிட்டிருந்தார். இந்த கருத்து இன்று வரை பல்வேறு தளங்களில் பரப்படுகிறது.    இத்தாலியில் இருந்து ஒரு ஆராய்ச்சி அறிஞர் ஆர்எஸ்எஸ்  ஏன் ஹிட்லரிடமிருந்து  உத்வேகம் பெறுகிறது?” என்ற கேள்வியை எழுப்பியதை முன்நிலைப்படுத்தி விவாதிப்பது,    கிறித்துவம், இஸ்லாம் மற்றும் இடதுசாரிகளுக்கு எதிராக இந்துக்கள் என்ன செய்ய முடியும்,  என இறுமாப்பாக அறைகூவல் விடுப்பது.   இந்துக்கள் ஆபத்தானவர்கள் என்று பொய்யான கதையை  கட்டுவது.   இந்துக்கள் பொதுவாக ‘சத்யமேவ ஜெயதே’யை நம்பியிருக்கிறார்கள். உண்மை வெல்லும். ஆனால் நாம் சும்மா உட்கார்ந்து  கொண்டிருந்தால் உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வர உதவாது என்று இந்து இயக்கங்கள் கூறுவதாக   கூறப்படுவது .    இது தான் இன்றைய இந்துக்கள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள்.     

2021 ஆகஸ்ட் 23 அன்று அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் அனுப்பிய ஒரு பொதுக் கடிதத்தில், : “தெற்கு ஆசியா மற்றும் வட அமெரிக்காவில் சிவில் மற்றும் மனித உரிமைகளுக்காக HfHR வக்கீல்கள் அமைப்பு எங்கள் நம்பிக்கையின் மதிப்புகளில் வேரூன்றியுள்ளனர்: சாந்தி (அமைதி), நியாயம் (நீதி) மற்றும் சத்யம் (உண்மை). ஒருவரின் நம்பிக்கை, நிறம், சாதி, பாலினம் அல்லது பாலியல் நோக்குநிலை ஆகியவற்றின் அடிப்படையில் அனைத்து வகையான மதவெறி மற்றும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக இந்துவுக்கான  குரலை நாங்கள் வழங்குகிறோம். என குறிப்பிட்டுள்ளார்கள்.    மேலும் அந்த கடிதத்தில்  கூறியது: “இந்துத்துவ சித்தாந்தத்தால் (இந்து மேலாதிக்கம், இந்து தேசியம் போன்றவை என்றும் குறிப்பிடப்படுகிறது) நமது இந்து நம்பிக்கையை தவறாகப் பயன்படுத்துவதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம், இதன் அடிப்படை கொள்கை இந்தியாவின் 200 மில்லியனுக்கும் அதிகமான முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவ குடிமக்களை மறுவரையறை செய்வதாகும். “மற்றவர்கள், சட்டப்பூர்வமாகச் சேர்ந்தவர்கள் அல்ல, எனவே அவர்கள் இரண்டாம் தர குடியுரிமையை ஏற்க வேண்டும் அல்லது தங்கள் தாயகத்திலிருந்து இடம்பெயர வேண்டும்.”  என இந்துத்துவாதிகள் குறிப்பிடுகிறார்கள்  எனவும் குறிப்பிட்டு கடிதம் எழுதப்பட்டுள்ளது.     இந்த கடிதமே  அமைப்பாளர்களின்  நோக்கமாகும்.   

   அமெரிக்காவைச் சேர்ந்த வடகிழக்கு இந்துக்களின் கூட்டமைப்பு (CoHNA) அமைப்பாளர்களால்   மாநாட்டில் கலந்து கொள்ளும்  பல்கலைக்கழகங்களை இம் மாநாட்டில் இருந்து தங்களை விலக்கிக் கொள்ளவும்,  மாநாட்டின் அமைப்பாளர்களை தங்கள் சின்னத்தை அகற்றுமாறு கேட்டும்  வலியுறுத்தியுள்ளது.  “இந்த மாநாடு இந்துக்களை தீவிரவாதத்தை ஊக்குவிப்பவர்கள் என்று பொய்யாக வர்ணிக்கிறது, இந்து மக்களின் இனப்படுகொலையை தீவிரமாக மறுக்கிறது, மேலும் மிகவும் கவலைக்குரிய வகையில், இந்துத்துவா என்று முத்திரை குத்துகிறது, இது மாநாடு அமைப்பாளர்கள் இந்து தீவிரவாதம் என்று வரையறுக்கிறது” .  மாநாட்டின் பேச்சாளர்கள் “நக்சலைட்/மாவோயிஸ்ட் வன்முறையை ஆதரித்த வரலாறும்,  இந்து தெய்வங்கள், பண்டிகைகள் மற்றும் பழக்கவழக்கங்களை இழிவுபடுத்திய வரலாறும் ”  உள்ளது என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.    

கடந்த வாரம், முன்னாள் இன்போசிஸ் இயக்குநர் டி.வி. மோகன்தாஸ் பாய் தனது ட்விட்டர் கணக்கில் கோஎச்என்ஏ (CoHNA) கடிதத்தைப் பகிர்ந்து கொண்டார், கல்வியாளர் மகரந்த் பரஞ்சபே மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக மாணவி ராஷ்மி சாவந்த் உட்பட மற்றவர்களையும் குறித்து எழுதியிருந்தார்.   அவர்களின்  முறையீட்டைத் தொடர்ந்து, பல பல்கலைக்கழகங்கள் இப்போது இந்த மாநாட்டிலிருந்து தங்களை விலக்கிக் கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளது. ஆகஸ்ட் 28 அன்று ஒரு ட்வீட்டில், இந்த குழு நியூ ஜெர்சியை தளமாகக் கொண்ட ரட்ஜர்ஸ் பல்கலைக்கழகம் நிகழ்வில் இருந்து தன்னை விலக்கியதாக கூறியது.  இந்து அமெரிக்க அறக்கட்டளை என்று அழைக்கப்படும் மற்றொரு அமைப்பு, நிகழ்வை ஆதரிப்பதாக பட்டியலிடப்பட்ட அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் ஒரு கடிதம் எழுதியது.  “உங்கள் நிறுவனத்தில் கல்வியாளர்கள் தனிப்பட்ட முறையில் இந்தியா தொடர்பான அரசியல் பாகுபாடான நடவடிக்கைகளில் ஈடுபடுவதில் தவறில்லை என்றாலும், உங்கள் நிறுவனம் நேரிடையாக ஈடுபடக் கூடாது என்பதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று அதன் கடிதம் கூறியுள்ளது.   மாநாட்டை எதிர்த்து பல கருத்துக்களும் வெளிவந்துள்ளன.   ஆனால்  நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களின் உண்மையான நிலைப்பாட்டை விளக்க எவரும்  முன் வரவலில்லை.   இது பற்றிய பல்வேறு கருத்துக்கள் வெளி வர தொடங்கியுள்ளன.

இந்துத்துவா பற்றிய வரவிருக்கும் உலகளாவிய மாநாடு ஒரு பெரிய சர்ச்சையைத் தூண்டியது மற்றும் இந்து அமெரிக்கர்களிடையே சீற்றத்தை உருவாக்கியுள்ளது, குறைந்தது ஒரு முக்கிய அமெரிக்க செனட்டர் மற்றும் ஒரு இந்து அமெரிக்க குழு “இந்துபோபியா” பிரச்சாரம் செய்வதாகக் கூறப்படும் நிகழ்வை நடத்துவதை கண்டித்துள்ளது.  மாநாட்டில் பேச்சாளர்கள்  பட்டியலில்  கல்வியாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும்  தங்களை சமூக ஆர்வலர்களாக காட்டுபவர்களும்  அடங்குவர்கள்.     இந்த மாநாட்டை எதிர்த்தவர்கள் முன் வைக்கும் கருத்து , இந்தியா மற்றும் அமெரிக்காவில் உள்ள பல்வேறு இந்து குழுக்களுக்கு எதிராக கடந்த பல ஆண்டுகளாக  பொது வெளியில்   வன்முறையை தூண்டும் விதமாக பேசியவர்கள் உட்பட பெரும்பாலான பேச்சாளர்கள் மற்றும் பேனலிஸ்டுகள்  இந்த விவாத கருத்தரங்கில் அடங்குவதாக எதிர்பாளர்களால்  சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.   ஆனால்  தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக  அமைப்பாளர்கள் , “தங்கள் பாதுகாப்பிற்கு எதிரான அச்சுறுத்தல்கள்” இருப்பதின் காரணமாக “அநாமதேயமாக” இருக்க தேர்வு செய்ததாக அமைப்பாளர்கள் கூறுகின்றனர்.  நிகழ்ச்சி பற்றி இணையதளத்தில் கூட, அமைப்பாளர்கள் ஒரு மறுப்பு தெரிவித்துள்ளனர்: “மாநாட்டிற்கு அதிக அச்சுறுத்தல்கள் இருப்பதால், இந்த  அட்டவணை மாற்றத்திற்கு உட்பட்டது.” என குறிப்பிடப்பட்டுள்ளார்கள்.    ஏன் என்றால் எதிர்ப்பு கடுமையாக இருக்கும் பட்சத்தில்  தங்களை யோக்கியர்களாக காட்டிக் கொள்வதற்கு இந்த தந்திரத்தை ஆயுதமாக பயன்படுத்துவதாக  அமெரிக்க இந்து பவுன்டேஷன் குறிப்பிட்டுள்ளது.

              மாநாடு எதைப் பற்றியது?    சாதி, அரசியல் பொருளாதாரம், பாலினம் மற்றும் பாலியல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் இந்துத்துவா என்ன சொல்கிறது மற்றும் அது என்ன செய்கிறது என்பதற்கான வித்தியாசத்தை ஆராய்வதை நோக்கமாகக் கொண்டது என்று நிகழ்ச்சி  அமைப்பாளர்கள் செய்தி நிறுவனமான  பிடிஐயிடம் கூறியுள்ளனர்.   கல்வியாளர்கள், பொது அறிவுஜீவிகள், ஆர்வலர்கள் மற்றும் கலைஞர்களை உள்ளடக்கிய மாநாட்டில் பங்கேற்பாளர்கள் தங்கள் கருத்துக்களை “கவனமாகவும் சக்திவாய்ந்ததாகவும்” பகிர்ந்து கொள்வார்கள், இதனால் இந்த பிரச்சனைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு கிடைக்கும் என்று அமைப்பாளர்கள் கூறியுள்ளனர்.

“இந்த மாநாடு, இந்தியாவில் ஒரு இந்து மேலாதிக்க ஆட்சியில் இருக்கும்  காலத்தில் நடத்தப்பட்டது, எனவே இந்த மாநாடு அதன் அதிகாரப்பூர்வ கொள்கைகள் மற்றும் அதன் அதிகாரப்பூர்வமற்ற கொள்கைகள் இரண்டையும் உன்னிப்பாக ஆராய்ந்து அரசு அதிகாரத்தை கைப்பற்றிய போது இந்துத்துவா என்ன செய்கிறது என்பதையும் வெளிச்சம் போட்டுக் காட்டும்.  மறைமுகமாக   இந்தியாவில் மோடியின் ஆட்சியை நேரடியாக  விமர்சனம் செய்துவற்கு பதிலாக  மறைமுகமாக எடுக்கப்பட்ட ஆயுதமாகும். இந்துத்துவா வன்முறைக்கு ஆட்சியாளர்கள்  தண்டனை வழங்குவதில்லை என்ற ஒரு பிரமாண்டமான பிரச்சார இயந்திரத்தை அமைக்கிறது, ”என்று அநாமதேய அமைப்பாளர்கள் கூறியதாக மேற்கோள் காட்டப்பட்டது.

இந்து அமெரிக்க அறக்கட்டளையம்,  மற்றவர்களும் இதில் மிகவும் எச்சரிக்கையாகவே இருக்கவும்,  அதே நேரத்தில்  மிகவும் ஜாக்கிரதையான அணுகு முறையை  கொண்டுள்ளனர்.   இவர்கள்  ஒரு விஷயத்தை சொல்லியது பல்வேறு தரப்பிலும்  அதிர்ச்சிக்குள்ளாகியது.  அதாவது,  சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியை அகற்றுவது  அல்லது சீன உலகளாவிய மேலாதிக்கத்தை சவால் செய்வது  என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கம் நடந்திருந்தால் அல்லது நடப்பதாக அறிவிப்பு வெளி வந்திருந்தால்,  சீனர்கள் மற்றும் அவர்களின் அரசாங்கம் என்ன செய்திருக்கும் என ஒரு கற்பனையை  செய்து பார்க்க வேண்டும்.  இந்துவுக்கு எதிரான  நிகழ்ச்சியை நடத்த அமெரிக்க மற்றும் கனேடிய பல்கலைகழகங்களால்  ஆதரிக்கப்பட்டும், நிதி உதவியளிக்கப்பட்டது போல் சீனாவைப் பற்றிய கருத்தரங்கிற்கு உதவி செய்வதாக இருந்தால்,    இந்த பல்கலைகழகங்களில்  சீனா்கள் குவிக்கும் டன் கணக்கில் செங்கல்கள்  மற்றும் லட்சக்கணக்கான சீன மாணவர்கள்  அரசையே வீழ்த்தும் என்பது நன்கு தெரியும்.  ஆனால் இந்துவைப் பற்றி யார் எது கூறினால் ஒன்றும் நடக்காது என்ற  இருமாப்பில் நடத்துக்கிறார்கள்  என இந்து அமெரிக்க அறக்கட்டளையின் பொறுப்பாளர்கள் கூறியது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.   

இந்து அமெரிக்க அறக்கட்டளை (HAF), வாஷிங்டன் DC- ஐ அடிப்படையாகக் கொண்ட ஒரு இலாப நோக்கற்ற அமைப்பு, 18 ஆண்டுகளாக உள்ளது. இந்து மதம் பற்றிய பல தவறான புரிதல்களை நாம் மீண்டும் மீண்டும் பார்த்திருக்கிறோம்.  நாங்கள் மீண்டும் மீண்டும் இவற்றை சரிசெய்ய முயற்சித்தோம்.  சில நேரங்களில், இவை நமது தத்துவங்கள் மற்றும் நடைமுறைகள் பற்றிய உண்மையான நிலையை பற்றிய அறியாமையின் காரணமாகும். மற்ற சமயங்களில் அவை இந்துக்களை அவமதிக்கும் அல்லது அசிங்கப்படுத்தும்  நோக்கத்துடன் நமது மரபுகளை வேண்டுமென்றே தவறாக சித்தரிக்கின்றன.  செப்டம்பர் 10-12 வரை ஆன்லைனில் நடத்த திட்டமிடப்பட்ட டிஸ்மென்டிங் குளோபல் ஹிந்துத்வா (டிஜிஎச்) மாநாட்டை நாங்கள் முதலில் அறிந்தபோது, ​​பேச்சாளர் பட்டியலைப் பார்த்தபோது, ​​இந்துக்களையும் இந்து மதத்தையும் குறை கூறுவது நிகழ்வின் குறிக்கோள் என்பது எங்களுக்கு தெளிவாகத் தெரிந்தது. தலைப்பில் கூறப்பட்ட இலக்கு ஆகும்.  இது பற்றி   இந்து அமெரிக்க அறக்கட்டளை,  மாநாட்டின் ஏற்பாட்டாளர்கள் பற்றிய முழு விவரங்களை வெளியிட்டுள்ளது.

அமைப்பாளர்களின் வார்த்தைகளில், இந்த மாநாடு “இந்துத்துவத்தின் வரலாற்று வளர்ச்சி, சித்தாந்தத்தின் பாசிச பரிமாணங்கள் மற்றும் மத சிறுபான்மையினர் மற்றும் பிற ஓரங்கட்டப்பட்ட சமூகங்களுக்கு எதிரான வன்முறையை நிலைநிறுத்துவதை ஆராயும்.” ஆனால் இந்த மாநாடு இந்து மதத்தைப் பற்றிய பயத்தை பரப்புவதற்கான ஒரு கணக்கிடப்பட்ட முயற்சியாகத் தெரிகிறது.    மாணவர்கள்  நடத்தும் இயக்கம், ஹிந்து ஆன் கேம்பஸ், பல மாநாட்டு பேச்சாளர்களின் வரலாற்றை அம்பலப்படுத்தியுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) உறுப்பினர் ஒருவர், ஒரு முஸ்லீம் பெண்ணை அவரது சகோதரர்களால் கொன்றது,  இந்து பண்டிகையான ரக்ஷாபந்தனின் ஆவிக்குரியது என்றும்,   மற்றொரு பேனலிஸ்ட், இந்துத்துவம் என்பது  இனவெறி காலனித்துவ கோட்பாடுகளை மறுசீரமைக்கிறது  என்றார், ராமாயணத்தில் ஹனுமானின் இராணுவம் தலித் சமூகத்தை மனிதநேயமற்றவர்களாகவும் குரங்குகளாக சித்தரிக்கப்படுவதையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்று கூறுகிறார்.

மாநாட்டு இணையதளம் தெற்காசிய அறிஞர் கூட்டணியின் இந்துத்துவா துன்புறுத்தல் கள கையேடுடன் இணைக்கிறது, இது இந்துபோபியா என்பது “சமீபத்தில் இந்துக்களால் பிரபலப்படுத்தப்பட்ட சொல்” என்று கூறுகிறது.  ஆனால் இந்துபோபியா என்ற வார்த்தை எவ்வாறு வந்தது என்பதை எடுத்துக் காட்டி மாநாட்டு அமைப்பாளர்களின் முகமூடியை கிழித்துள்ளது. இந்த வார்த்தை கடந்த இரண்டு தசாப்தங்களில் பொதுவான பயன்பாட்டில் அதிகரித்திருந்தாலும், 100 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தப்படுகிறது. சாரா லூயிஸ் கேட்ஸ், ஆஸ்திரேலிய கலாச்சார ஆய்வுகள் Ph.D. வேட்பாளர் ‘இந்துபோபியா’ என்ற வார்த்தையை 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் கண்டறிந்தார். 1883 இல் யார்க் செய்தித்தாள் இந்த வார்த்தையைப் பயன்படுத்தியது. ஜெஃப்ரி லாங், ஸ்டீபன் ப்ரோத்தெரோ மற்றும் வம்சி ஜூலூரி போன்ற அறிஞர்கள் இந்துபோபியாவைப் பற்றி விரிவாக எழுதியுள்ளனர் மற்றும் அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளில் அதன் நீண்ட வரலாற்றைக் கண்காணித்தனர்.  என ஒரு விளக்கத்தையும் முன் வைத்துள்ளார்கள்..  

              மேலும், இந்த நிகழ்வுக்கு எந்த துறைகள் அல்லது மையங்கள் நிதியுதவி அளித்துள்ளன எப்படி, ஏன்.  அத்தகைய ஸ்பான்சர்ஷிப்பை ஆதரிக்கவும் ஆவணப்படுத்தவும் ஆசிரியத் தீர்மானங்கள் அல்லது துறைசார் கூட்டங்கள் நடத்தப்பட்டு உள்ளதா.   வழங்கப்படும் ஆதரவின் தன்மை என்ன.  மையம், துறை அல்லது பல்கலைக்கழகத்தின் பெயரை வழங்குவதன் மூலம் பணம் சம்பந்தப்பட்டதா அல்லது வெறும் ஒப்புதலா? இவற்றில் பல பொது நிதியளிக்கப்பட்ட நிறுவனங்கள் அல்லது பள்ளிகள். எனவே வரி செலுத்துவோருக்கு அறிய உரிமை உண்டு.

           அமெரிக்க மற்றும் கனேடிய பல்கலைக்கழகங்கள் கருத்து மற்றும் விவாத சுதந்திரத்தை அனுமதித்ததற்காக மதிக்கப்படுகின்றன. உண்மை. ஆனால், அதே அடையாளமாக, மேற்கத்திய வளாகங்களில் இத்தகைய அதிகப்படியான அரசியல் நிகழ்வுக்கு சட்டபூர்வமான அங்கீகாரம் வழங்கப்பட வேண்டுமா குறிப்பாக, இது ஒரு கல்வி மாநாட்டாக மாறுவேடமிட்டால், இன்னும் தீவிரமாகப் பார்த்தால், இந்த மாநாடு உண்மையில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க.வுக்கு எதிரான பிரச்சாரமாகும்.   இத்தகைய நோக்கங்களுக்காக பல்கலைக்கழகங்கள்  ஏன் நடத்த அனுமதிக்க வேண்டும்.

        இந்த வெளிப்படையான ஆட்சேபனைகளை விட மிகவும் வருத்தமளிக்கும் மற்றும் ஆபத்தானவை, நிகழ்வின் பின்னணியில் வெளிப்படையான இந்துபோபி மற்றும் இந்து மத அணுகுமுறைகள் மற்றும் சித்தாந்தங்கள் இல்லை. வரையறுக்கப்படாத இந்துத்துவாவை குறிவைக்கும் அதே வேளையில், உண்மையான ஆபத்து இந்து-வெறுப்பு அறிவார்ந்த செயல்பாடாக மறைக்கப்படுகிறது. இந்து-வெறுப்பு, நாம் மறந்துவிடக் கூடாது, இது Hinducide க்கு வழிவகுக்கும். இந்த சுவரொட்டி ஒரு ஆர்எஸ்எஸ் பணியாளரை ஒத்த ஒரு நகத்தை பிடுங்குவதை காட்டுகிறது. இது வெறுப்பு மற்றும் வன்முறைக்கான வெளிப்படையான மற்றும் மறைமுகமான அழைப்பு இல்லையா.

             கடந்த காலங்களில், பல நூற்றாண்டுகள் இஸ்லாமிய ஆக்கிரமிப்பு மற்றும் துணை கண்டத்தில் ஆட்சி செய்தபோது, ​​இந்துக்களின் அடிமைத்தனம் மற்றும் இனப்படுகொலை இஸ்லாமிய வரலாற்றாசிரியர்களால் பரவலாகப் பதிவுசெய்யப்பட்டது. இந்த கணக்குகள் அவர்களின் வெற்றியில் ஓரளவு மிகைப்படுத்தப்பட்டிருந்தாலும் கூட, காஃபிர்-மதமாற்றம் மற்றும் காஃபிர்-கொலை என்று நாம் பரந்த அளவில் சொல்லக்கூடிய இருப்பு, ஒப்புதல் மற்றும் இயல்பாக்கம் ஆகியவற்றை அவை நிரூபிக்கின்றன. இந்த நிகழ்வில் காபிர்கள் இந்துக்கள்.

பாகிஸ்தானில் கடத்தல், வலுக்கட்டாயமாக மதமாற்றம் மற்றும் இந்து பெண்களை திருமணம் செய்தல் போன்ற சில நடவடிக்கைகளுக்கு எதிராக அவர்களின் கருத்தியல் துப்பாக்கிகளுக்கு பயிற்சி அளிப்பதற்கு பதிலாக, சில சமயங்களில் ஏற்கனவே திருமணமான ஆண்கள் இந்தியாவிற்குள் இஸ்லாமிய காஷ்மீரில் உள்ள இந்து மத வழிபாட்டுத்தலங்களை இன அழிப்பு மற்றும் பரவலாக அழித்தல்; வங்காளதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான தொடர்ச்சியான வன்முறை மற்றும் தப்பெண்ணம்; அல்லது இன்னும் கொடூரமானது, ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் வெறித்தனமான, வன்முறை, பெண்கள் மற்றும் காஃபிர்-வெறுக்கும் சாதனை, இந்தியா-பாஷர்களின் இந்த மோட்லி குழு அவர்கள் “உலகளாவிய இந்துத்துவா” என்று சொல்வதை “தகர்க்க” ஒரு அடிமட்ட வழியை நாடினர். ?

       அவர்களில் பலர், தாராளவாதிகள், இடதுசாரிகள் மற்றும் நாத்திகர்கள் என்று கூறிக்கொண்டு, “உலகளாவிய ஜிஹாதிசத்தை அகற்றுவது” அல்லது “கிறிஸ்தவ பணிகள் மற்றும் அமைப்புகளால் தூண்டப்பட்ட அல்லது கட்டாய மாற்றங்கள்” போன்ற ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்யத் துணிவார்களா.   மிக முக்கியமாக, 45+ பல்கலைக்கழகங்களில் உள்ள 60+ துறைகள் மற்றும் மையங்களில் ஏதேனும் ஒரு நிகழ்வுக்கு ஒத்துழைக்குமா.   அதற்கு பதிலாக, இன்னும் சரியாக நிறுவப்படாத அல்லது போர்க்குணமிக்கதாக ஆவணப்படுத்தப்படாததை அகற்றுவதே குறிக்கோள்.

            இந்தியாவில் இந்துத்துவாவுக்கு எதிரான போரில் தோற்றதால், இந்த சக்திகள் தங்கள் மேற்கத்திய கோட்டைகளையும்  பிடித்துக் கொள்ள முயல்கின்றன. பல இந்திய கல்வியாளர்கள், இத்தகைய சித்தாந்தங்களின் மீது சவாரி செய்கிறார்கள், இப்போது மேற்கத்திய பல்கலைக்கழகங்களில் ஆழமாக இணைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஷாட்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.  கருத்து வேறுபாடு, விவாதம் மற்றும் உரையாடலை நம்பும் உண்மையான தாராளவாத அறிஞர்களைக் காட்டிலும் அவர்கள் கொடுங்கோலர்கள் மற்றும் கொடுமைப்படுத்துபவர்கள் என்பது அவர்களின் தந்திரோபாயங்களுக்கு இலக்காகும்  என்பது அனைவருக்கும்  தெரியும். 

           அவர்களின் நெட்வொர்க்குகள் மிகவும் சக்திவாய்ந்தவை, அவர்கள் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் மதிப்புமிக்க பரிசுகளையும் விருதுகளையும் ஊடுருவி உள்ளனர். ஒரு உதாரணத்தை வழங்க, பட்டியலிடப்பட்ட பேச்சாளர்களில் இருவர் இன்போசிஸ் பரிசு வென்றவர்கள் என்பதில் ஆச்சரியமில்லை. சில வருடங்களுக்கு முன்பு இந்த பரிசு மனிதநேய மற்றும் சமூக அறிவியல் வெற்றியாளர்களில் “லீலிஸ்” முன்னுரிமையை சுட்டிக்காட்டினேன். இந்தியாவின் தலைசிறந்த நிறுவனங்களில் ஒன்று இத்தகைய அரசியல் உள்நோக்கம் கொண்ட செயல்பாட்டிற்கு அதன் பெயரை வழங்க வேண்டுமா அல்லது பரிசுகள் உண்மையான கல்வி சாதனைகளை அங்கீகரிக்க வேண்டுமா. ஒருவேளை, சில துறைகளுக்கு வரும்போது, ​​இரண்டிற்கும் இடையிலான வேறுபாட்டை நாங்கள் அழித்துவிட்டோம்.

           நாம் என்ன செய்ய வேண்டும்.  பதில் எளிது: பாஜக, ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் துணை நிறுவனங்களை உள்ளடக்கிய இலக்கு வைக்கப்பட்டவர்கள் மீண்டும் தாக்கட்டும். அதற்கான வழிமுறைகள் மற்றும் அணுகல் அவர்களிடம் உள்ளது. இப்போது வரை, இது இந்து அமெரிக்கா அறக்கட்டளை (HAF) போன்ற அமெரிக்க அடிப்படையிலான செயல்பாட்டுக் குழுவாகும்-அதன் நிர்வாக இயக்குனர், அமைதியாக தீர்மானிக்கப்பட்ட சுஹாக் சுக்லாவால்-இது குற்றச்சாட்டுக்கு வழிவகுத்தது. எச்ஏஎஃப் முயற்சிகள் பல பல்கலைக்கழகங்கள் நிகழ்வை விட்டு விலகிவிட்டன. வெளிப்படையாக, அவர்களின் பெயர்கள் மற்றும் சின்னங்கள் சரியான அங்கீகாரம் இல்லாமல் பயன்படுத்தப்பட்டன. இது மோசடி மற்றும் மோசடிக்கு பொருந்தாதா?

           இந்த பல்கலைக்கழகங்களின் தற்போதைய மற்றும் முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் அந்தந்த ஜனாதிபதிகளுக்கு மாநாட்டை ரத்து செய்ய வேண்டும் அல்லது அதிலிருந்து தங்களை விலக்கிக் கொள்ள வேண்டும். அமைப்பாளர்கள் அம்பலப்படுத்தப்பட வேண்டும். பல இந்திய தனியார் முன்முயற்சி இதழ்கள் ஏற்கனவே நிகழ்வின் சந்தேகத்திற்கிடமான நோக்கங்களையும் நேர்மையையும் வெளிப்படுத்துகின்றன. நாட்டில் உள்ள ஒரு சில முக்கிய ஊடக நெட்வொர்க்குகள் கூட தங்கள் பங்கைச் செய்திருக்கின்றன.

       ஆனால் இவை எதுவும் உண்மையில் போதுமானதாக இல்லை. நமது உச்சநீதிமன்றம் ஏற்கனவே செய்ததைப் போல இந்துக்கள் இந்துத்துவாவை சொந்தமாக்க வேண்டும். உண்மையான இந்து என்ற அனைத்து மாறுபாடுகளும் இந்துக்களால் ஒப்புக் கொள்ளப்பட வேண்டும். அப்போதுதான் இந்து வெறுப்பாளர்கள் நம்மைத் தாக்குவதற்கு முன் இருமுறை யோசிப்பார்கள். நாம் பலவீனமாகவும், சுய வெறுப்பு நிறைந்தவர்களாகவும் இருக்கும் வரை, இது ஒருபோதும் நடக்காது.  வலிமையான இந்து மற்றவர்களை வெறுப்பதில்லை அல்லது பயப்படுவதில்லை. ஆனால் அவன் அல்லது அவள் எது சரியோ அதற்காக எழுந்து நின்று, தவறை எதிர்க்கும் திறன் கொண்டவர். ஹிந்துத்துவா மிகவும் ஆபிரகாமிக் ஆக இருப்பதைக் கண்டதும் அதை விமர்சிக்கத் தயங்காதவர்கள், மிகவும் தவறாக அல்லது புண்படுத்தும் அதன் எதிர்ப்பாளர்களிடமிருந்து அதைப் பாதுகாக்கத் தயங்கக் கூடாது.

11 Replies to “இந்து விரோத மாநாட்டை ஆதரிக்கும் அமெரிக்கப் பல்கலைக் கழகங்கள்”

  1. கிட்டத்தட்ட 7 வருட உழைப்பு, 1000த்திற்கும் அதிகமான போராட்டங்கள், ஜல்லிக்கட்டுப் போராட்டம் முதல், காவிரி போராட்டம், மாட்டுவண்டி ஊர்வலம், வயலில் போட்டோசூட், அய்யோக்கண்ணுவை 100 நாட்கள் கதறவிட்டு அம்மணமாக ஓடவிட்டது, அனிதாவை தற்கொலை செய்தது அவ்வளவு ஏன் போடிமெட்டில் நிகழ்ந்த தீவிபதத்திற்குக் கூட மோடிதான் போடி பஸ்டாண்டில் இருந்து தீப்பெட்டி வாங்கி அனுப்பினார் என்றுகூட பிரச்சாரம் செய்தார்கள்-

    சொந்த சேனல் 45 மட்டுமல்லாமல், புதியதலைமுறை, News7, தந்திTV, News18 என்று அத்தனை பேரையும் விலைக்கு வாங்கினர் –

    தினமலர் தவிர அத்தனை செய்தித்தாள்களையும் விலைக்கு வாங்கினர்-

    Vijay TV , Zee TV போன்ற ஜனரஞ்சக தொலைக்காட்சிகளிலும் ஒவ்வொரு நிகழ்ச்சிகள், சீரியல்களிலும் பிரச்சாரம் –

    திரைத்துறையை மொத்தமாக குத்தகைக்கு எடுத்து பிரச்சாரம் –

    நடிகர்களை, நடிகைகளை விலைக்கு வாங்கி பிரச்சாரம் –

    போதாக்குறைக்கு பிரஷாந்த் கிஷோருக்கு 380 கோடிகள் கொடுத்து ஆலோசனை-

    அ.தி.மு.க கூட்டணியில் இருந்து தே.மு.தி.க, புதியதமிழகம், ச.ம.க போன்ற கட்சிகளைப் பிரித்து சாணக்கியத்தனம் –

    இவ்வளவு செலவு செய்தும், இத்தனை சாணக்கியத்தனம் செய்தும், எதிரில் ஜெயலலிதா போன்ற வலிமையான பிம்பம் இல்லாத நிலையிலும் சரவணபவன் அண்ணாச்சி எடப்பாடியை எதிர்த்து மாபெரும் கலைஞரின் மகன் ஸ்டாலின் ஜெயித்தது வெறும் 14 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் –

    ஜெயலலிதா இறுதியாகத் தோற்ற 2006 தேர்தலில் கூட 60 MLAக்களைத்தான் பெற்றிருந்தார்-

    ஆனால், இவ்வளவு வேலைகள் செய்தும், ஊடகங்களை விலைக்கு வாங்கியும், PK-வை நியமனம் செய்தும், அ.தி.மு.க கூட்டணியைப் பிரித்தும்கூட அ.தி.மு.க 65 இடங்களில் வென்றிருக்கிறது என்றால் என்ன அர்த்தம்?-

    தி.மு.க ஒரு செல்லாக்காசு என்றுதான் அர்த்தம்-

    ஒருவனை ஏமாற்ற வேண்டுமானால் அவனது ஆசையைத் தூண்டவேண்டும் என்ற கோட்பாட்டின்படியே ஆட்சி அமைந்தால் அடுத்த மாதம் நான்காயிரம் கிடைக்கும் என்று நம்பி ஓட்டுப் போட்ட பிச்சைக்காரர்களால் கிடைத்த வெற்றி இது –

    இதை வைத்துக்கொண்டு தலைகீழாகக் குதிக்க வேண்டாம் ஸ்டாலின் அவர்களே-

    ஏழுவருட உருட்டுக்குக் கிடைத்த இந்த 125 தொகுதிகள் என்பது சொற்பமானதே-

    அடுத்தத்த தேர்தல்களில் துடைத்து எறியப்படுவீர்கள்-

    சிறுபாண்மையினர் + தலித்துகள் வாக்குகள் உங்களை இனி காப்பாற்றாது –

    ஹிந்துக்கள் ஓரணியில் திரண்டு வருகிறார்கள்-

    ஆதலால், எச்சரிக்கையாக ஆட்சி செய்யுங்கள் –

    அடுத்து நாங்கள் ஆட்சிக்கு வருவோம், அன்று ஆசியாவில் பெரும்பணக்காரர்களான உங்கள் குடும்பத்தை அம்மணமாக ஓடவிட்டு அடிப்போம் –

    பதவியில் இருப்பதால் ஆடவேண்டாம்_

    தேசப்பணியில் என்றும் –
    S.Saravanan 620012

  2. தமிழக அரசு தான் நினைத்த இடத்திலெல்லாம் அகழாய்வு என செய்துவிட முடியாது, சில இடங்கள் மத்திய தொல்லியல் துறை கட்டுபாட்டில் உள்ளவை சில இடங்கள் யுனெஸ்கோ அமைப்பிடம் உள்ளவை

    உதாரணத்துக்கு தஞ்சை பெரியகோவில் மத்திய தொல்லியல் கட்டுபாட்டில் உள்ள இடம், 1970களில் கருணாநிதி ராஜராஜ சோழனுக்கு உள்ளே சிலைவைக்க சென்றபொழுது அனுமதி மறுக்கபட்டது, இதனால் கோவிலுக்கு வெளியே “மத்திய அரசு இடம் தர மறுத்ததால்” எனும் திராவிட தோல்வி வரியுடன் கோவிலுக்கு வெளியே சிலை நிறுவினார் கருணாநிதி

    சென்னை கோட்டையில் இன்றுவரை ஒரு ஆணிபுடுங்க கூட தமிழக அரசுக்கு அனுமதி கிடையாது என்பதுதான் நிஜம்

    இதையெல்லாம் ஏன் சொல்கின்றோம் என்றால் ஆதிச்சநல்லூரில் “பொருநை நாகரீகம்” என தோண்ட கிளம்புகின்றோம் என்கின்றது திமுக அரசு

    அதற்கு தொல்லியல் துறை உள்ளிட்ட அனுமதிவேண்டும் அது கிடைக்காது

    இது மத்திய அரசுடன் “தமிழர் வரலாற்றை தோண்ட மறுக்கின்றாயா?” என மல்லுகட்டி வெட்டி அரசியல் செய்யும் நோக்கமன்றி வேறு அல்ல‌

    ஆதிச்ச நல்லூர் ஒன்றும் தோண்டாத பகுதி அல்ல, 18ம் நூற்றாண்டு ஜெர்மானியன் முதல் 20 நூற்றாண்டு மத்திய அரசு வரை தோண்டி ஆய்வுகளை முடித்து தென்னகம் கடற்கோளில் சிக்குமுன் மக்கள் வாழ்ந்த பகுதி என என்றோ முடித்துவிட்டார்கள், அதன் காலம் காவேரி பூம்பட்டினம் காலத்தை ஒட்டி வருகின்றது

    அவ்வளவுதான் விஷயம்

    ஆக ஏற்கனவே ஆய்வு நடந்த இடத்தில் மறுபடி தோண்ட மத்திய தொல்லியல் துறை எளிதில் விடாது, சரி இவர்களே தோண்டினால் இந்திய தொல்லியல் துறைக்கு வேலைதான் என்ன?

    தமிழனின் நயத்தகு நாகரீகம் டாஸ்மாக்கிலும், திராவிட தமிழிலுமே அழகாக தெரிகின்றது இதில் தோண்டி வேறு எதை பார்ப்பார்களோ தெரியாது

    கருணாநிதி தன் காலமெல்லாம் பூம்புகார், கண்ணகி, சிலம்பு என ஏமாற்றிகொண்டிருந்தார் மற்றபடி காவேரி பூம்பட்டினம் பற்றி ஒரு ஆய்வும் அவர் செய்யவே இல்லை

    மத்திய அரசில் 15 ஆண்டு இருந்தபொழுதும் கனத்த அமைதி, ஏனென்றால் அதுதான் கருணாநிதி

    ஆக தந்தைக்கு காவேரி மகனுக்கு பொருநை என எழுதிகொண்டிருக்கின்றது திராவிட வரலாறு

    அடுத்து உதயநிதிக்கு நெல்லை மாவட்டம் நம்பியாறாக இருக்கலாம்

  3. தொழுகை செய்பவர் தாடி எடுத்த தாலிபன் அல்ல, சிவநேச செல்வர்கள் நிறைந்த செட்டி நாட்டின் எம்பி கார்த்தி சிதம்பரம் அவர்கள்

    அன்னார் தொழுகை செய்திருப்பது காஷ்மீரின் ஹஸ்ரத்பல் மசூதி

    இந்த மசூதி உலக புகழ்பெற்றது, நபி பெருமானின் புனித அடையாளங்கள் அங்கே இருப்பதால் அங்கே தனி சிறப்பு உண்டு

    அந்த மசூதிக்கு சென்று தன் கட்சி காலத்தில் தன் தந்தை உள்துறை அமைச்சராக இருந்த காலத்திலும் காஷ்மீரில் திரும்பாத அமைதி மோடி காலத்தில் திரும்பியதற்காக மனமார நன்றி சொல்கின்றார் கார்த்தி செட்டியார்

    நல்லது

    ஆனால் இவரோடு சென்றவர்தான் திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன், காஷ்மீரின் அமைதிபற்றி விசாரிக்க சென்றபொழுதுதான் தொழுகை நடத்தியிருக்கின்றார்கள்

    அவர்கள் இஸ்லாமிய தலத்தில் இஸ்லாமியர்களாக அவர்கள் முறைப்படி தொழுதிருக்கின்றார்கள் அது வாழ்த்துகுரியது

    ஆம் ஷரியத் சட்டபடி பெண்கள் மசூதிக்கு வெளியே தொழவேண்டும் என்பதால் தமிழச்சி மசூதிக்கு வெளியே தொழுதிருக்கின்றார், கார்த்தி மசூதி உள்ளே சென்றிருக்கின்றார்

    இங்கே ஏன் சமூக நீதி பேசவில்லை, ஆணுக்கு பெண் இழப்பில்லை என கும்மியடி என ஆடவில்லை, மசூதிக்குள் நுழைந்து மணியம்மை முதுகில் குத்திய முள்ளை ஏன் அம்மணி அகற்றவில்லை என்றெல்லாம் நாம் கேட்க கூடாது

    அம்மணியும் ஏன் பெண்கள் சேலையில் தொழ கூடாதா? உள்ளே செல்ல கூடாதா? ஏ காஷ்மீரிகளே உங்களுக்கு ஈரோட்டு ராம்சாமி தெரியுமா? அவரால்தான் நான் பாராளுமன்றம் வந்தேன் தெரியுமா? சமூக நீதி தெரியுமா? பெண்ணுரிமை தெரியுமா? என பொளந்து கட்டி குதிக்கவில்லை

    “ஐ யம் பிரம் டிரிடியன் கல்சர் அன்ட் ராம்சாமி சாய்ல், ஐ கேவ் செல்ப் ரெஸ்பெக்ட்” என்றெல்லாம் வசனம் பேசவில்லை

    மிக சமத்தாக தொழுதுவிட்டு வந்திருக்கின்றார், நல்லது.

    சரி, இந்த மத நல்லிணக்கத்தை மத மார்க்கத்தில் புரட்சி புண்ணாக்கெல்லாம் பேசகூடாது , இஸ்லாமிய தலத்தில் அவர்களுக்குரிய சட்டதிட்டங்களை கடைபிடிப்பது போல இந்து ஆலயங்களில் அதற்குரிய ஆகம விதிகளை கடைபிடிக்க வேண்டும்

    அல்லது மசூதி முன்னும் புரட்சி செய்ய வேண்டும் என அம்மணி தமிழச்சி அவர் கட்சி தலைவரிடமும் கார்த்தியார் அவர்கள் கூட்டணி கட்சி தலைவரிடமும் வலியுறுத்துவார்கள் என மனமார நம்புகின்றது தமிழகம்..

  4. அமெரிக்கா எவ்வளவு நுணுக்கமான ராஜதந்திரம் கொண்ட நாடு என்பதை ஜோ பிடனின் நேற்றைய பேட்டி காட்டுகின்றது

    அவரிடம் ஆப்கானிய இடைக்கால அமைச்சரவை பற்றி கேட்கபட்டது, காரணம் அதில் பங்கு பெற்றிருப்பவர்கள் அமெரிக்காவினால் கைது செய்யபட்டவர்கள் பின் விடுவிக்க பட்டவர்கள்

    அமைச்சர்களில் 15 பேர் ஐ.நா தடை செய்த தீவிரவாதிகள் அந்த உள்துறை அமைச்சர் ஹக்கானியின் தலைக்கு அமெரிக்கா 10 பில்லியன் டாலர் விலை வைத்துள்ளது

    இப்படிபட்ட அதி தீவிரமான அமைச்சரவை அமெரிக்காவுக்கு கோபத்தை ஏற்படுத்தாமல் பெரும் மகிழ்ச்சியினை ஏற்படுத்தியிருகின்றது, அதை பிடனே சொன்னார் இப்படியாக‌

    “ஆப்கானில் அமைந்திருக்கும் புதிய அரசு தீவிரவாத எண்ணம் கொண்டவர்களால் அமைக்கபட்டிருப்பதால் அதன் ஆபத்து ரஷ்யா, சீனா, ஈரான் ஆகிய நாடுகளுக்கு பெரும் மிரட்டலை கொடுக்கின்றது, அதுவும் ஹக்கானி குழுவினை சீனா சமாளிக்கவே முடியாது” என மகிழ்ந்து ஆனந்த ராகம் பாடியிருக்கின்றார்

    கவனியுங்கள், இதுதான் ராஜதந்திரம் “பாம்பை பிடித்தால் கொல்லாதே, மாறாக எதிரி வீட்டில் தூக்கி போடு” எனும் தீவிரவாத கால தாரக மந்திரம்

    ஆம், ஆப்கனில் முரட்டு அரசு அமைவது அமெரிக்காவின் எதிரி நாடுகளான இந்த மூன்று நாடுகளுக்கும் நல்லதல்ல நாலாவது நாடு பாகிஸ்தான் அதற்கும் இனி நிம்மதி இல்லை

    இந்தியா இந்த விவகாரத்தில் கவனமாக தன்னை தற்காக்கின்றது, பிடனும் தாலிபன்களால் இந்தியாவுக்கு ஆபத்து என சொல்லவில்லை என்பது கவனிக்கதக்கது

    இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவாலுடன் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் சில தினங்களுக்கு முன்பும் நேற்று அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகரும் ஆலோசனை நடத்தியது குறிப்பிடதக்கது

    அமெரிக்கா ஆப்கனில் அந்த குட்டி சாத்தான்களை அடக்கி தன் பிரதான எதிரிகள் மேல் ஏவிவிட்டு அகன்றிருப்பது தெரிகின்றது

    தமிழக அரசியலில் மட்டும் அல்ல, உலக அரசியலிலும் நிரந்தர நண்பனும் இல்லை எதிரியும் இல்லை எல்லாம் காலமே முடிவு செய்யும்

    இதை இந்தியா மற்றும் ஈழ புலிகள் விவகாரத்தோடு பொருத்தி பார்க்கலாம்

    ஈழத்தில் இந்தியா 1500 வீரர்களை இழந்தும் முன்னாள் பிரதமரை இழந்தும் கூட புலிகளை மொத்தமாக அழிக்காத மர்மம் இதுதான், நினைத்திருந்தால் நொடி பொழுதில் புலிகளை அழிக்க இந்தியாவால் முடிந்திருக்கும்

    ஏதோ ஒரு காலத்தில் அவர்கள் தேவைபடலாம் என விட்டு வைத்தது இந்தியா, ஏதோ ஒரு புள்ளியில் நாமும் அவர்களுக்கு தேவைபடுவோம் என நம்பினார் பிரபாகரன்

    இந்தியாவின் அரசியல் பீடம் ஒரு கணக்கில் இருக்க இந்திய உளவுதுறை இன்னொரு கணக்கில் இருந்தது

    இதோ முல்லா உமர் இல்லா தாலிபனை அமெரிக்கா கையில் எடுத்தது போல் பிரபாகரன் இல்லா புலிகள் இயக்கத்தை விரும்பியது இந்தியா அது நடக்கும் வரை காலம் தாழ்த்தியது

    ஆனால் இலங்கை அரசின் கணக்கு வேறாய் இருந்தது, புலிகள் இருக்கும் வரை இந்திய தலையீடு இருக்கும் என அவசரமாக நேரம் பார்த்து கணக்கினை முடித்தது பின்னணியில் சீனாவும் உண்டு

    இன்று புலிகள் இருந்திருந்தால் சீனா நிம்மதியாக இலங்கையில் காலூன்ற முடியும்?

    இதுதான் உலக அரசியல் , புலிகள் அழிவினை இந்தியா ஒருபோதும் விரும்பியதில் அந்த புலிகளும் பிரபாகரன் இல்லா இயக்கத்தை நினைத்து பார்க்கவும் விரும்பவில்லை

    இந்த குழப்பத்தை சரியாக பயன்படுத்தி புலிகளை சாய்த்தன சில வல்லரசுகள்.

  5. ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு தேசிய மொழி என ஒன்று உண்டு, ஒவ்வொரு நாடும் அதன் இணைப்பினை தக்க வைக்க, ஒருமைப்பாட்டை தக்கவைக்க அந்த வழியினை பின்பற்றும்

    இந்த உலகில் தனிமொழி மட்டும் பேசும் நாடு என எதுவுமில்லை, தனி யூதநாடு என தன்னை அழைக்கும் இஸ்ரேல் கூட ஹீப்ரு, அரமாயிக், அரபி என பலமொழிகளை அனுமதிக்கின்றது

    எல்லா நாடுகளிலும் பலமொழி உண்டு எனினும் எது அவர்களின் பழங்கால தொடர்பு மொழியோ எதை பெரும்பான்மை மக்கள் பேசுவார்களோ அதை தேசியமொழியாக கொள்வது உண்டு

    இந்தியா எனும் பாரதகண்டத்தில் மொழிகள் பலவாயினும் இரு இணைப்பு சங்கிலிகள் கண்டம் முழுக்க மக்களை ஒரே நாட்டு மக்களாய் இணைத்திருந்தன‌

    சமஸ்கிருதம், இந்தும்தம் எனும் இரட்டை சங்கிலிகள் அவை

    அக்காலத்தில் கல்வி என்பதே சமஸ்கிருதம் கற்கும் படிப்பாக இருந்தது, அதை கற்றால் இந்தியாவில் எந்த இனத்தில் இருக்கும் கல்விமான்களோடும் உரையாட முடியும்

    சங்கரரும், ராமானுஜரும் அதை படித்துத்தான் இந்தியா முழுக்க ஆதிக்கம் செலுத்தினார்கள், கம்பன் போன்ற புலவர்கள் அதை கற்றுத்தான் அழியா காவியங்களை தமிழுக்கு கொடுத்தார்கள்

    அந்த ஞானமொழி இந்தியாவின் இணைப்பு மொழியாக இருந்தது, அது பிராமணருக்கு மட்டும் சொந்தமான மொழி அல்ல விரும்புவோர் யாரும் கற்கும் மொழியாக இருந்தது, ஷத்திரிய அரசர்களும், வாணிப செட்டிகளும் கூட அதை பயின்றிருந்தார்கள்

    அந்த சமஸ்கிருத எழுத்துவடிவமே இந்தியாக அறியபட்டது

    இதற்கு பெரும் உதாரணமாக சீன தேசத்தை சொல்லலாம், அங்கு மாண்டரின் எனும் தேசியமொழி இருந்தாலும் கெண்டனீஸ், ஹாக்கியான் எனும் மொழிகளும் உண்டு. ஆனால் எழுத்துவடிவமென்பது பொதுவான மாண்டரின் வடிவமே

    தென்னிந்தியாவில் தமிழை இதனோடு சொல்லலாம் இன்று நாம் கற்பதும் எழுதுவதும் மாறிவிட்ட தமிழ் ஆனால் பழைய தமிழ் இன்றைய மலையாளம் தெலுங்கு போன்ற மூலவடிவினைத்தான் கொண்டிருந்தது

    அப்படி சமஸ்கிருத வடிவம் கொண்ட அதாவது இந்தியாவினை இணைக்கும் சங்கிலியாக ஹிந்தி எழுத்து வடிவம் இருந்ததால் அது தேசியமொழி என்றாயிற்று

    இது எப்பொழுது அறிவிக்கபட்டது என்றால் 1857ல் இந்தியா கிழக்கிந்திய கம்பெனியிடம் இருந்து பிரிட்டிஷ் அரசுக்கு மாறியபொழுதே சமஸ்கிருதம் பரவலான மொழி அதன் எழுத்துவடிவம் கற்றவர்கள் அறிந்தமொழி என்ற ஒப்புதல் இருந்தது

    ஆனால் மெல்ல மெல்ல சுதந்திர போராட்டம் தீவிரமாக இங்கே கால்டுவெல் போன்ற ஆங்கில மிஷனரிகள் வந்து நுணுக்கமாக திட்டமிட்டார்கள்

    இந்துமதம், சமஸ்கிருதம் என்ற இரண்டையும் உடைத்தால் தமிழனை இந்திய தேசியத்தில் இருந்து பிரிக்கலாம் என கணக்கிட்டு பல சதிவலைகளை பின்ன தொடங்கினார்கள்

    ஆம், இந்த இரு தூண்கள்தான் தமிழரை இந்தியாவோடு இணைத்திருந்தது

    இதனால் அதை குறிவைத்தார்கள், 1910க்கு பின் இந்தியாவில் உள்ளாட்சி அமைப்புகள் வந்தபொழுது சமஸ்கிருத எழுத்துவடிவம் கொண்ட இந்தி பெரும்பான்மை மக்கள் பேசும் மொழியாதலால் இந்திய ஆட்சிமொழி என அறிவிக்கபட்டது

    ஆனால் வெள்ளையன் திட்டபடி நீதிகட்சியும் தமிழக வெறியர்களும் அதை அரசியலாக்கினர், பிராமணருக்கு எதிரான கருத்து என சொல்லிகொண்டு இந்தியாவில் இருந்து தமிழகத்தை பிரிக்கும் படியாக அந்த சங்கிலியினை வெட்ட தொடங்கினர்

    ஹிந்தி எதிர்ப்பு இதில்தான் தொடங்கிற்று. காலம் காலமாக தமிழகத்தோடு தொடர்புடைய சமஸ்கிருதம் வேண்டாம் அது பார்ப்பானிய மொழி என இல்லாத பொய்யினை சொல்லி ஒரு பாரம்பரிய வேரை வெட்டும் கொடுமையும் அப்பொழுதுதான் தொடங்கிற்று

    ஆனால் சென்னை மாகாணத்தின் இதர இனங்களான மலையாளம் கன்னடம் தெலுங்கு ஆகியமொழி பேசும் மக்கள் இதை கண்டுகொள்ளவே இல்லை, அந்த போராட்டம் தோல்வியில் முடிந்தது

    1935க்கு பின்னரான கால்ங்கள் பிரிட்டன் சாம்ராஜ்யத்தின் அஸ்தம காலங்கள், உலகபோர் காலங்கள் என்பதால் இந்த சிக்கல் இல்லை

    இந்தியா சுதந்திரம் நெருங்க நெருங்க தமிழரை இந்தி தேசியத்தோடு இணைக்கும் இந்துமதம் ஹிந்தி எனும் இரண்டையும் வெட்டும்வேலையினை திராவிட கும்பல் மிக ஆனந்தமாக செய்தது

    அவர்கள் இந்துதுவேஷ கருத்துக்களை சொன்னதும், தமிழை காக்க கிளம்பியதும் இந்த தமிழ்பேசும் மக்களை இந்தியாவில் இருந்து பிரித்து அவர்களை மதமற்றவர் என சொல்லி கிறிஸ்தவ கோஷ்டி கையில் ஒப்படைக்கும் திட்டமன்றி வேறல்ல‌

    பாகிஸ்தான் போல் திராவிட நாடு கேட்டதெல்லாம் இவ்வகையே. கம்பரசம் புத்தகம், பெரியபுராணத்தை கொளுத்துதல் என அக்கும்பல் ஆட்டம் போட்டதெல்லாம் இதனாலே

    ஆனால் கொழுந்துவிட்டு எரிந்த தேசவுணர்வு தீயில் இவர்களை யாரும் கண்டுகொள்ளவில்லை, அப்படியே 1947ல் சுதந்திரமும் வந்தது

    1948ல் ராம்சாமிக்கு மணமகனாகும் ஆசை வந்து வளர்ப்பு மகளை கட்டியதால் அந்த சாத்தான்களின் கூட்டம் இரண்டாக உடைந்தது

    அந்த காலகட்டத்தில்தான் 1949ல் இந்தி தேசிய மொழியாக இதே செப்டம்பர் 14ல் அறிவிக்கபட்டது

    அன்று இன்றைய நாம் தமிழர் போல இருந்த திமுக திக கோஷ்டிகளால் இதற்கு பெரும் எதிர்ப்பு காட்டமுடியவில்லை, தேசம் சுதந்திர மகிழ்வில் இருந்ததால் காங்கிரஸ் மிக வலுவாக இருந்த காலமது

    இந்தி ஆட்சிமொழியாக நீடித்தது, தமிழக கல்லூரி பள்ளிகளில் இந்தி படிக்கும் வாய்ப்பும் இருந்தது

    1957ல் மொழிவாரி மாநிலம் பிரிந்து தமிழகமும் உதயமானது, குலகல்வி திட்டம் என ராஜாஜியினை திமுகவோடு சேர்ந்துவிரட்டிய காமராஜர் முதல்வரானார்

    உண்மையில் காமராஜர் நல்ல மனிதர் ஆனால் அரசியல்வாதிக்குரிய மோசமான குணம் அவருக்கும் இருந்தது, ராஜாஜி தன் குரு சத்யமூர்த்திக்கு எதிரானவர் எனும் வகையில் அவர் திமுகவோடு சேர்ந்துதான் ராஜாஜியினை வீழ்த்தினார்

    பின் நேருவின் தயாளம் காமராஜரின் ரகசிய ஆதரவு இவற்றில் திமுக இந்தி ஒழிப்பு பேசிற்று ஆனால் நாம் தமிழர் கும்பல் போல் கண்டுகொள்ள யாருமில்லை

    உண்மையில் திமுக மிக களைத்திருந்தது, அவர்களின் திராவிட நாடு ராமாயண மாயமானாக மறைந்து கொண்டிருந்தது, 1962ல் சீனபோருக்கு பின் நேரு பிரிவினைவாத தடைசட்டம் கொண்டுவர இவர்கள் திராவிட நாட்டை விட்டுவிடும் கட்டாயம் வந்தது

    வேறுவழியின்றி அழுதபடி திராவிட நாடு கோரிக்கையினை கைவிட்டார்கள், ஆனால் வாய்ப்பு இன்னொரு வடிவில் வந்தது

    புது இந்தியாக உருவாகி கொண்டிருந்த தேசம் இந்திமொழி தேசியமொழி என்பதால் இனி தேசபற்றை வலுக்க செய்யும் விதமாக சட்டபடி இனி இறுக்கமாக செயல்படுத்தபடும் என அறிவித்தார்

    நேருவுக்கு தேசபற்று என்பதும் ஆட்சி என்பதும் சீனபோருக்கு பின்புதான் வந்தது

    இங்கேதான் திராவிட கும்பல் மெல்ல விழித்தது, திராவிட நாடு எனும் ஏமாற்றுவேலை கைநழுவி போனதில் ஏற்பட்ட அவமானத்தை இந்தி எதிர்ப்பாக தொடங்கிற்று

    நேருவுக்கும் அவர்களுக்கும் இடையே பெரும் மோதல் வெடித்தாலும் நேருவின் கையே ஓங்கி இருந்தது

    எனினும் திராவிட கோஷ்டிக்கு தோதாக நேருவின் மரணமும் சாஸ்திரி நடத்திய பாகிஸ்தான் யுத்தமும் வந்தன‌

    அந்த 1965 யுத்த காலத்தில் தேசம் பஞ்சத்தில் சிக்கியது, காமராஜர் பக்தவத்சலமிடம் ஆட்சியினை கொடுத்துவிட்டு தேசநலனில் அக்கறை செலுத்தினார்

    அந்த யுத்த காலத்தில் கொஞ்சமும் நாட்டுபற்றே இல்லாமல் இந்தி எதிர்ப்பு, அரிசி பஞ்சத்துக்கு காமராஜர் காரணம் என மக்களை ஏமாற்ற தொடங்கியது திராவிட கோஷ்டி

    யுத்தம், சாஸ்திரி மரணம் என தேசம் தத்தளித்த நேரத்தில் இங்கே மாணவர்களை திரட்டி அனுபவமில்லா பக்தவத்சலத்துக்கு பெரும் நெருக்கடி கொடுத்து தமிழகத்தை கலவரகாடாக்கிற்று திமுக‌

    கடைசியில் ராணுவம் வந்து கலவரத்தை அடக்கிற்று, 100 பேர் பலி இன்னும் ஏராளமான சேதங்களுடன் திமுகவின் இந்தி எதிர்ப்பு கலவரம் ஓய்ந்தது

    தேசம் பாகிஸ்தானுடன் யுத்தம் செய்த நேரம், தேசத்துக்குள் இந்திபோர் தொடுத்தது தேசவிரோத திமுக‌

    டெல்லி காஷ்மீர் சிக்கல் உள்ளிட்ட சிக்கல் வடகிழக்கு சிக்கல் உள்ளிட்ட சிக்கல், கிழக்கு பாகிஸ்தான் தொந்தரவு என பல சிக்கலில் மாட்டி இருந்ததால் தமிழகத்தில் டெல்லி கவனம் செலுத்தவில்லை

    அந்நேரம் ஆட்சியினையும் பிடித்து கடும் அட்டகாசங்களை தொடங்கியது திமுக‌

    அத்தோடு தமிழகத்தில் அரசு பள்ளிகளில் இருந்தும் இன்னும் பல இடங்களில் இருந்தும் இந்தி ஒழிக்கபட்டது

    ஆனால் அண்டை மாநிலங்களான கன்னடம், கேரளம், ஆந்திரம் ஆகியவை இந்தி படித்தன ஆனால் அங்கே அவர்கள் மாநிலமொழி அழியவில்லை

    ஆனால் இந்தி பேசாத தமிழகத்தில் தமிழ் சரிந்து ஆங்கிலம் செழித்தது அதுதான் திராவிட நோக்கம்

    பின் மெல்ல மெல்ல ஓசைபடாமல் இந்தி தமிழகத்தில் நுழைந்தது, திமுக குடும்பங்களே ஆம் இந்திபோர் என 100 பேரை கொன்று மொழிகாவலர்களான திமுக குடும்பமே இந்தி பள்ளிகளை நடத்திற்று

    மொழிகாவலர் கருணாநிதி டெல்லியில் இந்திகாரர்களோடு கைகுலுக்கி இந்தியில் நலமெல்லாம் விசாரித்தார்

    இப்பொழுது மோடி அரசு இந்தியினை கட்டாயமாக்கியபொழுதும் திமுக குதித்தது ஆனால் அவர்கள் பள்ளிகளில் இந்தி உண்டு, அவர்களின் குழந்தைகளும் இந்தி படித்தனர்

    இப்பொழுது தமிழக தனியார் பள்ளிகளில் இந்தி உண்டு, அரசு பள்ளியில் கிடையாது எனும் அளவு இந்தி எதிர்ப்பு கரைந்தே விட்டது

    ஆனால் ஒருவிஷயம் உறுதி

    1960களிலே இந்தி படித்திருந்தால் வடக்கே பல உயர்பதவிகளில் தமிழன் இருந்திருக்க முடியும் அதனை கெடுத்தது திமுக, சரி ஹிந்தியினை விரட்டி தமிழை காத்தார்களா என்றால் அதுவுமில்லை

    இன்று ஹிந்தி தமிழகத்தில் சரளமாகின்றது, தனியார் பள்ளிகளும், வட இந்திய தொழிலாளர்களும் இந்தியினை வளர்த்துகொண்டிருக்கின்றனர் தமிழக அரசும் பார்த்து கொண்டிருக்கின்றது

    உலகில் ஒவ்வொரு நாட்டு தமிழனையும் பார்க்கின்றோம்

    ஜெர்மன் தமிழன் தமிழுடன் ஜெர்மானிய மொழி இதர மொழிகளை கற்கின்றான்

    பிரான்ஸ் தமிழன் மும்மொழி அடிபடையாக கற்கின்றான்

    ஈழதமிழன் கூட சிங்களம் ஆங்கிலம் என மும்மொழி கற்கின்றான், மலேசிய தமிழனும் மலாய் உள்ளிட்ட மும்மொழிகளை கற்கின்றான்

    இன்னும் பலநாடுகளில் ஏகபட்ட மொழிகளை படிக்கும் வாய்ப்பு தமிழனுக்கு உண்டு

    ஆனால் இந்திய தமிழனுக்கு இந்தி எனும் தேசியமொழியினை கற்க வாய்ப்பே இல்லாதவாறு அழிச்சாட்டியம் செய்தன திராவிட கும்பல்கள்

    இன்று தமிழனுக்கு அவன் பிரதமர் பேசுவது புரியவில்லை, வெளிநாட்டு தமிழரெல்லாம் அவன் தேசியமொழியில் அவனவன் ஆட்சியாளன் பேசுவதை புரிந்து கொள்ளும்பொழுது அவன் கைகட்டி கூனி குறுகி நிற்கின்றான்

    வெளிநாட்டு இந்திய தூதரகத்தில் இந்தி தெரியாமல் அவன் அவமானபடுகின்றான்

    ஆம், இந்தி வேண்டாம் என்றவர்கள் இந்தியாவும் வேண்டாம் என தனிநாடு கேட்டு தமிழ்வளர்த்திருக்கலாம் அதுகூ ஒரு வாதத்துக்கு சரி

    ஆனால் இந்தியாவில் இருப்போம் இந்தியாவோடு மொழியால் இணையமாட்டோம் என்பதெல்லாம் தமிழருக்கு மோசமான பின்னடைவினை கொடுத்ததே அன்றி வேறல்ல‌

    மிகபெரிய போராட்டம் நடத்தி எண்ணற்ற உயிர்களை இழந்த ஈழதமிழர் கூட சிங்கள மொழி படித்தனர், ஆனால் வட இந்தியரோடு சேர்ந்து சுதந்திரம் பெற்ற தமிழக தமிழருக்கு இந்தி தெரியகூடாது என தடுத்தன திராவிட சிங்கங்கள் எனும் அசிங்கமான அரசியல்முகங்கள்

    இந்துமதம், ஹிந்தி மொழி என இரண்டும் இந்தியாவோடு தமிழரை இணைக்கும் விஷயம் என்பதால் இரண்டும் இங்கு குறிவைத்து அந்நிய கைகூலிகளான திராவிட கும்பலால் வெட்டமுயற்சிக்கபட்டன‌

    இன்று அந்த சங்கிலி வலுவாகின்றது

    இந்துமதம் வளர்கின்றது, இந்தி எல்லோராலும் படிக்கபடுகின்றது

    இனி வருங்கால தமிழக தலைமுறை இந்துவாக இந்தி எனும் இணைப்பு மொழியாக தன்னை இந்தியாவோடு இணைத்துகொள்ளும் எனும் பெரும் நம்பிக்கை பிறக்கும் நேரமிது

    இன்று இந்திய தேசியமொழி நாள், அந்த தேசியமொழியினை எல்லா தமிழரும் விரைவில் கற்க வாழ்த்துக்கள்

    அக்காலத்தில் தமிழும் வடமொழியும் நம் கண்களாய் இருந்தன, அந்த நல்ல பார்வை விரைவில் திரும்பட்டும், திராவிடம் ஒழியட்டும் தமிழகம் தேசியத்தில் செழிக்கட்டும்

  6. நீட் தேர்வுக்கு அஞ்சி அல்லது எழுதிவிட்டு தோற்றுவிடுவோம் என்றோ இல்லை டாக்டராக முடியாது எனும் சிந்தனையிலோ மாணவர்கள் செத்துவிடுவது தமிழகத்தில் மிக பெரிய சிக்கலை ஏற்படுத்துகின்றது

    தற்கொலைகள் அன்றாடம் நடக்கும் மாநிலம் அது, சினிமா நடிகனுக்கு தொடங்கி அற்ப காதல் வரை சாவுகள் அதிகம். கந்துவட்டி முதல் விவசாய சாவுகள் வரை இன்னும் அதிகம்

    ஆனால் அதையெல்லாம் எளிதாக கடக்கும் அரசியல் மற்றும் பத்திரிகை இம்சைகள் நீட் தேர்வுக்கான சாவு என்றால் வரிந்து கட்டுகின்றன தமிழக அரசியல் கட்சிகளும் அள்ளி கொடுக்கின்றன‌

    இந்த போக்கு ஆபத்தானது, இது வறுமையில் வாடும் மாணவர்கள் மத்தியில் விபரீத சிந்தனையினை தோற்றுவிக்கும்

    நிச்சயம் டாக்டராக போகாத நாம் செத்துவிட்டால் குடும்பத்துக்கு லட்சகணக்கில் பணம் கிடைக்கும் என ஒவ்வொரு மாணவனும் சிந்தித்துவிட்டால் நிலமை விபரீதமாகும்

    இங்கு மாணவர்கள் ஒருவிடயத்தை நினைத்து பார்த்தல் வேண்டும், செத்து இங்கு எதுவும் மாறாது, இவர்கள் கொடுக்கும் பணம் சில ஆண்டுக்கு கூட வராது

    இந்தி எதிர்ப்பில் தமிழுக்காக செத்தது பலபேர் ஆனால் இந்தி எல்லா தனியார் பள்ளியிலும் இன்று உண்டு, சாக சொன்ன தலைவன் குடும்ப பள்ளியிலும் உண்டு

    ஈழத்துக்காக செத்தது பலபேர், கடைசியில் என்னாயிற்று? சாவு ஒன்றுதான் விடுதலைபெற்றது ஈழம் அல்ல‌
    இங்கு அரசியல்வாதிக்கு தேவை ஒரு சாவு, அவன் அதை வோட்டாக்குவான், வோட்டை பதவியாக்குவான், பதவியினை காசாக்குவான் அவன் குடும்பம் வாழும்

    ஆனால் நீங்கள் கடைசிவரை காத்து கல்லறை கட்ட வேண்டிய பெற்றோர் உங்களுக்கு கல்லறை கட்டி காலமெல்லாம் அழுவார்கள்

    இந்த வலி ஒன்றுதான் மிஞ்சும், வேறேதும் மாறாது

    தமிழ்நாட்டில் அனுதினமும் தற்கொலை நடக்கின்றது குடிக்க பணமில்லை என்பதில் தொடங்கி கள்ளகாதல் , நல்ல காதல், குடும்ப சண்டை, பள்ளிதேர்வு, பணி நெருக்கடி என தற்கொலை பட்டியல் நீள்கின்றது
    எல்லோரும் சாக நினைத்தால் பூமிதாங்காது

    தற்கொலை என்பது மாபெரும் முட்டாள்தனம், அப்படி செத்தவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு நிதிகளை அள்ளி கொடுப்பது மிகபெரும் முட்டாள்தனம்

    இம்மாதிரி மடத்தனம் உலகில் எங்குமே இருக்காது, ஆனால் மடமையோடு பேராசையும் கொண்டவர்கள் கட்சி நடத்தும் தமிழகத்தில் எல்லாமே சாத்தியம்

    நீட் தேர்வு ஒன்றும் மிக சிரமானது அல்ல, கடந்த வருடம் வரை தமிழகத்தின் ஏழைகள் கூட அதில் தேர்ச்சி பெற்று கல்லூரியில் சேர்ந்திருந்தார்கள்

    நீட் எழுதாமலே செத்ததும், எழுதி விட்டு செத்தும் அதற்கு கட்சியும் அரசும் அள்ளி கொடுப்பது கண்டிக்கதக்கது

    இதில் ஒரு விஷயம் நெருடலாகின்றது, தேர்வு எழுதாமலே அல்லது முடிவு வராமலே ஒரு மாணவன் செத்திருக்கின்றான் என்றால் அவனின் குடும்ப மிரட்டல் அதிகம் இருந்திருக்கலாம்

    அவன் டாக்டராகியே தீரவேண்டும் என அழுத்தம் கொடுத்திருக்கலாம், அந்த அழுத்தம் இந்த முடிவுக்கு தள்ளியிருக்கலாம்

    இப்பொழுது அக்குடும்பம் டாக்டராகி மகனின் சில வருடம் கொடுக்க கூடிய வருமானத்தை கைநிறைய பெற்றிருக்கலாம்

    இது தமிழ்நாட்டை அச்சுறுத்துகின்றது, இம்மாதிரி ஊக்குவிப்புகள் மாணவர்களிடையே விபரீத சிந்தனைகளை ஏற்படுத்துகின்றது, இது மாபெரும் சமூக சீர்கேட்டுக்கும் பைத்தியகார மரணங்களுக்கும் காரணமாயிருக்கின்றது

    இந்த மடமை இனி உடனே நிறுத்தபடல் வேண்டும்

    நீட் பயமாம் சாவார்களாம் , இந்த பயந்தாங்கொள்ளிகள் நாளை மருத்துவராகி அங்கு அனுதினமும் சிக்கல்களை சந்திக்கும் பொழுதும் சாவார்கள்

    ஒரு ஆப்பரேஷன்பெயிலியர் என்றால் சவார்கள், பணி அழுத்தம் மேற்படிப்பு அழுத்தம் என்றால் சாவார்கள்
    சாக வேண்டும் என முடிவு எடுப்பவர்கள் சாகத்தான் செய்வார்கள், அதை தடுக்க யாரால் முடியும்?

    இவர்களின் சாவு இந்திய எல்லையில் நிகழ்ந்திருந்தால் கூட நாட்டுக்கு நலமாய் இருக்கும், ஒரு கொரோனா மருந்துக்கு சோதனையில் செத்திருந்தால் கூட உலகுக்கு நலமாய் இருந்திருக்கும்

    மருத்துவராகி உயிர்காக்க ஆசைபட்டிருந்தால் சாகுமுன் உறுப்புதானம் செய்து சில உயிர்களை காத்துவிட்டாவது செத்திருக்கலாம், அந்த பக்குவமுமில்லை

    இம்மாதிரி ஜென்மங்கள், பக்குவமும் பலமும் நம்பிக்கையுமில்லா ஜென்மங்கள் சாவது நல்லது
    செத்து ஒழியட்டும்.

    தமிழகத்தில் செத்து செத்து சம்பாதிக்கும் ஒரு கலாச்சாரம் பெருகுகின்றது, அதை அரசும் கட்சிகளும் ஊக்குவிக்கின்றன. இந்த கொடும் சதியில் சிக்காமல் பெற்றோரும் மாணவர்களும் வெளியேறுவது நலம்
    இதெல்லாம் எதில் நடக்கின்றது? பெற்றோர் ஏன் பிள்ளைகளை அப்படி படுத்திஎடுக்கின்றனர்?

    பெற்றோரின் உழைப்பெல்லாம் பிள்ளைகளின் படிப்பு என முடக்கபடுகின்றது, தனியார் பள்ளிகளும் இதர சென்டர்களும் உறிஞ்சும் பணம் கொஞ்சமல்ல‌

    பிள்ளைகள் தங்களின் பாசம் என்பதை தாண்டி அவர்களின் கல்விக்காய் கொட்டபடும் பணம் அவர்களை முதலீடாய் பார்க்க வைக்கின்றது

    அந்த பார்வையின் அழுத்தமே ஏகபட்ட சுமைகளை மாணவர்மேல் கொடுத்து , மன நெருக்கடி கொடுத்து இப்படி ஆக்கிவிடுகின்றன‌

    நீட் நிச்சயம் அவசியமான தேர்வு, மருத்துவத்தில் மிகபெரும் தரம் அவசியம் அதற்கு நீட் அவசியம், தகுதி இருப்போருக்கு அது கிடைக்கின்றது

    தகுதி இல்லாவிட்டால் கிடைக்காது, அதற்காக பெரும் பணமும் உழைப்பும் கொட்டிவிட்டோம் என சாவது எப்படி சரி?

    விஷயம் சொல்வது இதுதான்

    பெற்றோர் கல்விக்கு செலவழிக்கும் பணமே இந்த நெருக்கடிக்கு காரணம், இதை தவிர்க்க ஒரே வழி தனியார் பள்ளிகளை முடக்கி அரசு பள்ளிகளை புதிய கல்வி கொள்கையுடன் திறப்பது

    இதை மட்டும் முறையாக செய்தால் குடும்பத்தில் நெருக்கடி இருக்காது, அது இம்மாதிரி குழப்பங்களை தராது
    இன்னொன்று பெற்றோரும் பிள்ளைகளை தங்கள் கனவினை நிறைவேற்ற வந்த கருவிகளாக பயன்படுத்த கூடாது

    அந்த ஆன்மா என்ன கடமைக்கு இவ்வுலகுக்கு வந்ததோ அதை செய்ய விட்டுவிடல் வேண்டும், மாறாக அடக்கி வைத்திருந்தால் இந்நிலை வந்திருக்காது

    7ம் வகுப்பில் தோற்றவர்களும், பள்ளி இறுதியில் தோற்றவர்களும் இங்கு பின்னாளில் முதல்வராக வந்தார்கள்
    ஆம், படிப்பே வராத அவர்கள்தான் இங்கு பெரும் தலைமைகளாக கொண்டாடபடுகின்றார்கள்

    ஒருவேளை அவர்களும் அன்றே படிப்பு வரவில்லை என தற்கொலை செய்திருந்தால் தமிழகம் இந்த சீரழிவினை சந்தித்திருக்காதோ என்னமோ?

  7. இந்திய பெருநாட்டுக்கு தனிபெரும் தலைவன் வந்துவிடவே கூடாது என்பது சில அந்நியசக்திகளின் பெருங்கனவு, அப்படி வந்துவிட்டால் அவன் தலமையில் தேசம் சீறிஎழும்பொழுது தங்களின் மேலான்மைக்கு ஆபத்து என கணக்கிட்டார்கள்

    இது பலநூறு ஆண்டுக்கு முன் ஆப்கானியரால் இடபட்ட கணக்கு, அது 17ம் நூற்றாண்டில் இருந்து 2014 வரை நீடித்த சதி

    ஆப்கானிய காலத்து பிரித்வி ராஜன் முதல் வெள்ளையன் காலத்து புலித்தேவன், நேதாஜி வரை மிக கவனமாக அந்த சதி அரங்கேறிற்று

    சுதந்திர இந்தியாவில் நேரு பலவீனமான தலைவர்தான், ஆனால் 1962 வரை அவருக்கு ஒரு மக்கள் அபிமானம் இருந்தது, சீனபோரில் அது கலைய நேரு வீழ்ந்தார்

    இந்தியாவின் வலுவான தலைவராக எழும்பியவர் லால் பகதூர் சாஸ்திரி, ஆனால் மிக குறுகிய காலத்திலே அவரும் வீழ்த்தபட்டார்

    இந்தியாவின் வலுவான தலைவரான இந்திராவும் கூட்டு சதியில் கொல்லபட்டார், அவரின் வாரிசுகளும் தனிபெரும் தலைவர்களாக கூடாதென பிடுங்கி எறியபட்டனர்

    1984க்கு பின்னரான காலங்கள் இந்தியாவின் குழப்பமான காலங்கள், தனிபெரும் தலைவர் இல்லாமல் தேசம் அலோங்கலபட்ட காலங்கள்

    அதுவும் இந்திய பிரிவினைவாத திமுகவெல்லாம் டெல்லியில் அமைச்சராகி போலி தேசியம் பேசிய மிக அவமானமான காலங்கள், அப்படியும் துரதிருஷ்ட காலம் இருந்தது

    பத்து எம்.பி வைத்திருக்கும் துக்காடா கட்சிக்கெல்லாம் இத்தேசத்தை ஆளலாம் எனும் கனவு வந்தது அப்பொழுதுதான்

    தேசம் சீரழிந்தது, வெளிநாட்டு கொள்கை முதல் உள்நாட்டு கொள்கை வரை தீர்க்கமான முடிவெடுக்க முடியாமல் சுயநல கூட்டணி இம்சைகள் நாட்டை இஷ்டத்துக்கு வளைத்தன‌

    நாடெல்லாம் ஊழல்கள், ஊரெல்லாம் குண்டுவெடிப்புகள் என இந்தியா நிலைகுலைந்து கலங்கியிருந்தது. அந்நிய சக்திகள் ஏகபோகமாக தலையினை விரித்து போட்டு இங்கு ஆடிகொண்டிருந்தன‌

    இனி இந்தியாவில் மாநில கட்சிகளின் கூட்டணி ஆட்சிதான் நடக்கும், அது வளர்ந்து தேசம் உடையும் என கணித்து கொண்டிருந்தன உலக நாடுகள்

    அப்பொழுதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது, தேசம் குஜராத்தின் முதலமைச்சராக பலமுறை இருந்த மோடியிடம் ஆட்சியினை கொடுத்தது.

    ஆம், தேசம் தன் கடைசி நம்பிக்கையாய் அந்த மனிதனை நம்பி ஆட்சியினை கொடுத்தது, அதுவரை குஜராதின் வெற்றிபெற்ற முதல்வராகவும் ஆனால் காங்கிரஸ் அதன் கூட்டணி கட்சிகளால் “மரண வியாபாரி” என உலகமெல்லாம் தாலிபன் போல ஒரு பிம்பம் உருவாக்கபட்டவராகவும் அவர் இருந்தார்

    ஆனால் தேசமக்கள் காங்கிரஸின் பொய்பிம்பத்தை நம்பவில்லை, தேசம் மோடியினை நம்பியது

    அதற்கு காரணமும் இருந்தது

    மோடி ஒன்றும் சும்மா ஊர்சுற்றிவிட்டு சட்டென பிரதமர் நாற்காலிக்கு வரவில்லை, அவர் 10 வயதில் இருந்தே நாட்டுக்காய் உழைக்க வந்தார், அந்த அர்பணிப்புத்தான் அவரை குஜராத் முதல்வராகிற்றும் அந்த ஆர்வம்தான் அவரை நிரந்தர முதல்வராகவும் வைத்திருந்தது

    பின் பிரதமராக அவர் அமர்ந்தபொழுது அவருக்கு முன் ஏகபட்ட சவால்கள் இருந்தன, அவர் ஆட்சிக்கு மிகபெரும் அவபெயர் உண்டாக்கி, அந்த பெரும்பான்மையினையே செல்லா காசாக்க பெரும் திட்டமெல்லாம் இருந்தது

    உலகமும் முதலில் அவரை அச்சத்துடனே நோக்கியது., தாலிபன்களின் ஆட்சிபோல் இந்தியாவிலும் வந்தாயிற்று, மோடி கொலைகாரர், மோடி பயங்கரவாதி என்றெல்லாம் அச்சமூட்டுதல் நிகழ்ந்தன‌

    குஜராத் கலவரங்களை காரணம் காட்டி அப்படி பெரும் கட்டுகதைகள் பரவின. நிச்சயம் குஜராத் கலவரங்களை அவர் தொடங்கவில்லை, ஆனால் ரயிலை யார் எரித்தார்கள் என்பதெல்லாம் இந்தியாவில் விடையற்ற கேள்விகள்.

    மோடி கலவரத்தை அடக்கினார் அவரின் நடவடிக்கையில் இந்துமக்களும் கொல்லபட்டனர், ஏராளம் கொல்லபட்டனர் எனினும் மோடிக்கு எதிரான சக்திகள் பிம்பத்தை மாற்றி வைத்திருந்தன‌

    இன்றைய தாலிபன்களை போல கடுமையான பிம்பத்துடனேதான் இந்திய பிரதமரானார் மோடி, உலகம் அவரை அச்சத்தோடு பார்த்தன, வளைகுடா நாடுகள் ஒருமாதிரி கண்களை உருட்டின, பாகிஸ்தான் தொடை தட்டியது

    இவர்களோடு காங்கிரசும் சேர்ந்து நீலிகண்ணீர் வடித்தது

    மோடியின் 2014ல் தொடங்கிய முதல் இன்னிங்க்ஸில் ஒவ்வொரு நாடாக சென்று தன் இந்திய கனவினை விளக்கி சொல்வதிலே பெரும்பாலும் இருந்தது

    “நாங்கள் யாருக்கும் எதிரி அல்ல, மத வெறியர்களும் அல்ல‌. எமக்கு தேவை வலுவான‌ இந்தியா, எந்த மதத்தையும் நாட்டையும் கலாச்சாரத்தையும் காக்க போராடினோமோ அதை பாதுகாப்பதே எம் கடமை அன்றி வேறல்ல‌

    இந்தியாவில் இந்து ஆட்சி என அச்சபட ஏதுமில்லை. நாம் இந்துநாடுதான் ஆனால் உலகின் ஒரே ஒரு இந்து நாடாக இது இருப்பதில் உலகுக்கு என்ன ஆட்சேபனை? எம்மால் இந்த உலகில் எந்த நாட்டுக்காவது ஆபத்து என ஒரு வரி காட்ட முடியுமா?

    உலகெல்லாம் இந்துக்கள் உண்டு, உலகெல்லாம் அம்மதம் உண்டு. ஆனால் சாத்வீக வழியன்றி மகா அமைதியான வாழ்வன்றி ஒரு சிக்கலை காட்ட முடியுமா?

    இவ்வுலகில் எல்லா மதமும் வாழட்டும் அதில் இந்துமதமும் வாழட்டும். எமக்கு தேவை இந்தியரின் நல்வாழ்வு, அமைதியான பெருவாழ்வு, உலகோடு ஓட்டி அதை கொடுக்க நாம் தயார்.

    உங்களால் எம் தேசம் வாழட்டும், எம்மால் உலக அமைதிக்கும் உங்கள் நலனுக்கும் எக்காலமும் நாமும் செய்வோம். உலகம் வாழட்டும் அதில் இந்தியாவும் வாழட்டும்”

    ஆம், மோடியின் அணுகுமுறை அப்படி இருந்தது. ஆர்.எஸ்.எஸ் என்பது ஆபத்தான இயக்கமென்றும் பாஜக என்பது மதவெறி கட்சி என்றிருந்த காலத்தில் அவர் அதை களையபட்ட சிரமம் கொஞ்சமல்ல‌

    அந்த மகன் ஒவ்வொரு நாட்டின் படியாக ஏறி இறங்கினார், நாங்கள் யாருக்கும் எதிரானவர்கள் அல்ல அதேநேரம் இந்திய நலன்களை விட்டுகொடுப்பவரும் அல்ல என ஒவ்வொரு நாடாக நேரில் போய் சொன்னார்

    அது நாட்டுக்கு பலனளித்தது, கூர்ந்து கவனித்த நாடுகள் மோடி ஆட்சியில் கவலரமோ குண்டுவெடிப்போ இல்லை இதர மத துவேஷங்களோ இல்லை என்பதை உறுதி செய்துவிட்டு அவருக்கு நட்புகரம் நீட்டின‌

    மெல்ல மெல்ல ஒவ்வொரு காரியமாக செய்ய தொடங்கினார் முதல் காரியமாக அவர் மூன்று அடிதளங்களை இட்டார், வெளிநாட்டில் இருந்து வரும் அச்சுறுத்தல் உள்நாட்டில் இருக்கும் குழப்ப வாதிகள், பொருளாதாரத்தை அரிக்கும் முதலைகள்

    இந்த மூன்று முக்கிய கொள்கைகளில் கவனம் செலுத்தினார், முதல் சில வருடங்கள் இதை அமைதியாக செய்தார், பின் என்ன செய்யவேண்டும் யாரை வைத்து செய்யவேண்டும் என திட்டமிட்டார்

    மோடியின் மிகபெரும் வெற்றி என்பது மிக சரியான ஆட்களை கண்டறிந்து அவர்களுக்கு பொறுப்பினை கொடுப்பது, அதை செய்தார்

    ஜெய்சங்கர், அஜித்தோவால், நிர்மலா சீத்தாராமன், சுஷ்மா, மனோஜ் பரிகார் என அவரின் அமைச்சரவையில் அனைவருமே தேசமாணிக்கங்கள்.

    ஒவ்வொரு திட்டமும் செயல்பட ஆரம்பித்தன, அவரின் அதிரடிகள் மெல்ல தொடங்கின. ஓசையின்றி அந்த சீர்திருத்தம் மெல்ல தொடங்கிற்று, பின் விஸ்வரூபமெடுத்தது

    முதலில் உலக அரங்கில் இந்தியாவுக்கு நற்பெயர் ஏற்பட்டது, அந்நாடுகள் இந்தியாவின் நலனுக்கு துணை நின்றன பல உதவிகள் கிடைக்க தொடங்கின‌

    இரண்டாவது இந்திய உள்நாட்டு குழப்பவாதிகள் அடக்கபட்டனர், தொண்டு நிறுவணம் எனும் பெயரில் வந்த பணம் நிறுத்தபட்டது, நீண்டகாலமாக விசாவோடு இல்லை விசா இல்லாமல் சத்திரத்தில் தங்கியது போல் தங்கியிருந்த அந்நியர் விரட்டபட்டனர், இதனால் தேவையில்லா போராட்டம் குறைந்தது

    கருப்பு பண ஒழிப்பு என அவர் செய்த நடவடிக்கையே இங்கு வங்கிககளை தொழிலதிபர்கள் செல்லரித்தது போல் அரித்து கொண்டிருந்ததை காட்டின, அதை சரிசெய்யும் பொழுதுதான் மாய தொழிலதிபர்களின் போலி பிம்பங்கள் உடைந்தன, யாரெல்லாமோ அலறி அடித்து ஓடினார்கள்

    ஆம், எந்த ஆட்சி என்றாலும் எங்களை அசைக்க முடியாது என சொல்லி கொண்டிருந்தோரெல்லாம் அலறி அடித்து ஓடினர், வங்கிகளுக்கு வரவேண்டிய பணம் வந்தது

    பழைய ஆட்சியில் பலமோசடிகளை செய்தவர்களெல்லாம் எங்கோ ஓடி ஓளிந்தனர், அவர்கள் சொத்து வங்கிக்கு வந்தது

    மோடி அம்பானி ஆதரவாளரெல்லாம் அல்ல, முகேஷ் அம்பானி கூட திவால் நிலைக்கு வந்திருந்தார், பாரபட்சம் என்பதெல்லாம் மோடியிடம் இல்லை

    மோடியின் அதிரடி அவரின் முதல் ஆட்சியின் கடைசி காலத்தில் தொடங்கியது, பாகிஸ்தானுக்குள் யுத்த காலம் அல்லாமல் புகுந்து அடித்த முதல் பிரதமர் அவர்தான். அதில் அலறிய பாகிஸ்தான் அதன் பின் தன் வீரியத்தை குறைத்தது

    மோடியின் மிகபெரிய சாதனை நடக்கவே நடக்காது என உலகம் நம்பியிருந்த, எந்த பிரதமராலும் தீர்க்க முடியா காஷ்மீர் சிக்கலை தீர்த்தது. அது வரலாற்று அதிசயம், இந்திய சுதந்திரம் போல அது மிகபெரும் வரலாற்று நிகழ்வு

    காஷ்மீரில் கைவைத்தால் விஷயம் பாகிஸ்தானோடு அல்ல, சீனாவோடு மோதவேண்டி வரும் என்பதாலே எல்லா பிரதமரும் தயங்கினார்கள். மோடி அதற்கான ஏற்பாடுகளை செய்துவிட்டுத்தான் காரியத்தை செய்தார்

    காஷ்மீரை சேர்த்து கலவரங்களை அடக்கி பின் லடாக்கில் கவனம் செலுத்தி அதிலும் பல பகுதிகளை இன்று மீட்டு சீனாவினை முதல் ஆசிய நாடாக அடக்கி வைத்திருக்கின்றது இந்தியா

    1962க்கு பின் சீனா ஒரு நாட்டிடம் மோதிவிட்டு பின்வாங்கியது இந்தியாவிடமே. நேரு பெற்ற தோல்வியினை மிக சரியாக திருப்பி கொடுத்தார் மோடி, கடந்த வருடம் ஜூலைமாதம் நடந்தது சீனாவுடனான சிறிய போர் அதில் சீனா திருப்பி அனுப்பட்டதுதான் நிஜம்

    சீன எல்லைக்கே சென்று இது எங்கள் மண் என சீறிநின்ற மோடி உலகின் மிக தைரியமிக்க தலைவர்களில் ஒருவராக நின்றதை உலகம் குறித்து கொண்டது

    மகாபலிபுரத்தில் சமாதானத்துக்கும் தயார், அதே நேரம் லடாக்கில் யுத்தத்துக்கும் தயார் என சீனாவினை அணுகிய மோடி வரலாற்று ராஜதந்திரி

    மோடியின் ஆகபட்ச சாதனை என ராமர்கோவிலை தயக்கமின்றி சொல்லலாம், கிட்டதட்ட 500 ஆண்டுகால சிக்கல் அது. எத்தனையோ மன்னர்களும் சர்வாதிகாரிகளும் சுதந்திர இந்திய பிரதமர்களும் செய்ய முடியா சாதனையினை அவர் செய்தார்

    காலம் அவருக்கான வாய்ப்பினை கொடுத்தது

    அந்த வாய்ப்பையும் பலாத்காரமாகவோ, கலவரத்திலோ அவர் செய்யவில்லை முழு அமைதியுடன், மிக மிக பாதுகாப்பான தேச சூழலில் அதை செய்தார், அது மிகபெரும் அதிசயம்

    ராமர் கோவிலுக்கான அடிக்கல் அமைக்கும் பொழுது அந்த மோடி சாட்சாத் விஸ்வாமித்திர முனி போல் நின்ற அந்த தோற்றம் மறக்க முடியாத தருணம்

    அவர் அந்த மண்ணில் விழுந்து வணங்கிய அத்தருணம் விவேகானந்தரின் நினைவும் வந்தது

    ராமர்கோவிலை தொட்டால் அரேபியா பொங்கும், ஐரோப்பா அலறும் எனும் பூச்சாண்டிகளை பொய்யாக்கி இன்று அரபு நாடுகளிலே இந்து ஆலயம் எழ வழிசெய்ததுதான் மோடியின் மிகசிறந்த சாதனை

    குடியுரிமை சட்டம் முதல், கொடுத்த பணம் மக்களுக்கு ஒழுங்காக செல்கின்றதா என்பது வரை அவரின் ஒவ்வொரு கண்காணிப்பும் மிக மிக அருமையான அணுகுமுறை, தேசத்திற்கான நன்முயற்சிகள்

    புதிய பொருளாதார கொள்கை, வேலை வாய்ப்பு கொள்கை, புதிய கல்வி கொள்கை என வருங்கால பாரதத்துக்கு, மாணவ சமுதாய மேன்மைக்கு மிகபெரும் அடிதளமிடுகின்றார் மோடி

    விவசாயிகளுக்கு விளைபொருட்களுக்கு தோதான சட்டம் மிக அவசியமான ஒன்று

    ஒவ்வொரு நாடும் தன் குடிகளை காத்து பராமரிக்க கள்ளகுடியேறிகளை அடையாளம் காண்பது அவசியம், களை பறிக்கா பயிர் செழிக்காது. அதுவும் தீவிரவாத அச்சுறுத்தல் உள்ள இந்தியாவில் அது மகா அவசியம்

    அதில்தான் அந்த குடியுரிமை சட்டத்தை திருத்தினார்

    மோடி இஸ்லாமியருக்கு எதிரானவர் என்பதெல்லாம் ஏற்றுகொள்ள முடியாதது, அவரின் 8 ஆண்டு ஆட்சியில் எந்த இஸ்லாமியனும் பாதிக்கபடவில்லை, அவர்களின் வழிபாட்டுக்கோ மதத்துக்கோ அச்சுறுத்தல் இல்லை

    ஏன் இஸ்லாமிய பெண்கள் கூட பாதுகாப்பினை முத்தலாக் சீர்த்திருத்த சட்டம் மூலம் பெற்றிருக்கின்றார்கள்

    மோடியின் ஆகசிறந்த சாதனை பொருளாதாரம், ராணுவம், காஷ்மீர், பாதுகாப்பு, லடாக், ராமர்கோவில், தமிழில் பேசிய முதல் பிரதமர், பாரதியினை வள்ளுவனை கொண்டாடிய சோழர்களை கொண்டாடிய முதல் பிரதமர் என ஏகபட்டது இருந்தாலும் அவரின் வரலாற்றில் அல்ல இந்திய வரலாற்றிலே மகா முக்கியமான சாதனை அவர் கொரோனா காலத்தை கையாண்டது

    வரும்முன் தன் மக்களை காக்க தயாராக இருந்தவர் மோடி, கொரோனா எனும் அந்த கோவிட் கிருமி 2019 நவம்பரிலே சீனாவில் லேசாக அறியபட்டபொழுது உலக நாடுகள் அதிர்ந்தன, அதன் வீரியம் அப்படி

    இதனால் ரகசியமாக தங்கள் எல்லைகளில் கண்காணிப்பினை அதிகபடுத்துதல் ஒரு பக்கம் மருந்து ஆய்வு என மக்களை அச்சுறுத்தாமல் பரபரபாக ரகசியமாக இயங்கின‌

    மோடி இதில் மின்னல்வேகத்தில் செயல்பட்டார், பொருளாதாரம் பாதுகாப்பு கொரோனா மருந்து ஆய்வு என மூன்று விஷயங்களில் செயல்பட்டார்

    கொரோனா முடக்கத்துக்கு எந்த நாடும் தப்பவில்லை தப்பவும் முடியாது, அதில் இந்தியாவும் முடங்கினாலும் மோடி அரசு இந்திய பொருளாதாரம் முடங்காமல் காத்தது

    இன்றுவரை அது அசையாமல் நிற்பது ஆச்சரியம்

    மோடியின் ஆகசிறந்த சாதனை கொடும் கொரோனாவுக்கு மருத்துவ விஞ்ஞானத்தில் பின் தங்கிய தேசம் என கருதபட்ட இந்தியா மருந்து கண்டறிந்து அசத்தியது

    உண்மையில் அதில் பெரும் ஆபத்து இருந்தது, கொரோனாவுக்கு மருந்தென இம்மாபெரும் தேசம் வெளிநாட்டில் கையேந்தினால் பெரும் பணம் செல்லும்

    அத்தோடு பொதுமுடக்க காலத்தில் இந்திய பொருளாதாரமே நாசமாகி ஏன் தேசமே மாபெரும் சுழலில் சிக்கி சின்னாபின்னமாகியிருக்கும்

    ஆம், தேசம் கண்ட ஆபத்துக்களில் கண்ணுக்கு தெரியா மிக பெரிய ஆபத்து கொரோனா காலமே

    ஆனால் மோடி அசத்தினார் சொந்த மருந்தை கன்டறிந்த இந்தியா அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்து தன்னை நிறுத்தி கொண்டது

    இந்தியா வல்லரசானதை உலக நாடுகள் அமைதியாக ஒப்புகொண்டன‌

    உலகின் எத்தனையோ நாடுகள் இந்தியாவால் மருந்தும் உதவியும் பெற்றன, இந்தியாவின் ஆதிக்கம் பெருகிற்று

    2021ல் இரண்டாம் அலை தாக்கியபொழுது இரு மாதங்களில் இந்திய ஜனத்தொகையில் 3ல் ஒரு பங்கு அழியுமென மிரட்டல்கள் வந்தபொழுது மோடியின் செல்வாக்கில் உலகெல்லாம் இருந்து உதவிகள் குவிய சில நாட்களிலே நிலமையினை கட்டுக்குள் கொண்டுவந்தார் மோடி

    காலங்கள் மாறும் , எதிர்காலத்தில் இன்னும் எத்தனையோ அரசுகள் வரும் ஆனால் வரலாற்றில் நின்றுவிட்ட பெருமகன் மோடி என்பதை காலம் சொல்லும்

    வருங்கால இந்தியா நிச்சயம் அவரை கண்ணீரோடு வாழ்த்தும்.

    இன்று இந்தியா ஓரளவு பாதுகாப்பான தேசமாகவும் மோடி மிக பலமான தலைவராகவும் அறியபடுகின்றார், இந்தியா அதன் பொற்கால வாசலில் நுழைந்திருக்கின்றது

    இந்திய பாதுகாப்பில் செயற்கைகோளை அடிக்கும் ஏவுகனைகள் என்பது மிகபெரிய மைல்கல் அதை மோடி அரசுதான் செய்தது

    ரஷ்யாவுடன் மோடி செய்திருக்கும் அந்த எண்ணெய்க்கான கடல்வழி பலவகையில் தேசத்திற்கு நற்பயன் கொடுக்கும்

    கொரோனா அவராலே இந்தியாவி தன் கொடியல் கரங்களை அதிகம் நீட்ட முடியாமல் கட்டுபட்டு நிற்கின்றது. தேசமெங்கும் மருந்து கவசம் கொடுத்து இலவசமாக கொடுத்து காத்த பெருமகன் மோடி

    மோடி என்பது சாதாரண பெயர் அல்ல, இத்தேசத்தின் பெருமையினை மீட்டெடுத்து நிலைக்க வைக்கும் வரலாறு

    ஊழலுக்கு அப்பாற்பட்டும், தனிபட்ட விருப்பு வெறுப்புக்கும் அப்பாற்பட்டும் தேசத்தை காக்கும் இரண்டாம் சாஸ்திரி மோடி

    தன் குடும்பம் தன் வீடு என்றில்லாமல் நாட்டை நிரம்ப நேசிக்கும் இரண்டாம் காமராஜர் அந்த மோடி

    முழுக்க மிக சரியான நிபுணர்களையும், பெரும் ஆற்றலார்களையும் தன்னுடன் வைத்து அவர்களுக்கு மிகபெரும் சுதந்திரமும் கொடுத்து கண்காணிப்பவர் மோடி

    இது இந்துமக்கள் அதிகம் வாழும் நாடு, ஆனால் இந்திய பிரதமர் யாரும் இந்து கோவிலுக்கு செல்லவும் மாட்டார்கள், அதிகம் அதை காட்டிகொள்ளவும் மாட்டார்கள்

    தேசத்தில் இந்து பிரதமராக தயக்கமின்றி எல்லா கோவில்களுக்கும் சென்று இப்பண்பாட்டை மீட்டெடுத்த முதல் பிரதமர் மோடி

    இந்து சமூகம் அதிகம் கொண்ட நாட்டின் பிரதமர் இதைத்தான் செய்ய வேண்டும், ஆனால் அப்படி ஒரு பிரதமருக்க்கு தேசம் கிட்டதட்ட 64 ஆண்டுகள் காத்திருந்தது. அது மோடியால் நிறைவேறிற்று

    இந்து பெரும்பான்மை ஆட்சியில் எல்லா மத இன மக்களும் பாதுகாப்பாய் அமைதியாய் வாழமுடியும் என காட்டியவர் மோடி

    தமிழை பேசிய முதல் பிரதமர் மோடி, தன் பேச்சுக்களிலெல்லாம் பாரதியா, திருகுறள் இன்னும் ராஜராஜ சோழனை எல்லாம் கொண்டாடிய முதல் பிரதமர் மோடி

    வேட்டி சட்டை அணிந்து நின்ற முதல் பிரதமர் மோடி, டெல்லிக்கும் தமிழருக்குமான இடைவெளியினை குறைத்து நின்றவர் மோடி

    அவர் காலத்தில்தான் இலங்கை படையினரின் துப்பாக்கி சூடு நின்றது, காவேரி சிக்கல் தீர்ந்தது, தமிழக ஆலய சிலைகளெல்லாம் வெளிநாட்டில் இருந்து சிக்கலின்றி வந்து சேர்ந்தது

    வரலாற்றிலே முதன் முறையாக தன் திட்டத்தில் நடந்த முறைகேட்டு பணத்தை ஒரு பிரதமர் வசூலிக்கின்றார் என்றால் அது மோடிதான்

    தமிழ்நாட்டின் மிக சிறந்த அதிகாரிகளை தன் அலுவலகத்தில் வைத்து கொண்டு தமிழ்நாட்டை தனி கவனத்தில் அவர் எடுத்திருப்பது ஒன்றும் புரிய ரகசியமானது அல்ல, சமீபத்திய கவர்ணர் கூட அப்படித்தான்

    இதை நேரு, இந்திரா, மன்மோகன் என யாரும் செய்யவில்லை, மோடி அதை மிக சரியாக செய்கின்றார்

    மோடி இந்நாட்டின் அரண், காலம் கொடுத்த கொடை, முன்னொரு காலத்தில் இங்கு பொற்கால ஆட்சி நடத்திய குப்தர்கள் சோழர்களின் மறுபிறப்பு

    ஏதோ ஒரு ரிஷியின் தொடர்ச்சியினையும் அவரில் காணமுடியும்

    மோடி என்றொரு அரண் மட்டும் இவ்வளவு வலுவாக எழும்பியிராவிட்டால் தேசம் மிகபெரும் சிக்கலையும் குழப்பத்தையும் சந்தித்து மீளா சிக்கலில் வீழ்ந்திருக்கும், அதை தடுத்து தேசம் காக்க வந்தவர் மோடி

    இன்று உச்ச அதிகாரம் அவர் கையில் இருக்கின்றது, மிகபெரும் மக்கள் செல்வாக்கும் இருக்கின்றது ஆனால் ஜனநாயகத்தையும் அதன் மாண்பையும் காத்து நிற்கின்றார்

    தேவையற்ற பேச்சு என்றோ, வீண் ஆரவாரமோ விளம்பரமோ அவரிடம் நீங்கள் காணமுடியாது. பேச்சினை குறைத்து செயல்களில் மட்டும் கவனம் செலுத்துபவர் அவர்

    மோடி பத்திரிகையாளரை சந்திப்பதில்லை எனும் ஒருகுற்றசாட்டு உண்டு, வரலாற்றில் நேருவும் இந்திராவும் இன்னும் பலரும் பத்திரிகையாளரை அதிகம் சந்தித்ததில்லை

    பத்திரிகை என்பது விளம்பரம் தேடி சம்பாதிக்கும் தொழில், அவர்கள் பிழைப்புக்கு நம் கருத்துக்கள் ஏன் தவறாக திரிக்கபட வேண்டும் எனும் ஒரு ராஜதந்திரம் எல்லா பிரதமர்களிடமும் உண்டு

    மோடியிடமும் அது நிரம்ப உண்டு, ஆனால் தேச மக்களுடனும் இன்னும் பல தரப்பினருடனும் அவர் அனுதினமும் உரையாடி கொண்டேதான் இருக்கின்றார்

    வெற்றிபெறும் மாணவர்கள் எந்த மாநிலத்தில் இருந்தாலும் அவர் அழைத்து பேச தயங்குவதில்லை இதில் தமிழ்நாட்டு மாணவர்களும் உண்டு

    மோடி காலம் கொடுத்த கொடை, சுதந்திர இந்தியாவுக்கு புது வடிவம் கொடுத்தவர்

    பொருளாதார கொள்கை முதல் அணிசேரா கொள்கை வரை மாற்றி அமைத்தவர் அவரே, ரஷ்யா எனும் ஒற்றை நாட்டிடம் ஆயுத அடிமையாக இருந்த இந்தியாவினை அமெரிக்கா பக்கம் நெருங்க செய்து இருவருக்கும் இடையில் ராஜதந்திரமாக நாட்டுக்கு நலம் தேடி தரும் சாகசகாரர்

    அவரின் மேக் இன் இந்தியா திட்டமும், இந்தியா ஆயுத , அணுசக்தி ஏற்றுமதி நாடாக மாறும் எனும் கொள்கையும் வெற்றிபெற்று கொண்டிருக்கின்றன‌

    மோடியால் நாடு பலம் பெற்றது, எல்லைகள் காவல் பெற்றன, உலகெல்லாம் தனி மரியாதை இந்தியாவினை தேடி வந்திருக்கின்றது

    நிச்சயம் இந்திய வரலாற்றில் மாபெரும் முத்திரையினை பதித்து, புதிய இந்தியாவினை வடிவமைத்தவரில் மகா முக்கியமானவர் என பெயர் பெற்றுவிட்டார் மோடி

    அவர் இதயத்தின் ஒவ்வொரு துடிப்பும் நாட்டுக்காக துடிக்கின்றது, நாட்டையே அவர் சுவாசிக்கின்றார், நாடு ஒன்றுக்காகவே அவர் வாழ்கின்றார்

    அவரின் ஒவ்வொரு அசைவும் நாட்டு நலனையே சொல்கின்றன, காற்று வீசும் திசையினை நாற்று சொல்வது போல் மோடி செல்லும் திசையெல்லாம் நாட்டுக்கு இந்நலன் என எளிதாக சொல்லலாம்

    அவர் ஆட்சியில் ஒரு ஊழலை கூட அவரின் எதிரிகள் கூட சொல்லமுடியாது என்பதுதான் அவரின் மிகபெரிய வெற்றி

    60 ஆண்டுகளாக பல அரசுகள் செய்ய தயங்கியதை 6 ஆண்டுகளிலே செய்து தேசத்தை பலமாக்கிய பெரும் தலைவர் மோடி

    சுதந்திர இந்தியா 1947லே எப்படி இருந்திருக்க வேண்டும் என்பதை இப்பொழுது நம் கண்முன் காட்டி கொண்டிருக்கும் உண்மையான இந்திய தலைவன் மோடி

    சுருக்கமாக சொன்னால் இந்திய சுதந்திரமே 2014ல்தான் கிடைத்திருக்கின்றது

    ஓளவையார் அதியமானை வாழ்த்தும்பொழுது இப்படி வாழ்த்துவார்

    “ஊர்க் குறுமாக்கள் வெண் கோடு கழாஅலின்,
    நீர்த் துறை படியும் பெருங் களிறு போல
    இனியை, பெரும! எமக்கே; மற்று அதன்
    துன் அருங் கடாஅம் போல
    இன்னாய், பெரும! நின் ஒன்னாதோர்க்கே.”

    அதாவது ” பெருமகனே நீர்த்துறையில் படிந்திருக்கும் யானை அதன்மீது ஊர்ந்துவந்து அதன் கொம்புகளைக் கழுவும் மக்களுக்கு அடங்கிக் கிடப்பது போல எம்போன்ற நாட்டுமக்களுக்கு இனிமையானவன் நீ , அவர்களை சுமப்பவன் நீ

    ஆனால் நாட்டுக்கும் மக்களுக்கும் பகையாளர்களை மதம் பிடித்த யானை போல் நசுக்கி தள்ளுபவனும் நீயே”

    இது மோடிக்கும் மிக்க பொருந்தும், இத்தேசத்தின் சில குதர்க்கவாதிகள் அவரை பல்வேறு வகையில் சீண்டும் பொழுதும் தன்மேல் ஆடும் தன் நாட்டு மக்களையு யானை பொறுப்பதுபோல் பொறுப்பார், இந்நாட்டு எதிரிகளை பெரும் கோபத்துடன் துவம்சம் செய்வார்

    பல ஆயிரம் ஆண்டுகளாக தேசம் எதிர்பார்த்த அந்த உத்த தலைவனுக்கு, த‌லமை காவலனுக்கு, இரண்டாம் குப்தனுக்கு, வாழும் ராஜரிஷிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்,

    கங்கையினை சுத்தபடுத்தி, காசியினை சுத்தபடுத்தி அப்படியே நாட்டின் எல்லா துறைகளையும் சுத்தபடுத்தி , எல்லைகளை பலபடுத்தி தேசத்தை மிக பலமாக வைத்திருக்கும் அந்த விஸ்வாமித்திரன் எல்லா நலன்களையும் பெற்று வாழட்டும்

    அந்த பெருமகன் வாழ வாழ நாடு வாழும்.

    அயோத்தி ராமனும் , கேதர்நாத் நாயகனும், தேசம் வாழ் தெய்வங்களும், சக்திமிகு அன்னையும், தென்னக முருகனும், தேசத்துகாய் வாழ்ந்த நல் ஆத்மாக்களும், இந்நாட்டின் ரிஷிகளும், தர்ம தெய்வவும், அறகடவுளும் எல்லோரும் அவரை ஆசீர்வதிக்கட்டும்.

    தேசாபிமானி பாரதி இருந்தால் இப்பொழுது இப்படித்தான் வாழ்த்துவான்

    “வாழ்க நீ! எம்மான், இந்த வையத்து நாட்டி லெல்லாம்
    தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப்
    பாழ்பட்டு நின்ற தாமோர் பாரத தேசந் தன்னை
    வாழ்விக்க வந்த மோடி மகான் நீ வாழ்க, வாழ்க”

    ஆம் நாமும் வாழ்த்தி வணங்குவோம்

    “பாரத திருநாட்டை தாங்கிநிற்பார் மோடி
    பார் எங்கும் அவர் ஓடி ஓடி
    நாட்டு நலம் ஒன்றையே நாடி
    நல்லவன் கொண்டுவந்தான் நலம்பல கோடி..

    தேசமே உயிரென்பான் தெய்வமே கண்ணென்பான்
    பாசமே கொண்டவன் துஞ்சாது உழைத்திடுவான்
    மோசமே செய்யவந்த பகையெல்லாம் ஒழித்துநின்று
    வாசத்துடன் காத்திடுவான் பாரத பெருநாட்டை

    மோடி என்றால் பகையும் வணங்கும்
    நாட்டினிலோர் பெரும் உணர்ச்சி பெருகும்
    தேசத்தின் களைகள் அதிலே கருகும்
    உருகா மனமும் அவனில் உருகும்

    ஒன்றா இரண்டா அவனின் பெருமைகள்
    கன்றை தாய்போல் காக்கும் கடமைகள்
    என்றும் அவன் இந்நாட்டின் தலைகவசம்
    இன்றுபோல் அவனை எந்நாளும் காக்கட்டும் தெய்வம்

    பகையினை ஒழித்த பெருமகன் வாழ்க‌
    பாரதம் காத்த தனிமகன் வாழ்க‌
    பாரினில் உயர்ந்த தலைமகன் வாழ்க‌
    காசியின் புனிதமென‌ காலமெல்லாம் வாழ்க”

    நல்லோர் எல்லாம் ஆலயம் தொழுக‌
    நல்மகன் நலம்பெற கையேந்தி நிற்க‌
    நாடும் சேயும் நலம்பெற வாழ‌
    நான்குதிக்கிலும் பிரார்த்தனை பெருக..

  8. அன்று நமக்கு கல்வி மறுக்கபட்டது, பெரியார் படிக்க வைத்தார், அய்யகோ அவர் இல்லையென்றால்… என்றொரு கூட்டம் கிளம்பிவிட்டது

    அன்றைய கல்வி முறை எப்படி இருந்தது, அட இந்தியாவில் அல்ல உலகிலே அன்று விஞ்ஞான கல்வி என எதுவுமில்லை

    இந்தியாவில் வெள்ளையன் காலம் வருவதற்கு முன்பு உலகில் என்ன கல்வி இருந்தது? குருகுல கல்வியும் இன்னும் சில வாழ்க்கை கல்வியும் இருந்தது

    இந்தியா மட்டுமல்ல உலகெல்லாம் அதுவே இருந்தது

    நாளந்தா எல்லாம் மிக பழமையானது, அதன் காலம் தொன்மையானது, அதிலும் பாருங்கள் எங்கிருந்தோ வந்த யுவான் சுவாங் கற்றானாம்

    ஆனால் இங்கிருப்பவர்களை பிராமணர் கற்க விடவில்லையாம், நம்பி கொள்ளுங்கள்

    வாழ்க்கைக்கு தேவையான கல்விகள் குரு ஒருவரிடமிருந்து கற்கபட்டது, அது விவசாயமோ, சிற்பமோ, நகை தொழிலோ, எதுவோ வாழ்கைக்கு தேவையானதை மட்டும் கற்றார்கள், கசடற கற்றார்கள்.

    அரச‌ வர்கத்திற்கு மட்டும் சில சிறப்பு கல்விகள் தரபட்டன , அதுவும் பரம்பரை பரம்பரையாக வந்ததே தவிர புதிதாக ஏதுமல்ல‌

    அதுவும் ராஜநீதி, போர்வியூகம், ஆட்சிமுறை, வரி வசூல் என்றே இருந்தது

    மற்றபடி வாழ்க்கைக்கான கல்விகள் எல்லோருக்கும் அவரவர் தேவைக்கு ஏற்றபடி இருந்தது
    இதில் பிராமணரின் பங்கு பஞ்சாங்கம் பார்ப்பது உட்பட சில, அதில் ஆலயபணிகள் இருந்தன.

    புத்த சமயமும், சமண மதமும், ஆதீனங்களும் இங்கு கல்வி பணி செய்யத்தான் செய்தன, மறுக்க முடியாது, எழுத வாசிக்க கூட்டல் கழித்தல் கொஞ்சம் நீதி நெறிகள் வாழ்க்கைக்கான தத்துவங்கள்

    இதில் சில தற்காப்பு பயிற்சியும் கை மருத்துவமும் உண்டென்கின்றார்கள், உடற்பயிற்சி முதல் ஓவிய பயிற்சி,ஓலை சுவடி படிப்பது வரை சொல்லி கொடுத்தார்கள்

    யானை, மாடு,குதிரை போன்ற விலங்குகளை பழக்குவது எப்படி பயன்படுத்துவது எப்படி என போதிக்கபட்டது
    அக்காலத்தில் விரும்பிய கலையினை படிக்கும் வாய்ப்பு இருந்தது , யாருக்கும் மறுக்கபடவில்லை

    எழுதபடிக்க விரும்பியவர்கள் படித்தார்கள், குறிப்பாக வியாபாரத்தில் இருந்த செட்டி சமூகம் அப்பொழுதே கணக்குகளை கற்பதை வழக்கமாக வைத்திருந்தது

    மருத்துவச்சி கூட எல்லா சாதியிலும் இருந்தார், நாட்டு வைத்தியர்கள் கூட தங்கள் கலையினை இன்னொருவருக்கு கற்றுகொடுத்தே வளர்த்தனர்

    ஆம் உலோக அறிவு, விவசாய அறிவு, கற்களை வெட்டும் நுட்பம், மிருகங்களை பயன்படுத்தும் அறிவு, காலநிலை பற்றிய அறிவு, மண் அறிவு, நீர் மேலாண்மை அறிவு போன்ற வாழ்க்கைக்கு தேவையான கல்வியும் அறிவும் அன்றே இருந்தது

    எல்லா வகை உலோகங்களை உருக்கும் கலையும், மூலிகைகளை பயன்படுத்தும் வித்தையும் இங்கு அத்துபடியாக இருந்திருக்கின்றது

    அந்த இந்திய சமூகம் உலகின் பணக்கார சமூகமாக இருந்தது

    ஆம் அவர்கள் அதிகம் எல்லாமும் படிக்கவில்லை, ஆனால் அவரவருக்கு என்ன வேண்டுமோ அதை நன்கு கற்று தொழிலை நன்கு செய்தார்கள்

    நாடு நன்றாய் இருந்தது, செல்வத்தில் திளைத்தது, அறிவில்லா, கல்வியில்லா கூட்டமெனில் அது எப்படி சாத்தியம்?

    அலெக்ஸாண்டர் முதல் கோரி, கஜினி ஏன் ராப்ர்ட் கிளைவ் வரை இந்நாட்டின் வளத்தை தேடித்தான் வந்தார்கள்

    இங்கு வாழ்க்கை கல்வியே பிராதனமாய் இருந்தது, உலக சிந்தனை மாற, நவீன பாடங்கள் வர வர, காலம் மாற மாற பள்ளிகளை வெள்ளையன் தொடங்கினான்

    அதன் பின் இப்பொழுது காணும் பள்ளிகள் வந்தன‌

    ஏதோ 16ம் நூற்றாண்டு வரை இங்கு ஐன்ஸ்டீனின் தியரியும், ஏரோ நாட்டிக்கல் கல்வியும், இன்னும் நவீன கல்வியும் இருந்தது போலவும், அன்றே டாக்டர்கள ஸ்தெஸ்கோப்போடு அலைந்தது போலவும்

    அதை எல்லாம் பிராமணர் செய்து மற்றவர்களை அடிமை படுத்தியது போலவும் இங்கு ஏகபட்ட கட்டுகதைகள்
    ஒரு மண்ணாங்கட்டியுமில்லை அன்றிருந்த வாழ்க்கைக்கான கல்வி எல்லோருக்கும் கிடைத்தது

    பிராமண சமூகம் ஆலயங்களையும் அரசனையும் நம்பி வாழ்ந்த ஒரு பிச்சைக்கார சமூகமாகவே இருந்தது
    ஆம் ஒரு மன்னனை பிராமணன் என காட்ட முடியுமா? ஒரு ஜமீனை பிராமணன் என காட்டமுடியுமா?
    நிச்சயம் முடியாது

    அது அரசனுக்கு அடிமையாக இருந்தது அந்த கூட்டம், அரசன் பஞ்சாங்கம் கேட்டால் கொடுக்க வேண்டும், அவன் ஆலோசனை கேட்டால் சொல்ல வேண்டும்

    அவன் களைத்திருந்தால் ஆடல் பாடல் என உற்சாக படுத்த வெண்டும், அதற்கான கலைகளை கற்றிருக்க வேண்டும்

    (சங்கீதமும், ஆடல் பாடல் கலைகளும், இசை கருவி கலைகளிலும் அவர்கள் வித்தகர் ஆனது இப்படித்தான், அரசனுக்காகத்தான் )

    அப்படியே 4 பாடலையும் பாட வேண்டும், அவனுக்கும் ஆண்டவனுக்கும்

    ஆம் அரசனை சுற்றியே, அவனை அண்டி பிழைத்தே அவர்கள் வாழ்வு இருந்தது

    அக்கால மன்னர்கள் பக்தி மிக்கவர்கள் என்பதால் ஆலயத்தில் அவர்களையே அமர்த்தினான், அது அரச முடிவு
    ஆலயத்திற்கும் அரசனுக்கும் அடிமை கூட்டமாகவே பிராமண சமூகம் இருந்தது, அவர்களுக்கும் ஒரு மண்ணாங்கட்டி உரிமையுமில்லை

    அவர்களுக்கு நிலபுலனோ பெரும் ஆட்சி அதிகாரமோ இல்லை

    மன்னர்கள் சரிய, ஆலயங்களும் சரிய அந்த இனம் வெள்ளையனிடம் ஒட்டிகொண்டது
    அப்பொழுதும் அவர்கள் ஆங்கிலம் கற்று வெள்ளையன் அரசில் வேலையாட்களாக இருந்தார்களே தவிர வேறொன்றுமில்லை

    முதலில் மன்னன் சொன்னதை செய்தவர்கள், வெள்ளையன் சொன்னதையே செய்தார்கள்
    இந்த மனுநீதி மண்ணாங்கட்டி எல்லாம் என்றோ காலாவதியானவை, இங்கு நடந்தது பலமாதிரியான ஆட்சி கடைசியாக பிரிட்டன் ஆட்சி

    இதில் மனுநீதி எங்கிருந்து ஆண்டது?

    அதுவும் இந்தியாவில் சுல்தான்கள் ஆட்சி வந்தபின் ஆலயங்களை தவிர பிராமணருக்கு வேறு இடம் இல்லை என்ற அவல நிலை வந்தபின் எங்கிருந்து மனுநீதி ஆளும்?

    பிராமணன் ஒரு காலமும் ஆளவில்லை, உண்மையில் மக்களை சாதிவாரியாக பிரித்தாண்டது ராஜ தந்திரம்

    ஆம், பிரித்தாளும் சூழ்ச்சியினை பிரிட்டானியருக்கு சொல்லி கொடுத்ததே இந்திய ராஜநீதி, அன்றிருந்த அமைப்பு

    மக்களை ஒன்றுசேர விட கூடாது, அது ஆட்சிக்கு ஆபத்து ஒவ்வொரு தொழிலாக பிரித்து கொடுத்து உழைக்க சொல்லிகொண்டே இரு, அதில் வேறுபாடுகள் வந்தாலும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஒருவகை ஆளும் தந்திரம்

    அதை அன்றே அரசர்கள் செய்தார்கள், ஆனால் குடிமக்களுக்கு ஆபத்து என்றால் காக்க தவறவில்லை
    உண்மையில் ராஜநீதியே, அவர்களின் அணுகுமுறையே சாதிய சிக்கலுக்கு அடிப்படை
    அந்த அரச நீதியியே பின்னாளில் பிராமணர் மேல் பழியாய் விடிந்தது, சாதி பிராமணர் உருவாக்கி பின்பற்றியது என பழிசுமக்க வைத்தது

    தனக்கு அடிமையான பிராமண சமூகம் உருவாக்கிய சாதியினை மன்னன் ஏற்பானா? நொடியில் களைந்திருக்கமாட்டானா?

    ஏன் களையவில்லை?

    அது தனக்கும் தன் ஆட்சிக்கும் சாதகம் என கண்டான், அப்படியே விட்டுவிட்டான், சாதி ஒழித்த ஒரு மன்னன் உண்டா?

    இந்து மன்னரை விடுங்கள், இஸ்லாமிய மன்னர்களே செய்யவில்லையே ஏன்? அவன் நினைத்தால் நொடியில் ஒழிக்க முடியாதா? ஆனால் ஏன் செய்யவில்லை

    ஏன்? சாதியினை உருவாக்கி பலனடைந்தது அவர்களே, சாட்சாத் அவர்களே பின் எப்படி களைவார்கள்??
    ஆக அரசனிடம் அண்டி பிழைத்து அப்படியே வெள்ளையனிடம் பணிசெய்ததே பிராமண இனம் எனும் மைனாரிட்டி இனம்

    அவர்களை குறிவைத்துதான் இவ்வளவு ஆர்ப்பாட்டமும் அரசியலும் சில சமூகங்களுக்குள்ள கட்டுபாடுகளும் சில பழக்கவழகங்களும் அவர்களுக்கு இருந்திருக்கலாம்

    அது எல்லா இனங்களுக்குமானது, பிராமணருக்கு மட்டுமல்ல, எல்லா இனங்களிலும் சில தனித்துவ பழக்கங்கள் உண்டு

    மற்றபடி அவர்கள் யாரின் வாழ்வினை கெடுக்கவுமில்லை, யார் கல்வியினையும் தடுக்கவுமில்லை.
    கிளப்பிவிடபடும் கதைகளும், படுபயங்கர வரலாற்று திரிபுகளும் எல்லாமே அரசியல், அதை தவிர வேறொன்றுமில்லை

    உண்மையில் சாதிகள் அரசனால் அன்று அங்கீகரிக்கபட்டன, அதில் சில அனுகூலம் இருப்பதை தெரிந்த மன்னன் அப்படியே ஏற்றுகொண்டான்

    அதுவே ராஜ்நீதி, நாட்டுக்கும் அரசனுக்கும் நல்லது என அக்காலமும் ஒப்பும் கொண்டது

    சாதியில் ஏற்றதாழ்வு இல்லை , பள்ளிவகுப்பில் பிரிவுகள் இருப்பது போல வாழ்வியல் பிரிவாக அது இருந்தது

    அதை இஸ்லாமிய சுல்தானும் மாற்றவில்லை,, ஆங்கில பிரெஞ்ச் ஆட்சியாளரும் மாற்றவில்லை
    ஆம் அவர்களுக்கு அனுகூலமிருந்தது, ஆளும் வர்க்கத்திற்கு சாதி வேற்றுமை எந்நாளும் அவசியம் எனும் தந்திரம் இருந்தது

    அந்த ராஜநீதியினைத்தான் அவனை அண்டி இருந்த பாவத்திற்காக பிராமண சமூகம் சுமந்து தொலைத்தது.
    அன்று மன்னர்கள் காட்டிய அதே வழியினைத்தான் , அதே வகையில்தான் இன்றைய அரசியல்வாதிகளும் அதே சாதியில் அயோக்கிய அரசியல் செய்கின்றனர்

    பெண்ணடிமை என்பதும் இந்துமதத்தில் இல்லை

    பெண்ணை தெய்வமாக வழிபட்டது முதல் சுயம்வரம் வரை பெண்ணை அனுமதித்த பூமி இது, இன்றும் பெண்கள் ஆலயம் செல்ல உடை கட்டுபாடோ இறுக்கமோ சொல்லா பூமி இது

    இடையில் ஆப்கானிய கொள்ளையர்களிடம் இருந்து பெண்களை காக்க செய்யபட்ட ஏற்பாடே பெண்ணடிமை என திரிந்தது, அதுவும் 18ம் நூற்றாண்டில் மாறிற்று

    இதில் ராம்சாமி கிழித்தது ஏதுமில்லை, மணியம்மையினை எத்தனை பட்டம் பெறவைத்தார் ராம்சாமி என்பதிலே விஷயம் உண்டு, ஆம் அந்த பெண்ணை தன் வேலைக்காரிபோலவே ராம்சாமி வைத்திருந்தார்

    பிராமணன் படிக்கவிடவில்லை, மற்ற சாதியினை பிழைக்க விடவில்லை என்பதே அபத்தம்

    நாம் மறுபடி மறுபடி அழுத்தமாக சொல்கின்றோம், இங்கு நவீன கல்வியினை வெள்ளையன் காலத்தில்தான் உலகமே கண்டது அவன் அதை இங்கே தொடங்கி வைத்தான்

    அவன் கல்லூரியும் பள்ளிகளுமாக பெருக்கினான், அதில் மதமாற்றமும் இருந்தது சந்தேகமில்லை

    ஆனால் இந்து அமைப்புகளும், வள்ளல்களும் , ஆதீனங்களும் சற்றும் பின் தங்காமல் பள்ளி கல்லூரிகளை தொடங்கின‌

    ஏன் நாடார் போன்ற சில சாதிசங்களளே பள்ளிகள் அமைத்தன‌

    இதில் வாத்தியார் உத்தியோகத்தில் இருந்த இனமே பிராமண இனம், அவர்கள் கூலிக்கு இருந்தார்களே தவிர நிறுவணம் அவர்களுடையது அல்ல‌

    பிராமண சமூகம் நடத்தியதாக ஒரு பள்ளி கல்லூரியினை காட்ட முடியாது, அவர்கள் கூலிக்காரர்கள்
    பின் எப்படி தாழ்த்தபட்டவன் படிப்பு பெற அவர்கள் தடையாக இருந்திருக்க முடியும்?

    அன்று வறுமையும் அறியாமையும் சில சமூகங்களை பள்ளி பக்கமே அனுப்பவில்லை, அதற்கு காரணம் வறுமை அன்றி வேறல்ல‌

    இங்கு கல்வி பெருகியதற்கு மெஷினரிகளும், இங்கிருந்த தனவான்களின் நன்கொடையில் உருவான பள்ளிகளும் காரணம் என சொன்னால் அது சரி

    பின்னாளில் காமராஜர் பலத்த அஸ்திவாரமிட்டார் என்றால் அதுவும் சரி

    மாறாக கூலிக்கு வேலை செய்த பிராமணர் கல்வி கொடுக்கவில்லை என்பதும், பெரியார் புரட்சியில் கல்விபெருகிற்று என்பதும் அப்பட்டமான அரசியலும் பொய்யும் ஆகும்

    வரலாறு அதைத்தான் சொல்கின்றது

    ராம்சாமி காலத்திலே பிடி பன்னீசெல்வம் வழகறிஞராகி இருகின்றார், லண்டன் வரை வட்டமேஜை மாநாடு எல்லாம் சென்றிருக்கின்றார், அவர் பிற்படுத்தபட்டவர்

    இன்னும் பலர் இருந்திருக்கின்றனர், முத்துராமலிங்க தேவர் போன்றோருக்கு ஆங்கிலம் அனாசயாமக பேசும் அளவு பயிற்சி கொடுக்க பிராமண விற்பனர்கள் இருந்திருக்கின்றார்கள்

    அண்ணா, நெடுஞ்செழியன், அன்பழகன் எல்லாம் பட்டம் பெற முடிந்திருக்கின்றது

    கலைஞர் 7ம் வகுப்பு வரை படித்து பெயிலாக முடிந்திருகின்றது, அவராலும் சினிமாவில் சம்பாதிக்க வழி இருந்திருக்கின்றது எந்த பிராமணனும் தடுக்கவில்லை

    சரி, கோவில் அரசு வேலை கல்வி என கம்பு சுற்றிய ராம்சாமி ஏன் பண்ணை தொழிலாளிக்கும், ஆலை தொழிலாளிக்கும் கூலி பற்றி பேசவே இல்லை

    காரணம் முதலாளிகளை ராம்சாமி எதிர்த்ததில்லை காரணம் அவருக்கே சொத்துக்களும் நிலமும் நிறைய இருந்தது

    இதுதான் ராம்சாமியின் உண்மை முகம், “தொழிலாளர் சம்பளம் உயர்ந்தால் விலைவாசி உயரும்” என அறிய பொருளாதார தத்துவம் அவரிடம் இருந்துதான் வந்தது

    சரி, கடைசியாக ஒன்றை சொல்லாம்

    பிராமணன் யாரையும் படிக்கவிடவில்லை என்றால் சுதந்திர இந்தியாவில் காமராஜர் பள்ளி தொடங்கும் பொழுது கூட ஏன் யாரும் வரவில்லை?

    கஞ்சி ஊற்றி கல்வி கொடுக்கும் அளவு நிலமை ஏன் மோசமாக இருந்தது?

    ஆம், இங்கே வறுமையும் பொருளாதாரமே சிக்கலாக இருந்தது. அது 18ம் நூற்றாண்டிலே தொடங்கி இருந்தது, வெள்ளையன் இந்திய நிலையினை அப்படி வைத்திருந்தான்

    அதை பற்றி பேசாமல் சும்மா பிராமணன் என கம்பு சுற்றிய ராம்சாமி , வெள்ளையனை கண்டிக்கா ராம்சாமி ஒரு அந்நிய கைகூலி என்பதை இதைவிட எப்படி புரிந்து கொள்ளமுடியும்?

  9. ஒரு காலத்தில் பாரத நாட்டின் தனிபெரும் அரசனாக விளங்கிய பாண்டிய மன்னன் “பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி” என்பவரை காரி கிழார் வாழ்த்தி பாடிய பாடல் இது

    ஒருவரி விடாமல் அது அப்படியே மோடிக்கும் பொருந்தும்

    ஆம், அந்த பாண்டியன் மதுரையில் மட்டும் ஆண்டவன் அல்ல, இந்நாடு பல்லாயிரம் ஆண்டுக்கு முன்பே இன்று இருப்பது போல் அன்றும் ஒரே தேசமாக இமயம் முதல் குமரி வரை இருந்தது. அந்த பெருநாட்டை அந்த பாரததிருநாட்டை தனி அரசனாக ஆண்ட பாண்டியனை பற்றி பாரத நாட்டு கவிஞனாக பாடினார் காரி கிழார்

    “வாடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்
    தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்,
    குணாஅது கரைபொரு தொடுகடல் குணக்கும்,
    குடாஅது தொன்றுமுதிர் பொளவத்தின் குடக்கும்,
    கீழது முப்புணர் அடுக்கிய முறைமுதற் கட்டின்

    நீர்நிலை நிவப்பின் கீழும், மேலது
    ஆனிலை உலகத் தானும், ஆனாது,
    உருவும் புகழும் ஆகி, விரிசீர்த்
    தெரிகோல் ஞமன்ன் போல, ஒரு திறம்
    பற்றல் இலியரோ! நின் திறம் சிறக்க

    செய்வினைக்கு எதிர்ந்த தெவ்வர் தேஎத்துக்,
    கடற்படை குளிப்ப மண்டி, அடர்ப் புகர்ச்
    சிறுகண் யானை செவ்விதின் ஏவிப்,
    பாசவற் படப்பை ஆர்எயில் பலதந்து,
    அவ்வெயில் கொண்ட செய்வுறு நன்கலம்
    பரிசின் மாக்கட்கு வரிசையின் நல்கிப்
    பணியியர் அத்தை நின் குடையே; முனிவர்
    முக்கண் செல்வர் நகர்வலஞ் செயற்கே
    இறைஞ்சுக பெரும நின் சென்னி; சிறந்த
    நான்மறை முனிவர் ஏந்துகை எதிரே

    வாடுக, இறைவ நின் கண்ணி, ஒன்னார்
    நாடுசுடு கமழ்புகை எறித்த லானே
    செலிஇயர் அத்தை, நின் வெகுளி; வால்இழை
    மங்கையர் துனித்த வாள்முகத்து எதிரே
    ஆங்க, வென்றி எல்லாம் வென்றுஅகத்துஅடக்கிய

    தண்டா ஈகைத் தகைமாண் குடுமி!
    தண்கதிர் மதியம் போலவும், தெறுசுடர்
    ஒண்கதிர் ஞாயிறு போலவும்,
    மன்னிய, பெரும! நீ நிலமிசை யானே”

    பாடலின் பொருள் இதுதான்

    ” மன்னவனே, உன் உருவமும், புகழும் வடக்கில் இமயமலைக்கு அப்பாலும், தெற்கில் குமரிமுனைக்குத் தென்பாலும், கிழக்கில் தோண்டப்பட்ட கடலுக்கு அப்பாலும், மேற்கில் பழமையான கடலுக்கு அப்பாலும், மூன்றாக அடுக்கப்பட்டுள்ள உலகங்களில் கீழே உள்ள உலகம், மேலே உள்ள உலகம் ஆகியவற்றிற்கு அப்பாலும் பரவ வேண்டும்

    உன் செங்கோல் ஒருபுறமும் சாயாமல் நடுவுநிலைமை கொண்டிருக்க வேண்டும்.இப்படி உன் திறமை இன்னும் இன்னும் வெளிப்பட வேண்டும்.

    உன் செயல்பாட்டுக்கு மாறுபட்ட பகைவர் நாட்டில்மீது உன் கடற்படையையும் யானைப்படையையும் ஏவி, அவர்களது பாசி பிடித்த அகழியையும், மதிலையும் கடந்து, அவர்களின் நாட்டில் பெற்ற அணிகலன்களை உன்னிடம் பரிசில் நாடி வரும் மக்களுக்கு அவர்களின் தரம் அறிந்து வழங்க வேண்டும்.

    சிவபெருமான் ஊர்வலம் வரும்போது உன் குடை வணங்க வேண்டும்.நான்மறை முதல்வர் உன்னிடம் கையேந்தும்போது நீ தலைவணங்க வேண்டும்.

    நீ தலையில் சூடியுள்ள பூ நீ பகைவர் நாட்டை எரிக்கும் புகையால் மட்டுமே வாடவேண்டும்.உன் சினம் உன்னை நம்பியிருக்கும் மக்களின் மகிழ்ச்சி முன் காணாமல் போக வேண்டும்.

    இப்படிப்பட்ட வெற்றியோடு தடையின்றி வழங்கும் தகைமை மிக்க ‘குடுமி’ என்னும் பெயர் கொண்ட அரசே!நீ குளுமையான நிலவு போலவும் ஒள மிக்க ஞாயிறு போலவும் இந்த நிலவுலகில் நிலைபெற்று வாழ்வாயாக”

    இந்த வரிகள் இன்று மோடியினை விட யாருக்கு பொருந்தும்? இதை விட தமிழர் எப்படி வாழ்த்து சொல்லிவிட முடியும்?

    காரி கிழாரின் “குடுமி” பாண்டியனை வாழ்த்தியது போல், தமிழகம் இன்று குடுமி பாண்டியனின் வாரிசாக பாரத திருநாட்டை ஆளும் மோடியினை வாழ்த்தி கொண்டிருக்கின்றது

    உலகெல்லாம் அவர் புகழ் பரவட்டும், பரவிய புகழ் நிலைக்கட்டும், தேசம் செழிக்கட்டும்

    காரிகிழார் பாடியபடி சிவனுக்கும் நான்வகை வேதங்களை ஓதுவோருக்கு மட்டும் அவர் தலைவணங்கும் வரத்தை பிரபஞ்சம் அருளட்டும்.

  10. பாஜக எப்பொழுதுமே அற்புதங்களை செய்யும் கட்சி

    அவர்கள் கர்நாடகாவில் ஆட்சி மாற்றம் செய்தார்கள் ஒரு சலசலப்பில்லை, மத்திய மந்திரிசபையில் செய்தார்கள் ஒரு சலனமுமில்லை

    கடந்தவாரம் குஜராத்திலும் செய்தார்கள், ஒரு மெல்லிய முணகல் கூட இல்லை

    ஆனால் பஞ்சாப் காங்கிரஸ் அரசு பெரும் மோதல் அடிதடி சத்தத்துடன் சரிந்து கிடக்கின்றது, அரசியலிலும் சிக்ஸ்ர் அடிக்கும் சித்து அம்ரீர்ந்தசிங்கின் தாடியினை பிடித்து இழுக்க அவர் இவரின் கொண்டையினை இழுக்க ஏக அடிதடி

    அம்ரீந்தர் சிங் விரைவில் காங்கிரஸை விட்டு தலைதெறிக்க ஓடுவார் என்பது தெரிகின்றது, ஆக பஞ்சாபிலும் காங்கிரஸ் அழிய ஆரம்பித்தாயிற்று

    காங்கிரஸ் எந்தெந்த தவறில் கட்சியினை அழித்ததோ குறிப்பாக குடும்ப தலமை மற்றும் கோஷ்டி பூசலில் அழித்ததோ அதில் இருந்து பாஜக சரியாக பாடம் கற்றிருக்கின்றது என்பது தெரிகின்றது

    இந்தியாவில் பாஜகவில் இருக்கும் கட்டுகோப்பு வேறு எந்த கட்சியிலும் இல்லை, அக்கட்சியில் மோடியோ அமித்ஷாவோ விலகி இன்னொருவருக்கு வழிவிட்டாலும் ஆச்சரியம் ஏதுமில்லை, அக்கட்சியின் வழமை அப்படி

    பதவிக்கும் தலமைக்கும் பணத்துக்கும் ஆசையில்லாமல் தேசம் மற்றும் மக்கள் பணி என மிகசரியாக உருவாக்கபட்ட கூட்டம் அங்கே இருப்பது தெரிகின்றது, இல்லாவிட்டால் தலமை சொன்னவுடன் பதவியினையினை விடுவதெல்லாம் நடக்கவே முடியாத விஷயம்

    இந்த ஆட்சிமாற்றம் தமிழகத்தில் சாத்தியம் என நினைக்கின்றீர்கள்? ஒரு மந்திரி மேல் கை வைக்கும் துணிவு கூட பகுத்தறிவு மற்றும் சமூகநீதி கட்சிக்கு இல்லை என்பதுதான் மகா சோகம்

  11. இந்தவாரம் அதாவது செப்டம்பர் 24ம் தேதி குவாட் நாடுகளுக்கான மாநாட்டில் கலந்து கொள்ள அமெரிக்காவுக்கு செல்கின்றார் மோடி

    அங்கே ஜப்பான் பிரதமர், ஆஸ்திரேலிய பிரதமரை சந்திக்கின்றார்

    அப்படியே அமெரிக்க அதிபர் பிடனுடன் தனிபட்ட சந்திப்பினை மேற்கொள்கின்றார் மோடி, ஆப்கன் நிலை சீன முறுகல் என பல விஷயங்களை அவர்கள் விவாதிப்பார்கள் என செய்திகள் வருகின்றன‌

    மோடியின் அமெரிக்க பயணம் பாகிஸ்தானின் வயிற்றெறிச்சலை அதிகபடுத்தியுள்ளது , அவர்களை தேற்றி கொண்டிருக்கின்றது சீனா

    முன்பு பிடன் அமெரிக்க துணை அதிபராக இருந்தபொழுது பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்டினார், அவருக்கு “ஹிலால் இ பாகிஸ்தான்” அதாவது நம்ம ஊர் பத்மபூஷனுக்கு இணையான பாகிஸ்தான் விருதான “பாகிஸ்தானின் பிறைநிலா” விருதையெல்லாம் கொடுத்தது பாகிஸ்தான்

    அந்த பிடன் இப்பொழுது பாகிஸ்தான் உறவே வேண்டாம் என ஒதுக்கிவிட்ட நிலையில் , நிலவு வளராமல் தேய்ந்து அமாவாசையாகிவிட்டது என வாயில் துணி வைத்து அழுது கொண்டிருக்கின்றார் இம்ரான்கான்

    சவுதி, அமெரிக்கா என எல்லா பாகிஸ்தானின் முன்னாள் நட்பு நாடுகளும் இந்தியா பக்கம் சரிவது அல்லது அப்படி மோடி அரசு இழுத்துவருவது இத்தேசத்தினை நடத்தும் மோடி அரசின் மகத்தான வெற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *