வெள்ளிக்கிழமை விபரீதங்கள்

உலகில் உள்ள பெரும்பாலான நாடுகள், வெள்ளிக்கிழமை வந்துவிட்டாலே என்ன நடக்குமோ என்று அஞ்சியபடியே காலம் கடத்துகின்றன என்று சொன்னால், உங்களுக்கு வியப்பாக இருக்கக் கூடும். அது என்ன வெள்ளிக்கிழமை விபரீதம்?

அதுதான் அமைதி மார்க்கத்தின் மகிமை. ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நாடுகளோ, ஆசியக் கண்டத்தில் உள்ள நாடுகளோ, ஆப்பிரிக்க நாடுகளோ இவை எதுவுமே இதில் விலக்கில்லை. சொல்லப்போனால் அமைதி மார்க்கம் ஆளுகின்ற நாடுகளிலுள்ள மக்கள்தான் வெள்ளிக்கிழமை வந்தாலே குலை நடுங்குகிறார்கள்- எந்த மசூதியில் எப்போது குண்டு வெடிக்குமோ என்று!

பெயரில் தான் அமைதி இருக்கிறது. இஸ்லாம் மதத்தின் அடிப்படையிலேயே பிசகு இருப்பதால், ‘இஸ்லாம் என்றால் அமைதி’ என்று சொல்லி திருப்திப் பட்டுக்கொள்ள வேண்டியதுதான். இஸ்லாமிய மதப் பள்ளிகளில் அடிப்படைக் கல்வியே, இஸ்லாமியர் அல்லாதவரைக் கொல்ல வேண்டும் என்பதுதான். பிறகு எப்படி உலகில் அமைதி மலரும்?

இஸ்லாமியர்கள் அனைவரும் மதவெறியர்கள் அல்லர்; ஆனால், அவர்களைக் கட்டுப்படுத்தும் நிலையில் இருக்கும் அனைவருமே உச்சபட்ச மதவெறியர்கள். நல்ல கோட்பாடுகள் அந்த மதத்தில் இல்லாமல் இல்லை; ஆனால் அவற்றை விட, ஜிஹாத்துக்குத் தான் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் அதிக முக்கியத்துவம் தருகிறார்கள். அந்தச் சமூகம், அடிப்படைவாதிகளை எதிர்க்கும் திராணியின்றி, சீர்திருத்த உணர்வின்றி முடங்கிக் கிடக்கிறது.

ஜிஹாத் என்பது வேறொன்றுமல்ல, காஃபிர்களை ஒழிக்கும் புனிதப் போர். காஃபிர்கள் யார் தெரியுமா? சிலை வணங்கிகளும், உருவ வழிபாட்டை மேற்கொள்வோரும், இஸ்லாம் மதத்தைப் பின்பற்றாதோரும். இப்போது இந்தப் புனிதப் போர் யாருக்கு எதிராக நடந்துகொண்டிருக்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள்.

இஸ்லாமிய அடிப்படைவாதிகள் – அவர்கள் சன்னிகளோ, ஷியாக்களோ, அகமதியாக்களோ, தங்கள் எதிரிகளை இஸ்லாம் மதத்தின் அடிப்படையில் உருவகித்து அவர்களுக்கு எதிராக ஜிஹாத் நடத்தி முடிந்த பிறகு – ‘தாருல் ஹரப்’ நாடாக இருந்த முந்தைய நாட்டை  ‘தாருல் இஸ்லாம்’ நாடாக தங்கள் நாட்டை மாற்றிய பிறகு – தங்களுக்குள் அடித்துக் கொள்(ல்)வார்கள். அகமதியாவை சன்னியும் ஷியாவும் சேர்ந்து விலக்குவார்கள்; வேட்டையாடுவார்கள். ஷியா மசூதியில் சன்னிகள் குண்டு வைப்பார்கள். இவை ஏற்கனவே, மத அடிப்படையில் இந்தியாவில் இருந்து பிரிந்து தனிநாடான  பாகிஸ்தானில் வெள்ளிக்கிழமை தோறும் நடப்பவை. வெள்ளிக்கிழமை மகிமை புரிகிறதா?

பிரான்ஸிலும் பெல்ஜியத்திலும், பிரிட்டனிலும் நைஜீரியாவிலும், இந்தோனேசியாவிலும், பங்களாதேஷிலும் இதுவே நடைபெறுகிறது. சீனாவும் மியான்மரும் மட்டும் விதிவிலக்கு. ஏனெனில் அங்கு சர்வாதிகார அரசுகள் இஸ்லாமியர்களை வேட்டையாடுகின்றன. (மியான்மரில் ரோஹிங்கியாக்களும் சீனாவில் உய்குர் முஸ்லிம்களும் எவ்வளவு பரிதாபமாக வாழ்கிறார்கள் என்று யாரேனும் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்புக்கு எடுத்துச் சொன்னால் நல்லது). அங்கு உண்மையாகவே அமைதி தவழ்கிறது.

இந்த நீண்ட பீடிகைக்கும், இந்தியாவில் தற்போது நடந்துவரும் முஸ்லிம்களின் திடீர்க் கிளர்ச்சிக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. பாஜக செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மா தொலைக்காட்சி விவாதத்தில் முன்வைத்த ஒரு வாதம் இன்று, நாடு முழுவதும் இஸ்லாமியர்களை அணிதிரட்டிக் கொண்டிருக்கிறது. 8 ஆண்டுகளாக நல்லாட்சி நடத்தி நற்பெயரை ஈட்டியுள்ள நரேந்திர மோடி அரசுக்கு எதிராக எந்தக் குற்றச்சாட்டும் வைக்க இயலாத நிலையில் தத்தளித்து வரும் எதிர்க்கட்சிகளும், தங்கள் பங்கிற்கு இஸ்லாமியர்களுக்கு வெறியூட்டுகின்றன.

நூபுர் சர்மாவுக்கு எதிராக மும்பையில் தேசியவாத காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

கடந்த ஜூன் 10ஆம் தேதி நாடு முழுவதும் நன்கு திட்டமிடப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் வெள்ளிக்கிழமைத் தொழுகை முடிந்தவுடன் நடத்தப்பட்டன. பல இடங்களில் கல்லெறி சம்பவங்கள்; போலீசாருடன் மோதல்கள். ஜம்மு காஷ்மீர், மேற்கு வங்கம், கேரளம், ஜார்க்கண்ட் போன்ற முஸ்லிம் ஆதிக்கம் மிகுந்த (எதிர்க்கட்சிகள் ஆளும்) மாநிலங்களில் தீவைப்பு, மக்கள் மீதும் கடைகள் மீதும் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன.  இந்த வன்முறையை நமது ஊடகங்கள் கைகட்டி, வாய்பொத்தி வேடிக்கை பார்க்கின்றன. (இதைக் கண்டித்து எந்த நடுநிலை நாதாரியும் தலையங்கம் தீட்டவில்லை. அச்சகத்தின் முன்பே பத்திரிகையை எரித்துவிடுவார்களே?) பாஜக ஆளும் மாநிலங்களில் மட்டுமே இஸ்லாமிய அடிப்படைவாதிகள் வாலைச் சுருட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

அங்கும் கூட வன்முறை இல்லாமல் இல்லை. இதற்கு முந்தைய வெள்ளிக்கிழமை (ஜூன் 3) இந்த மதவெறியாட்டம் துவங்கியதே உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூரில் தான். நூபுர் சர்மாவுக்கு எதிராக மசூதியில் முழங்கிய மௌலவிகளின் வெறியூட்டும் உரையைக் கேட்ட பிறகு, வெள்ளிக்கிழமைத் தொழுகை முடிந்து தெருக்களில் இறங்கிய இஸ்லாமியர்கள், கான்பூரில், குறிப்பாக பெக்கங்கஞ்  பகுதியில், கடைகளை அடைக்குமாறு மிரட்டினார்கள்; தெருக்களில் போவோர், வருவோரை எல்லாம் தாக்கினார்கள்; தெருக்களில் நிறுத்தப்பட்டிருந்த இஸ்லாமியர் அல்லாதோரின் வாகனங்கள் கொளுத்தப்பட்டன. திறந்திருந்த ஹிந்துக்களின் கடைகள் சூறையாடப்பட்டன. அவர்களது எச்சரிக்கை வலுவானது: உங்கள் யோகி ஆளும் உ.பி.யிலேயே எங்கள் சக்தியைப் பாருங்கள் என்பதே அது.

ஆனால், மற்ற மாநிலங்களைப் போலல்ல உ.பி. சொல்லப்போனால், இந்தியாவில் அதிக முஸ்லிம் மக்கள் வாழும் மாநிலம் உ.பி. எனினும், அம்மாநில பாஜக அரசு சட்டத்தின் ஆட்சியை மிக விரைவில் நிலைநிறுத்தி இருக்கிறது. கண்காணிப்பு காமராவில் பதிவாகியிருந்த தெரு வன்முறையாளர்களின் படங்கள் சுவரொட்டியாக ஒட்டப்பட்டன. இன்று குற்றவாளிகள் தாமாகவே காவல் நிலையத்தில் சரணடைந்து, பிட்டம் சிவந்து கொண்டிருக்கிறார்கள். தெரு வன்முறைக் கும்பல்களுக்கு உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் மிகத் தெளிவாக எச்சரிக்கை விடுத்திருக்கிறார்: சட்டத்தை மீறுவோருக்கு தண்டனை உண்டு.

இந்த விவகாரத்தின் ஆரம்பப் புள்ளி நூபுர் சர்மா என்று நீங்கள் நினைத்தால் அது மிகவும் தவறு. 2019இல் குடியுரிமைத் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டபோதும், நாடு முழுவதும் இதேபோன்ற ஆர்ப்பாட்டங்கள் முஸ்லிம்களால் முன்னெடுக்கப்பட்டன.  தேசப் பிரிவினையின்போது 1947இல் முஸ்லிம் லீகர்களாலும், அதற்கு முன், கேரளத்தின் மலப்புரம் வட்டாரத்தில் 1921இல் மாப்ளாக்களாலும் நடத்தப்பட்ட வன்முறைக் கதைகளைக் கேட்டால் அரண்டுபோவீர்கள். அவர்கள் அப்படித்தான்.

ஆங்கிலேயரின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட ஒட்டுமொத்த தேசமும் போராடியபோது முஸ்லிம்களுக்கு தனிநாடு வேண்டும் என்று கேட்ட கட்சி முஸ்லிம் லீக். அதன் தலைவர் முகமது அலி ஜின்னா 1946 ஜூலை 16ஆம் நாளை நேரடி நடவடிக்கை நாளாக அறிவித்தபோது, காந்தி, நேரு, படேல்  உள்ளிட்ட பலரும் ஏதோ ஆர்ப்பாட்டம் செய்யப் போகிறார்கள் என்றுதான் எண்ணி வாளாயிருந்தார்கள். ஆனால், அன்றும் அதையடுத்த இரண்டு நாட்களிலும் கொல்கத்தாவிலும் வங்கப் பகுதிகளிலும் (அப்பகுதி முஸ்லிம் லீகின் ஆட்சியில் இருந்தது) ஆயிரக் கணக்கானோர் முஸ்லிம் அல்லாதவர் என்பதற்காகவே கொல்லப்பட்டார்கள். பிரிட்டிஷ் அரசே அதிர்ந்து போனது. பிரிவினையை ஏற்க மாட்டோம் என்று முழங்கி வந்த காங்கிரஸ் கட்சி, முஸ்லிம் லீக் முன்பு மண்டியிட்டது. இதுவே பாகிஸ்தான் உருவாக வித்திட்ட வன்முறை.

பிரிவினைக்குப் பிறகு மேற்கு பாகிஸ்தானிலும் கிழக்கு பாகிஸ்தானிலும் கொல்லப்பட்ட ஹிந்துக்கள், சீக்கியர்களின் எண்ணிக்கை பல லட்சம். அப்போது சொத்துக்களை இழந்து, மானம் இழந்து, குடும்ப உறுப்பினர்களை இழந்து உயிர்த் தப்பி அகதிகளாக ஓடி வந்தவர்களின் கண்ணீர்க் கதைகள் சரித்திரத்தில் பதிவாகி இருக்கின்றன. வன்முறை வெறியாட்டம் என்பது இஸ்லாமியர்களின் அடிப்படையிலேயே அமைந்திருக்கும் குணம் என்பதற்காகத் தான் இந்த சரித்திர நினைவூட்டல்.

இதனை அறியாதோர் அல்ல காங்கிரஸ்,கம்யூனிஸ்டு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள். அவர்களுக்கு வாக்கு வங்கியாக முஸ்லிம்கள் இருப்பதால் அவர்களது வன்முறையைக் கண்டும் காணாமல் இருக்கிறார்கள் என்பது ஒருபாதி மட்டுமே உண்மை; அவர்களும் அச்சத்திலேயே இருக்கிறார்கள். ஆனால், எதிர்க்கும் துணிவின்றி, பாஜக மீது பழி கூறிக் கொண்டிருக்கிறார்கள்.

2022 மே 27இல்  ‘டைம்ஸ் நவ்’ தொலைக்காட்சியில் நடைபெற்ற ஞானவாபி மசூதி விவகாரம் தொடர்பான விவாதத்தில்,  எதிர்த்தரப்பில் பங்கேற்ற முஸ்லிம் ஒருவர் சிவலிங்கத்தை ஆபாசமாகப் பேசியபோது, அதற்குப் பதிலடியாக நூபுர் சர்மா ஒரே கேள்விதான் கேட்டார். ஒட்டுமொத்த இஸ்லாமிய அகிலமும் ஒன்று திரண்டுவிட்டது. இஸ்லாமியர்களின் புனித நம்பிக்கைக்குரிய இறைத்தூதரான முகமது நபி குறித்து, இஸ்லாமிய மார்க்க நூலான ஹதீஸில் குறிப்பிட்டுள்ள சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, ஒரே கேள்வியை எழுப்பினார் நூபுர் சர்மா. (அதை இங்கே எழுதக் கூசுகிறது; ஆனால் அது ஹதீஸில் இருக்கிறது).

அப்போது இது பெரிய விஷயமாகவில்லை. ஒரு வாரம் கழித்து – வெளிநாடு வாழ் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா உறுப்பினர்களின் தயவால் – இது பிரமாண்ட வடிவம் பெற்று, இந்தியாவில் இஸ்லாம் மதம் களங்கப்படுத்தப்படுவதாக உலகம் முழுவதிலும் இஸ்லாமிய நாடுகள் ஓலமிடத் துவங்கின.

உலகளாவிய கண்டனங்களை அடுத்து, சர்ச்சைக்குரிய வகையில் கருத்துத் தெரிவித்த பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மாவும், தில்லி மாநில பிரசார அணி நிர்வாகி நவீன்குமார் ஜிண்டாலும் பாஜகவிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த நீக்கத்துக்கு முஸ்லிம்களின் கண்டனம் ஒரு காரணம் என்றாலும், உலகின் மிகப் பெரிய ஜனநாயக அரசின் ஆட்சியை நடத்தும் கட்சி பாஜக என்பதை அவர்கள் மறந்ததுதான் காரணம் என்று கூறத் தோன்றுகிறது. தெருநாய் கடிக்கிறது என்பதற்காக அந்த நாயைத் திருப்பிக் கடிக்க கூடாது. மனிதருக்கும் நாய்க்கும் வித்தியாசம் உண்டு; அதனைக் கல்லால் எறித்து விரட்ட மட்டுமே செய்ய வேண்டும் என்பது நூபுர் சர்மா விவகாரம் உணர்த்தும் பாடம்.

இந்த விஷயத்தில் எண்ணெய் வளம் மிக்க வளகுடா நாடுகள் கூட்டமைப்பு, இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பு (இதில் 57 நாடுகள் உள்ளன) ஆகியவை, இந்திய அரசுக்குக் கண்டனம் தெரிவித்ததும், அதை மோடி அரசு நேர்த்தியாகக் கையாண்டு நீர்க்கச் செய்தது. அல்குவைதா தற்கொலை குண்டு மிரட்டல் விடுத்தபோதும், இந்திய அரசு அதைப் பொருட்படுத்தவில்லை. எனவேதான், ஜூன் 10இல் தெருவில் இறங்கி வன்முறை வெறியாட்டத்தை அமைதி மார்க்க சகோதரர்கள் நிகழ்த்தி இருக்கிறார்கள்.

இந்த விவகாரம் இத்துடன் நிற்பதாகத் தெரியவில்லை. இஸ்லாமியர்களின் இந்த அணிசேர்க்கையும் அவர்களுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவிப்பதும், நாட்டு மக்களை இருதுருவமாக்குவதில் தான் முடியப்போகிறது என்பதையோ, அது பாஜகவுக்கே அனுகூலம் என்பதையோ அறியாத முட்டாள்கள் அல்ல அவர்கள். அவர்கள் இப்போது ஒரு தெளிவான முடிவுக்கு வந்துவிட்டதாகவே தெரிகிறது.

மேற்குவங்க மாநிலம், ஹௌராவில் நடந்துள்ள வன்முறை வெறியாட்டம்.

உலகிலேயே இஸ்லாமியர்கள் அதிக எண்ணிக்கையில் வாழும் இரண்டாவது நாடு இந்தியா. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இங்கு வாழும் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை 17.72 கோடியாகும். தற்போது இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்திருக்கவே வாய்ப்புகள் அதிகம். ஒட்டுமொத்த மக்கள்தொகையில் (140 கோடி) சுமார் 15 % கோடி இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள். இவர்கள் தவிர, அண்டை நாடுகளான பங்களாதேஷிலிருந்தும் மியான்மரிலிருந்தும் ஊடுருவி வந்திருக்கும் கோடிக்கு மேற்பட்ட இஸ்லாமியர்களின் எண்ணிக்கை தனிக் கணக்கு.

தங்கள் மக்கள்தொகை அதிகரித்திருப்பதை இஸ்லாமிய மதத் தலைவர்கள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள். எனவேதான் மிரட்டல் அரசியலுக்கு அவர்கள் துணிந்துவிட்டார்கள். 2040இல் இந்தியாவை இஸ்லாமிய நாடாக அறிவிப்போம் என்று வெளிப்படையாகவே பிஎஃப்ஐ அமைப்பு சுவரொட்டி ஒட்டுகிறது. சென்ற ஆண்டு மேற்கு வங்க மாநிலத் தேர்தல் முடிவுகளை அடுத்து, மேற்கு வங்க மாநிலம், பீர்பூம் மாவட்டத்தில் ஹிந்துக்கள் குறிவைத்துத் தாக்கப்பட்டார்கள்; பலர் கொல்லப்பட்டார்கள். அங்கு அன்று நடந்தது, நாளை இந்தியாவில் எங்கு வேண்டுமாயினும் நடக்கலாம். நமது தலைவர்கள் அப்போதும் சகிப்புத் தன்மை, மதச்சார்பின்மை பேசிக் கொண்டிருப்பார்களா?

”ஒரே ஒரு மணி நேரம் உங்கள் ராணுவத்தையும் போலீஸையும் கைகட்டிக்கொண்டிருக்கச் சொல்லுங்கள், இந்த நாட்டில் உள்ள ஹிந்துக்கள்  அனைவரையும் சிறுபான்மையினராக்கி விடுகிறோம்” என்று சொன்ன ஏஐஎம்எம் கட்சியின் தலைவரை (சொல்லி இரு ஆண்டுகள் ஆகின்றன) நமது அரசுகள் என்ன செய்தன? தொலைக்காட்சி விவாதத்தில் சிவலிங்கத்தை கேவலமாகப் பேசிய இஸ்லாமியரை எந்த ஓர் ஊடகமாவது இதுவரை கண்டித்ததா? இந்த இரண்டுமே சாத்தியமில்லை என்பதே இன்றைய நிதர்சனம்.

ஏனெனில், மற்றொரு நேரடி நடவடிக்கைக்கு இஸ்லாமிய அடிப்படைவாதிகள் தயாராகி வருகிறார்கள். நாடு முழுவதிலும் ஆங்காங்கே என்.ஐ.ஏ நடத்திவரும் சோதனைகளில் கிடைக்கும் தகவல்கள் வெளிப்படுத்துவது இதுவே. இந்த நேரடி நடவடிக்கைக்கான முன்னேற்பாடுகளை பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பு செய்து வருகிறது. அதற்கான நிதியுதவி   இஸ்லாமிய நாடுகளிலிருந்து வருகிறது. அந்த வகையில் பிஎஃப்ஐயின் சுமார் 45 வங்கிக் கணக்குகளை இந்திய அரசு முடக்கி இருக்கிறது. இதுவே இஸ்லாமிய நாடுகளின் திடீர்க் கொந்தளிப்பிற்குப் பின்புலம் என்று உளவுத் தகவல்கள் கூறுகின்றன. தவிர, கச்சா எண்ணெய்க் கொள்முதலில் இஸ்லாமிய நாடுகளைச் சார்ந்திருக்கும் நிலையிலிருந்து மாறி ரஷ்யாவிடமிருந்து இந்தியா கொள்முதல் செய்யத் துவங்கி இருப்பதும், அந்த  நாடுகளின் கோபத்துக்குக் காரணம் என்கிறார்கள்.

இந்த நூபுர் சர்மா விவகாரம் நடந்ததும் நல்லதற்கே. பெருங்கடலில் தென்படும் சிறிய பனிப்பாறை முகடுகளை நெருங்கும்போதுதான் அவை கப்பலையே உடைக்கும் பெரும் பாளங்கள் என்பது தெரிய வரும். நூபுர் சர்மாவின் சர்ச்சைக்குரிய கருத்தால், இந்திய சமூகம் என்ற கடலுக்கடியில் காத்திருக்கும் கும்பல் வன்முறை ஆபத்துகளை முன்கூட்டியே அறிய இந்திய அரசுக்கும் மக்களுக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த வன்முறை நிகழ்வுகளின் மூலம், ஆபத்தான எதிர்காலம் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கும் காசி விஸ்வேஸ்வரருக்கு நன்றி.

18 Replies to “வெள்ளிக்கிழமை விபரீதங்கள்”

  1. *மதமாற்றத்திற்கு வக்காலத்து வாங்கும் ஆட்கள் எல்லாம் சொல்வது,*

    *”பட்டினில கெடந்தேன்”, “சோறு போட்டான்”, “கல்வி மறுக்கப்பட்டது”, “இஸ்கூல் தொறந்தான்”, “ஜாதி இல்லாம சமத்துவமா ஆக்குனான்”* போன்ற உருட்டுக்களைத் தான்.. இந்த உருட்டுகளை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்..

    *உருட்டு 1: பட்டினில கெடந்தேன் சோறு போட்டான்..*

    கிட்டத்தட்ட ஓராயிரம் ஆண்டுகளாய் இந்தியாவின் மேல் படையெடுத்த “கோரி முகமது”, “கஜினி முகமது”, “லோடி”, “மொகலாயர்கள்”, “பிரிட்டீஷ் கார்கள்”, “போர்த்துக்கீசியர்கள்” எல்லாம் எதற்காகப் படையெடுத்தார்கள்?? *”இந்தியா ஒரு பிச்சைக்கார நாடு, பாம்பாட்டி நாடு, அங்கு படையெடுத்து அந்த மக்களுக்கு நல்லா பட்டினி சோறு போட்டு வாழ வைக்கலாம் என்றா?’*

    பிரிட்டீஷ்காரன் (கிழக்கிந்தியக் கம்பெனி) ஆட்சிக்கு முந்தைய எந்த வரலாற்றுத் தரவுகளைப் பார்த்தாலும் அவர்கள் சொல்வது ஒன்றே ஒன்று தான்.. *”இந்தியா என்பது பொன்னும் பொருளும் கொட்டிக் கிடக்கும் சொர்க்கபுரி”* என்பது தான் அது..

    அதனால் தான் உலகின் அத்தனை மூலையில் இருந்தும் வணிகம் செய்யவோ படையெடுத்தோ வந்தார்கள்..

    அப்படிப்பட்ட செல்வச்செழிப்பான தேசத்தை *”ஒரே நூற்றாண்டில் பிச்சைக்கார தேசமாக மாற்றி, பட்டினியால் கோடிக்கணக்கில் மனிதன், கால்நடை என செத்து விழ வைக்க முடியுமா?? முடியும் என நிரூபித்தது முகலாயர்கள், பிரிட்டன் ஏகாதிபத்தியம்..*

    1800களின் இறுதியில் வந்த தாது வருசப் பஞ்சம் பற்றி படித்துப் பாருங்கள்.. எப்படிப்பட்ட கல் நெஞ்சமும் கரையும்..

    கோடிக்கணக்கான மக்கள் பட்டினியால் செத்துப் போனார்கள்.. அப்போதும் கூட இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் ஒரு கப்பல் கூட நிறுத்தப்படவில்லை..

    ஒரு அனா வரி கூட குறைக்கப்படவில்லை.. இது ஒன்றும் மழை பொய்த்ததால் வந்த பஞ்சம் இல்லை..

    பிரிட்டன்காரனின் பேராசையால், சுரண்டலால் வந்த செயற்கைப் பஞ்சம்.. இது போல் இன்னும் 2 பஞ்சங்கள்..

    *1943ல் வங்காளத்தில் மட்டும் 30லட்சத்திற்கும் மேல் செத்துப்போனார்கள்*

    பிரிட்டீஷ்காரனின் முறையற்ற வரி விதிப்பால் ஏற்பட்ட பஞ்சத்தால்..

    நம்மைச் சுரண்டிய பிரிட்டீஷ்காரனிடம் *”‘அரை வயித்துக்கு ஏதாவது கொடுய்யா”* எனக் கேட்ட் போது, அவர்கள் உலகப் போருக்கு ஆதரவு திரட்ட மும்முரமாய் இருந்தார்கள்..

    அன்றைய பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில், அந்தப் பஞ்சம் பற்றி சொன்னது என்ன தெரியுமா? *”கால்நடைகள் மாதிரி பிள்ளை பெற்றால் பஞ்சம் தான் வரும்.. அதற்கு நாங்கள் என்ன செய்ய? இது இந்தியர்களின் தலையெழுத்து”* என்றார்.. இது தான் இவனுங்க சோறு போட்ட லட்சணம்..

    இப்ப சொல்லுங்க.. பட்டினி போட்டு கோடிக்கணக்கான மக்களைக் கொன்னவன் யார்?

    அவன் கோடி பேரைக் கொன்று, சில ஆயிரம் பேர்களுக்கு ரொட்டித் துண்டை போட்டு மதம் மாற்றியிருக்கிறான்..

    நம்மூர் லூசுகள், *”பட்டினல சோறு போட்ட மவராசனோட சாமி தான் இனிமேல் எஞ்சாமியும்”* என மாறிவிட்டார்கள்..

    இன்றைக்கும் அவன் போட்ட ரொட்டியைப் பெருமையாகப் பேச நாம் வெட்கப்பட வேண்டும்.. வரலாறு தெரியாமல் ரொட்டி போட்டான், ஜட்டி போட்டானுட்டு..

    *உருட்டு 2: கல்வி மறுக்கப்பட்டது ஸ்கூல் தொறந்தான்..*

    வானவியலும் கணிதமும் கட்டிடக் கலையும் மருத்துவமும் செழித்தோங்கிய தேசம் நம்மிது.. ஆன்மீகதோடு சேர்ந்த வாழ்க்கை முறைக் கல்வியைப் பயின்றவர்கள் நாம்..* தரம்பால் என்னும் வரலாற்று ஆய்வாளர் மிகத் தெளிவாக, பல தரவுகளுடன் சொல்கிறார், *”1800களின் தொடக்கம் வரை இந்தியாவில் ஒவ்வொரு கோவில் & மசூதியிலும் பள்ளிக்கூடம் இருந்தது..*

    இது அனைத்து ஜாதியினருக்கும் பொதுவானதாகவே இருந்தது’ என.. *1800களுக்குப் பின், பிரிட்டீஷாருக்கு நாம் வேலை செய்து கொடுக்க மெக்காலே கல்வி முறை ஆரம்பிக்கப்பட்டது.*.

    அப்போது அதை ஏதோ உயர்வான விஷயமாக நினைத்த நம்மாட்கள், குறிப்பாக மேல் ஜாதி ஆட்கள், அங்கு தங்களை இணைத்துக் கொள்ள ஆரம்பித்தனர்..

    *அப்போது தான் ஏற்றத்தாழ்வும் கல்வி பெறுவதில் இடர்பாடுகளும் வந்தன..*

    1947ல் நமக்குச் சுதந்திரம் கிடைத்த போது, நம் கல்வியறிவு 15% அளவில் தான் இருந்தது..

    அதாவது கிட்டத்தட்ட 200 ஆண்டுகால ஆட்சியில் அவன் கொடுத்த கல்வியின் லட்சணம் இது தான்..

    அவன் போன பின் இந்த 75 ஆண்டுகளில் நம் கல்வியறிவு 80% அளவில் உள்ளது..

    இந்த வளர்ச்சி வெறும் சில ஆயிரம் கிறிஸ்தவப் பள்ளிகளால் மட்டுமே சாத்தியம் என எப்படிச் சொல்ல முடியும்?

    பல லட்சம் அரசு, அரசு உதவி பெறும் & அனைத்து ஜாதியினரும் நடத்தும் கல்விக் கூடங்களால் தான் இது சாத்தியமானது..

    அதனால் அவன் தான் நம் கல்விக்கண்ணைத் திறந்தான் என்பதும் புஸ்ஸு..

    *உருட்டு 3: ஜாதி இல்லாம சமத்துவம் ஆக்குனான்..*

    ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன்..

    சிவகாசிக் கலவரம் என 1899ல் நாடார் & முக்குலத்தோருக்கு இடையில் ஒரு கலவரம் நடந்தது..

    தேதி, இடம் எல்லாம் குறித்து வைத்து நடந்த கலவரம் அது..

    அனைத்து விபரங்களும் தெரிந்திருந்தாலும் அன்றைய பிரிட்டீஷ் நிர்வாகம் இதை சட்டை செய்யவேயில்லை..

    கலவரத்தன்று காவல் அதிகாரி ஊரிலேயே இல்லை.. சில உயிர்ப்பலிகள் தான் மிச்சம்..

    இவர்களா ஜாதியை ஒழித்தார்கள்??

    திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த முலை வரியைக் கூட சமஸ்தான வரி வருவாய்க்குப் பயந்து, கண்டுகொள்ளாமல் தான் இருந்தார்கள்..

    மக்களின் தோள்சீலைப் போராட்டம் வலுத்த பின் தான் கோர்ட்டில் கேஸ் எல்லாம் நடத்த அனுமதியே கொடுத்தார்கள்..

    இவர்கள் ஜாதியை ஒழித்த லட்சணம் இவ்வளவு தான்..

    இன்றைக்கும் கல்லறைத் தோட்டங்களிலும் கல்யாணப் பத்திரிக்கைகளிலும் தாராளமாக *”பரிசுத்த நாடார்”, “தேவநாயகப் பிள்ளை”* எனப் பார்க்கலாம்..

    இதில் இவர்களின் கண்களுக்கு மட்டும் எங்கிருந்து சமத்துவம் தெரிகிறது எனத் தெரியவில்லை.. உருட்டு நம்பர் மூனும் டொக்காகி விட்டது..

    இனி எவனாவது *ரொட்டி போட்டான், இஸ்கூல் தொறந்தான், ஜாதியை ஒழிச்சான்னு சொன்னான்னா,* ‘போடா ஹேர்’ – கூந்தல்னு சொல்லிருங்க..

    எந்த வந்தேறி மதத்துக்காரனும் இந்தியனுக்கு சோறு போட்டு, கல்வி கொடுக்கவில்லை.

    இந்த ஈவெரா கும்பல் அவனைக் குஷிப்படுத்த, சோறு போட்டான், அறிவைக் கொடுத்தான் என அளந்து விடுகிறது..

    இனியும் அதை இந்தியர்கள், குறிப்பாகத் தமிழர்கள் நம்புவதும் பரப்புவதும் நம் அறிவுக்கு இழுக்கு என்பதை உணருங்கள்.*

  2. பத்துக்கடை இருக்கற ஒரு காம்ப்ளக்ஸ்ல 9 பேர் ஒமுக்கமா இருக்கற இடத்துல மட்டும் சரியா கடைவெச்சி நடத்திகிட்டு இருப்பாங்க, அங்க ஒரு பாய் கடை நடத்த வந்தா என்ன பண்ணுவான் தெரியுமா? முதல்ல அவனோட கடைய ஒரு அஞ்சு அடி முன்னாடி கொண்டுகிட்டு வந்து நடத்த ஆரம்பிப்பான், இதப்பாத்து மத்த கடைக்காரங்களும் அதையே செய்வாங்க கடைசில நடைபாதையே அங்க இருக்காது பாத்துருக்கீங்களா?-

    எல்லா ஊர் பஸ்டாண்ட்லயும் நீங்க பாக்கலாம், கோயம்பேடு மார்க்கெட்ல பாக்கலாம், அதுமட்டுமல்ல முஸ்லிம்கள் கொஞ்சம் அதிகமாக் குடியிருக்கற ஊர்களுக்குப்போய் பாருங்க கொஞ்சம் கொஞ்சமாத் தெருவ ஆக்ரமிச்சி வெறும் சைக்கிள் கூட போக முடியாத தெருவாமாத்தி வெச்சிருப்பாங்க, அதுமட்டுமில்ல வீட்டு டாய்லெட்ட நேரடியா டிரெயினேஜ்ல விடறதையும் செய்வாங்க, தெரு மட்டுமல்ல பெரியபெரிய சாலைகள் கூட இப்படிக் குறுகிப்போனத நாம எல்லா ஊர்லயும் பாக்கலாம்-

    எங்க ஊர்ல நான் நேரடியாப் பாத்துகிட்டிருக்கேன், அதே மாதிரி சென்னைல திருவல்லிக்கேணி, ஐஸ்ஹவுஸ், சேப்பாக்கம், மண்ணடி இங்கயெல்லாம் இப்பவும் பாக்கலாம் –

    ஒரு தெருவுல இடம் வாங்கும்போதே இலவசமா முதல்ல எவ்வளவு இடத்த முன்னாடி எடுக்கமுடியும்னுதான் கணக்குப்பாப்பான்-

    இதையெல்லாம் நான் வேணும்னு ஏதோ காழ்புணர்ச்சில எழுதல நீங்க நேரடியாப்போய் பாருங்க புரியும், காரணம் இயல்புலயே அவங்க ரத்தத்துல இருக்கற ஆக்ரமிப்புப் புத்தி, இப்ப எல்லாருமே இதேமாதிரி செய்ய ஆரம்பிச்சிட்டாங்க, குறிப்பா அரசியல்வாதிகள் ஆக்ரமிப்பு செய்யத் தயங்கறதேயில்ல –

    இன்னைக்கி யோகி அரசு உத்திரப்பிரதேஷத்துல இடிக்கறதும் இந்தமாதிரி ஆக்ரமிப்புகளத்தான், அதனாலதான் திருடனுக்குத் தேள் கொட்டினாமாதிரி முழிச்சிகிட்டு இருக்காங்க-

    தமிழ்நாட்லயும் இதேமாதிரி ஆக்ரமிப்புகள இடிச்சித்தள்ளனும்னு எனக்கு ரொம்பநாள் ஆசை, குறிப்பா இந்த ஃபாஸ்ட்ஃபுட், சவர்மா, பிரியாணிக்கடைகள-

    யோகிமாதிரி ஒருத்தர் வந்தா நடக்கும், நாள் நெருங்கிகிட்டிருக்கு…..

  3. செருப்படிகள் & அந்தர் பல்டி என்பது யாதெனில்…..!!!

    1) இந்தியா மீதுப் பொருளாதாரத் தடை விதிப்போம்! – அமெரிக்கா

    விதிச்சிக்கோ! அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் உணவுப் பொருட்கள் பற்றி இந்தியா சிந்திக்க வேண்டியது வரும்.

    இந்தியா எங்கள் நட்பு நாடு! – அமெரிக்கா

    2) இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி குறித்து விவாதிக்க வேண்டும் – அமெரிக்கா

    உன் ஏற்றுமதியே எங்களுக்கு வேணாம்! நாங்க க்வைத், கத்தார் போன்ற அரபிய நாடுகளில் இருந்து இந்திய ரூபாய் மதிப்பிலேயே நாங்க இறக்குமதி பண்ணிக்கறோம்!

    இந்தியாவிற்கு தங்கு தடையில்லாம் எண்ணெய் நாங்கள் தருகிறோம்! – அமெரிக்கா

    3) இந்தியாவிற்கு BPO சர்வீஸை குறையுங்கள் அப்போ தான் நமது வலிமை புரியும்-
    பிரான்ஸ்&ஜெர்மனி

    நீங்க BPO சர்வீஸ்களைத் தரவே வேண்டாம் நாங்க ஜப்பானிய ஆர்டர்களை எடுத்துக்கறோம்!

    இந்தியா எங்கள் நட்பு நாடு – பிரான்ஸ், ஜெர்மனி நாடுகள்

    4) இந்தியாவின் தடுப்பூசிக்கு அங்கிகாரம் அளிக்க மாட்டோம் –
    -இங்கிலாந்து

    இங்கிலாந்து விமானங்களின் இந்திய வர்த்தகத்தை நிறுத்தி வைக்கப் பரிசீலனை!

    ஒப்புதல்தானே இதோ உடனே வழங்கறோம் – இங்கிலாந்து

    5) எங்காளையே அவதூறா பேசிட்டீங்க அதனால இந்தியா மன்னிப்புக் கேட்கனும்
    -அரபுநாடுகள்

    அப்படியா இரஷ்யாவிடம் இருந்து வாங்கும் கச்சா எண்ணெயை 40% இருந்து 60% அதிகரிக்கிறோம்!

    இந்தியாவை எதிர்த்துப் போராடுபவர்களின் விசாவைக் கேன்சல் செய்து நாடு கடத்தறோம்! – கத்தார்

    இப்படி உலகம் முழுவதும் வம்புக்கு வந்தவனை செருப்பால அடிச்சிட்டு இன்றைக்கு கம்பீரமாக உலக ஆட்சி சிம்மாசனத்தில் வீற்றிருக்கிறது இந்தியா….

    ஜெய் ஹிந்த்!
    வந்தே மாதரம்!

  4. இலங்கையை அடுத்து…திவாலாக போகும் பாகிஸ்தான பணமதிப்பிழப்பும், பாகிஸ்தானின் வீழ்ச்சியும்!’இந்தியாவை சிக்க வைக்க பின்னப்பட்ட வலையே..
    நுபுர் சர்மா எதிர்ப்பு.
    ஏன்❓ எதற்கு ❓ எப்படி ❓
    வரிசையாக பார்ப்போம்…
    பாகிஸ்தானின் ‘டாலர் கையிருப்பு’ இருமாதங்களுக்கு கூட போதுமானதாக இல்லை.அதன் ரூபாய் மதிப்பு 80லிருந்து 202 ஆக வீழ்ந்து விட்டது.பெட்ரோல், டீசல், கரண்ட் இல்லை…பங்குகள் அடித்து நொறுக்கப்படுவதால் இழுத்து மூடப்படுலிறது. அதனால் நாட்டின் ற்பத்தி திறன் வேகமாக குறைகிறது. கரண்ட் இல்லாததால் தெரு விளக்குகள் எரிவதில்லை.அதன் தாக்கம் கேஸ்கேடிங் எஃப்க்ட் ஆக ஒன்றன் பின் ஒன்றாக மூடுகிறார்கள்.அதனால் வேலை வாய்ப்புகள் இல்லை.விலைவாசிகள் உச்சத்தை தொடுகிறது.நெய் 500 கொடுத்தாலும் கிடைப்பதில்லை.
    இந்த நிலையில் அடுத்த சில மாதங்களிலோ,அல்லது வாரங்களிலோ… எப்போது வேண்டுமானாலும் பாகிஸ்தான் திவாலாகலாம்.
    பாகிஸ்தான் மட்டுமா? 108 நாடுகள் இதே நிலையில் தான் உள்ளன.
    அதில்…அரபு நாடுகளும் அடக்கம்❗
    இதனால் தான்… இந்தியாவும், சீனாவும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை அதிகம் இறக்குமதி செய்ய ஆர்ம்பித்து விட்டது. இதன் விளைவு தான்…
    OIC எனும் அரபு நாடுகள் சமீபத்திய நுபுர் சர்மா விஷயத்தை எழுப்பியதும்..
    இன்று, இஸ்லாமியர்களால் நடக்கும் சில கலவரமும்.65 ஆண்டுகளாக இல்லாத சரிவு… எப்படி கடந்த ஐந்தே ஆண்டுகளில் பாகிஸ்தானில் வேகமாக நடந்தது? அது என்ன எதேச்சையாக நடந்ததா?
    ஆனால்,இந்தியாவே இதற்கு காரணம்’ என்று பாகிஸ்தான் அழுகிறது!
    அதிலும் சில உண்மையில்லாமல் இல்லை! அதில் இந்தியா எடுத்த பல நடவடிக்கைகள் அடங்கும்.
    என்ன நடவடிக்கை?
    எப்படி நடந்தது?சற்று விரிவாக பார்ப்போம்… பாகிஸ்தானின் முக்கிய வருமானம் விவசாயம்,
    அதற்கு அடுத்து… Industry, Mining,
    Service Sector என்று பல வகைப்பட்ட வருமானங்கள் இருந்தது. இவைகள் எல்லாம் நேரடியாக வரும் வருமானங்கள். அதன் மொத்த வருமானம் GDP… $313 Billion ஆக இருந்தது, 2018 ல்… $276 Billion ஆக குறைந்தது. அது மேலும், மேலும் சரிவடைந்து 2020 ல் $263 Billion ஆனது.
    ஏற்கனவே, கடன் மற்றும் அமெரிக்க, சீனா, அரேபிய நாடுகளின் உதவியையே பெரிதும் சார்ந்திருக்கிறது பாகிஸ்தான்.
    மேலும், கடந்த 40 ஆண்டுகளாக பாகிஸ் தானின் ‘மறைமுக’ வருமானம் என்பது…
    கள்ள நோட்டு பரிவர்த்தனை,போதை பொருள் கடத்தல்,மற்றும் தீவிரவாதம்
    மூலம் தான் மிகப்பெரிய அளவில் இருந்தது.
    மேலும், ஆஃப்கானிஸ்தானில் ரஷ்ய படைகள் ஆட்சியில் இருந்த போது… ரஷ்யாவை எதிர்க்க…அமெரிக்கா, பாகிஸ்தானைபயன்படுத்தி.தலிபான்கள், அல்கொய்தா போன்ற பல இயக்கங் களுக்கு போர்ப்பயிற்சி, ஆயுதங்கள் என்று பலவற்றை கொடுத்தது.
    அதன் மூலம் ஆஃப்கன்,பாகிஸ்தானில் இருந்தஇளைஞர்களுக்கு பயிற்சி கொடுத்து வந்தது. பின்னர், ரஷ்யா ஆஃப்கானை விட்டு வெளியேறியதும் அந்த வருமானமும் குறைந்தது.
    அந்த வேளையில் பாகிஸ்தான் காஷ்மீர் பிரச்சனையை வைத்து,
    அதற்கான உதவிகளை அமெரிக்கா மட்டுமல்லாமல்…அரேபிய மற்றும் முஸ்லீம் நாடுகளிடம் இருந்து மத ரீதியில் தொடர்ந்து பெற்றது.
    அதாவது வேலை இல்லாத இளைஞர்களை தீவிரவாதத்தில் ஈடுபடுத்தியது பாகிஸ்தான். அது மட்டுமில்லாமல் பாகிஸ்தானின் ISI, தீவிரவாதிகளின் உதவியோடு…
    போதை மருந்து கடத்தலிலும் பெரியளவில் ஈடுபட்டது.
    மேலும், பல முக்கிய அந்நிய நிதி யளிப்புகள் நேரடியாக பாக் ராணுவத்திற்கும்… அதன் உளவு அமைப்பான ISI அமைப்புக்கும் வந்ததால்,அந்த நாட்டு ராணுவம்…
    பாகிஸ்தானின் ‘மக்கள் தேர்ந்தெடுத்த அரசை’ சாராமல்.தன்னிச்சையாக ஆட்சி நடத்தியது.
    இதனால்’ராணுவத்தின் உதவ யில்லாமல் பாகிஸ்தானில் ஆட்சி நடத்த முடியாது’* என்ற நிலை உருவாகிவிட்டது.
    ராணுவத்திற்கு கட்டுப்பட்டே அரசாங்கம் இயங்கி வந்தது.
    இந்த நிலையில்,
    மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான…
    தீவிரவாத போராட்டத்தில் இருந்தவர்களுக்கு… அரேபிய,
    மற்றும் முஸ்லீம் நாடுகள் பணம் கொடுத்து உதவி வந்தது. அதன் விளைவாக அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதல் நடத்தி விட, அதுவரை நிதி கொடுத்து வந்த அமெரிக்கா வெகுண்டெழுந்தது.
    அதன் பின்னர் அமெரிக்காவின் நிதியளிப்பு வெகுவாக குறைந்தாலும்…
    இன்னொரு பக்கம் ஆஃப்கானில் குடிகொண்ட நேட்டோ படைகளுக்கு உதவுவதற்காக பாகிஸ்தானுக்கு ஓரளவிற்கு நிதி கொடுப்பது தொடர்ந்து வந்தது.இந்த இழப்பை சரிகட்ட…
    காஷ்மீர் பிரச்சனையை காட்டி…
    முஸ்லீம் நாடுகளிலிருந்து பாகிஸ்தான் தொடந்து நிதி பெற்று வந்தது.
    அது மட்டுமல்லாமல்…
    காங்கிரஸ் ஆட்சியில் சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்த போது… நமது ரூபாய் நோட்டு அச்சடிக்கும் பழைய மெஷின்களை ஏலத்தில் விடும் முட்டாள்தனத்தை செய்தார். அதை அரேபிய நாடுகள் மூலம் வாங்கிய பாகிஸ்தான்…
    ISI வருமானத்திற்கான ஒரு மாற்று வழியை இதன் மூலம் அடைந்தது.
    நம் நாட்டின் ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்க வேண்டுமெனில் அதற்கான மெஷின் தேவை. அதை சிதம்பரமே ஏலத்தின் மூலம் கொடுத்து விட்டார்⁉️
    அடுத்து மிக சிக்கலான விஷயம்…
    ரூபாய் அடிக்கும் பேப்பர்களை வாங்குவது. அதிர்ஷ்டவசமாக…
    ‘பாகிஸ்தான் தன் நோட்டுக்களை அச்சடிக்க வாங்கிய நிறுவனத்திடம் இருந்துதான் இந்தியாவும் பேப்பர் வாங்கியது’ என்பதால் அந்த பிரச்சினையும் தீர்ந்தது.
    அப்புறம் என்ன, இந்திய நோட்டுக் களை பாகிஸ்தான் அச்சடித்து குவித்தது.
    எனவே… அதன் ‘மறைமுக வருமானம்’ பெருமளவில் உயர்ந்தது.இவ்வாறு அச்சடித்த இந்திய ரூபாய் நோட்டுக் களை… காஷ்மீர் தீவிரவாதிகளுக்கு வாரி வழங்கியது.
    அது மட்டுமல்லாமல்,
    இந்தியாவிற்கு பஞ்சாப், காஷ்மீர் வழியாக போதை பொருள்களை கடத்தி…
    பெரும் வருமானத்தை பாகிஸ்தான் ராணுவமும், ISI ஐயும் ஈட்டியது.
    காங்கிரஸ் ஆட்சியில்…
    முக்கிய சம்பவம் என்னவெனில்,
    மும்பை துறைமுகத்தில், ஒரு கண்டெய்னர் முழுவதும் புதிய ₹500, ₹1000 இந்திய ரூபாய் நோட்டுக்கள் இருந்தது சோதனையில் கண்டு பிடிக்கப்பட்டது. அது மூன்று கண்டெய்னர்களிலும் இருந்ததாகவும் சொல்லப்பட்டது.
    ஆனால், அது வெளியே வராமால் காங்கிரஸ் அரசு மூடி மறைத்தது.
    இது எந்த அளவிற்கு மிக மோசமான நிலையை இந்தியா தொட்டது என்பதற்கும்… பாகிஸ்தான் இதன் மூலம் எவ்வளவு ஆதாயம் அடைந்தது என்பதையும் புரிந்து கொள்ளலாம்.
    2014 ல் இந்தியாவில் ஆட்சி மாறியது… காஷ்மீரில் கல்லெறி சம்பவங்கள் மேலும் அதிகரித்தது.
    அதில் காஷ்மீர் இளைஞர்களும், ரோஹிங்கா முஸ்லிம்களும் அதிகமாக கல்வீச்சில் ஈடுபட்டனர். பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட இந்திய கள்ளநோட்டுகளை கல்வீச்சில் ஈடுபட்டவர்களுக்கு வாரி வழங்கப்பட்டது.
    மேலும், முஸ்லிம்கள் வணிகத்தில் அதிகமாக ஈடுபட்டிருந்ததால்… அந்த கள்ள நோட்டுக்களை இந்தியா முழுவதும் எளிதாக பரவ விட்டனர்.
    இதனால் சில முஸ்லிம்கள் கடைகளில் பொருள்கள் குறைந்த விலையில் கொடுக்க முடிந்தது.
    எனவே அங்கு கூட்டம் அதிகரிக்க,
    அதிக வணிகம் நடக்க,அதன் மூலம் ‘கள்ளப் பணத்தை இந்தியா முழுவதும் எளிதாக புழக்கத்தில் விட்டார்கள்’ என்பதை இந்திய உளவுத்துறை கண்டுபிடித்தது.
    இதை அறிந்த மோடி… கள்ள பணத்தை தடுக்க பல வழிகளை ஆராய்ந்தார். இதை ஐநா போன்ற உலக நாடுகளிடம் சொன்னால்… உலகம் முழுவதும் நம் கரன்ஸியின் மதிப்பு வீழ்ந்து… இந்தியாவே திவாலாகி விடக் கூடிய நிலை.ஏனெனில்… பாகிஸ்தானில் அடிக்கப்பட்ட ₹500, ₹1000 நோட்டுக்களின் தரம் ஒரிஜினல் நோட்டுக்களை போலவே இருந்தது.
    காரணம்… அதே மெஷின், அதே பேப்பர் எனும்போது தரத்திற்கு என்ன குறைச்சல்❗அதற்கு மாற்று வழியை தேடிய போது… வேறு வழியே இல்லாமல் போக… ஒரே வழிதான் *பணமதிப்பிழப்பு*
    (Demonitization.)
    இது மிகவும் சிக்கலான, மிகவும் ஆபத்தான வழியாகும்.அதுவரை உலகில் இதை செய்த பல நாடுகள்…
    பெரும் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து தான் வரலாறு. அதில் இந்தியாவின் மோசமான ஒரு சிறு அனுபவமும் நமக்கு இந்திரா காந்தி ஆட்சியில் இருந்தது.
    ஆனாலும்…*மோடி துணிந்து செய்தார
    *நாம் வெற்றியும் ✌️ பெற்றோம் இதனால், பாகிஸ்தானின் ஒரு மிக முக்கிய வருமானம் அடைபட்டு போனது. மேலும், காஷ்மீரில் கல்வீச்சு உடனே. குறைந்தது.
    அடுத்ததாக…
    பஞ்சாபில் அகாலிதள ஆட்சியில் போதை பொருள் கடத்தல் மிக அதிக அளவில் இருந்தது. அதுவும் பாகிஸ்தானிலிருந்து கட்டுப்படுத்தப்பட்டது, அதை தடுத்ததில் காங்கிரஸ் முதல்வர் கேப்டன் அம்ரீந்தர் சிங்கும் ஒரு முக்கிய காரணம்.
    அடுத்ததாக…
    தீவிரவாதிகளை ஊக்குவிக்க, பாகிஸ்தானுக்கு பணம் கொடுத்த முக்கிய நாடுகளில் சவூதி அரேபியாவும் ஒன்று. அதனிடம் நாம் பெருமளவில் கச்சா எண்ணெய்களை வாங்கி வந்தோம்…
    நாம் கொடுக்கும் அந்த பணமே…
    பாகிஸ்தான் மூலம் நமக்கு எதிராக தீவிரவாதம் செய்ய பயன்படுத்தப்பட்டது.
    இதனால், இந்தியா, சவூதியயிடம் ‘இந்த பண உதவியை நிறுத்துங்கள்…
    அப்படி செய்யாவிட்டால், உங்களிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தி விடுவோம்’ என்று எச்சரிக்க, ஆடிப்போன சவூதி, மற்றும் அரபு நாடுகளும் பாகிஸ்தானுக்கு நிதி கொடுப்பதை நிறுத்தின. இது பாகிஸ்தானுக்கு பேரிடியாக இருந்தது.
    இவ்வாறு, பாகிஸ்தானின் வருமானம் வெகுவாக குறைய சீனாவிடம் கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டது. அப்போது… துருக்கியும், மலேசியாவும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார்கள். மலேஷியாவின் ஏற்றுமதிகளில் பாமாயில் முக்கியமானது. அதை மிகப்பெரிய அளவில் கொள்முதல் செய்யும் நாடு இந்தியா.
    எனவே, இந்தியா பாமாயிலை மலேசியாவிடமிருந்து வாங்குவதை நிறுத்தி விட்டு… இந்தோனேசியாவிடம் வாங்க ஆரம்பிக்க… ஆடிப்போன மலேசியா, இந்தியாவின் வழிக்கு வந்தது. உடனே மலேசியா பாகிஸ் தானுக்கு கொடுக்கும் ஆதரவை நிறுத்தியது. அது மட்டுமல்லாமல்,
    மலேசிய பிரதமர் ஆட்சியில் இருந்து தூக்கியெறியப்பட்டார்.
    இதன் மூலம், ‘இந்தியாவோடு போட்டி போடும் அளவிற்கு மலேசியா இல்லை’ என்றும் ஒப்புக் கொண்டது.
    அடுத்து துருக்கி… ‘பாகிஸ்தானுக்கு உதவுவதன் மூலம் முஸ்லிம் நாடுகளின் தலைவர் ஆகலாம்’ என்று நினைத்தது.
    இந்தியா, துருக்கியின் பரம எதிரியான கிரீஸ் நாட்டுடன் உறவை மேம்படுத்தி…
    அதற்கு பிரம்மோஸ் போன்ற ஏவுகனைகளை கொடுத்து… துருக்கிக்கு எதிராக ஏவுகனைகளை நிறுத்தியது.
    ஆடிப்போன துருக்கி,
    ‘இந்தியாவும் எங்கள் நட்பு நாடுதான்’
    என்று அடங்கி விட்டது.
    அத்தோடு… உலகம் முழுவதும் உள்ள நாடுகளிடம்,பாகிஸ்தானிடம் நீங்கள் உறவு வைத்துக் கொண்டால், இந்தியா வின் வாணிப உறவை இழக்க நேரிடும்’*
    என்று எச்சரிக்க… *ஒவ்வொரு நாடுகளாக அதன் பாகிஸ்தான் உறவை குறைத்தது.*
    அது மட்டுமா, இந்தியா பாகிஸ்தானுக்கு எதிரான பொருளாதார தடைகளை ஏற்படுத்த அதன் ஏற்றுமதி அடிவாங்கியது.வருமானமும் சறுக்கியது.
    இதற்கிடையில் இந்தியா இரண்டு முறை பாகிஸ்தானில் புகுந்து பதிலடி தாக்குதல் நடத்தியது.
    இப்படி பல வகைகளில் பாகிஸ்தானை சுற்றியும் வலையை பின்னிய இந்தியா…
    கடைசியில் ஒரு மிகப்பெரும் திட்டத்தை முன்னிறுத்தியது. அதாவது பாகிஸ்தானில் பாயும் நதிகளுக்கு…
    (பெரும்பாலும் இந்திய இமயமலை பகுதிகளில் தோன்றி மேற்கில் பாய்ந்து பாகிஸ்தானுக்கு செல்பவையே…)
    அவற்றில் முக்கியமான சிந்து நதியின் கிளை நதிகளான… ஐந்து நதிகள்,
    அனைத்தும் தோன்றுமிடம் இந்தியாதான்.அதில்…’இரு நதிகளுக்கு உண்டான நீரை இந்தியாவும்,
    மீதம் உள்ள நீரை பாகிஸ்தானும் பயன்படுத்தி கொள்வது’ என்பது ஒப்பந்தம். ஆனால் நாம் இதுவரை பயன்படுத்தாததால் நீர் அனைத்தும் பாகிஸ்தானுக்கு மட்டுமே சென்றது.
    இப்போது பாகிஸ்தானின் உயிர் நாடியான சிந்து நதியிலும், மோடி கை வைத்தார்.
    ஆம்…அங்கேயும்அணைகட்டி,’எங்களுக்கு உரிய நீரை நாங்கள் எடுக்கப் போகிறோம்’ என்று அணை கட்டவும் ஆரம்ப பணிகளை ஆரம்பித்து விட்டது இந்தியா. அதனால், இப்போது, ஆடிப்போய் உள்ளது பாகிஸ்தான்.
    இப்படி பல வகைகளில்… உலக நாடுகளில் இருந்து பாகிஸ்தானின் உறவுகளை துண்டித்ததன் விளைவே…
    இன்று பாகிஸ்தான்… பிரதமரின் வீட்டையே வாடகைக்கு விடுமளவுக்கு பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்பட்டு விட்டது. இந்த நிலையில்… கொரானவும்’,
    அதற்கு பின் யுக்ரைன் போர்’
    இதனால் மிகப்பெரிய பிரச்சினையை உலகத்தில் பல நாடுகள் சந்தித்தன.
    ஏற்கனவே ஆடிக்கொண்டு இருந்த பாகிஸ்தான் மேலும் ஊசலாடியது.
    அந்த நிலையில் இம்ரான் ஆட்சியும் கவிழ்ந்து. மைனாரிட்டி ஆட்சி அமைந்தது.
    இதனால், எதிர் கட்சிகள் மூலம் உள்நாட்டு கலவரங்கள் மூண்டது.
    இப்போது… பாகிஸ்தானில்
    பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு.
    காரணம், அதை விலை கொடுத்து வாங்க அரசிடம் பணம் இல்லை. ஏற்கனவே வாங்கிய கடனுக்கே வட்டி கட்ட முடியாத சூழலில்,
    சீனாவும் கைவிரித்தது.அதே நேரத்தில் இந்திய மற்றும் ஈரான் ஆதரவு பெற்ற பலுசிஸ்தான்…பாகிஸ்தான் மீது தற்கொலை படை தாக்குதலும், ராணுவ தாக்குதலையும் தொடர்ந்து நடத்துகிறது.
    வட மேற்கில் உள்ள ஆஃப்கான் ஆதரவு பெற்ற படைகளும் பாகிஸ்
    தானை தாக்க… இப்போது, பாகிஸ் தானால் எதுவும் செய்ய முடியாத சூழல்.
    மேலும், இந்தியா தவறுதலாக(!) பாகிஸ்தானை நோக்கி ஏவுகனையை வீசி…பாகிஸ்தான் பயன்படுத்தி வரும்
    சீனாவின் *’வான் பாதுகாப்பு ஷீல்ட்’* என்பது ஒன்றிற்கும் உதவாது என்று நிரூபித்தது.
    இந்தியாவின் மிக் 29 உளவு விமானம் ஒவ்வொரு மாதமும் பாகிஸ்தான் வான் எல்லையை மீறுகிறது. ஆனாலும் பாகிஸ்தானால் ஒன்றும் செய்ய முடியவில்லை. போர் வந்தால்…
    6 நாட்கள் கூட போதாத அளவுக்கு பாகிஸ்தானின் ‘வெடிமருந்து’ கையிருப்பு.
    இதனால் தான் இம்ரான்கானே, ‘பாகிஸ்தான் மூன்றாக உடையும்’ என்று சொல்லியது ஆச்சரியமல்ல.
    எனவே இது எதுவும் தானாக நடக்கவில்லை.மோடியின் தலைமையில்,
    அஜித் தோவாலின் வழியில் நமது வெளியுறவு துறை மூலம் நடந்தேறியது.
    இப்போது சொல்லுங்கள்…
    பல ஆண்டுகளாக…நம்மை பலவாறு முதுகில் குத்திக் கொண்டே வந்த பாகிஸ்தான்..அதன் அழிவிற்கு ஆரம்பமான…மோடி அரசு கொண்டு வந்த
    *பணமதிப்பிழப்பு* (Demonitization) என்பது… அவசியமா? இல்லையா?
    மோடியின் வலுவான ஆட்சியில் மூலம் தான்…*
    இந்தியாநல்லரசாகவும்,வல்லரசாகவும் மாறி வருகிறது.இப்போது இந்தியாவை எந்த நாடும் நேரடியாக பகைத்துக் கொள்ள முடியாத நிலை. ஆகவே தான்…
    மறைமுகமாக திட்டமிட்டு… நுபுர் சர்மாவின் விஷயத்தை ஊதிபெரிதாக்கினர்.
    இந்த பிரச்சினை மூலம், மோடிக்கு கொடுக்கும் அழுத்தத்தால், இந்தியாவை அரபு நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க வைப்பதும்,
    இந்தியாவிடமிருந்து கோதுமையை அவர்கள் வாங்கிக் கொள்ளவும் தான்…
    இந்த முயற்சி.
    இப்போது…இந்தியர்கள்நாம்அனைவரும் விழித்து கொள்ள வேண்டும். *இனம், மொழி, மதத்திற்கு மேலாக நமக்கு நாடு தான் முக்கியம்.*நம் நாடு நன்றாக இருந்தால் தான்,நாம் நன்றாக வாழ முடியும்.
    ஆகவே, அனைத்து பிரிவினை கருத்துக்களையும் விட்டு விட்டு…
    ‘நாம் இந்தியர்’* என்ற ஒற்றை சிந்தனைக்கு வர வேண்டும்.
    இந்தியாவை நேசிக்கும் ஒவ்வொரு வருமஒற்றுமையுடன் கரம் சேர்க்க வேண்டும்.
    அந்நிய சக்திகளின் தூண்டுதலால்…
    சில உள்நாட்டு தேச துரோகிகள் நமது நாட்டின் அமைதியை சீர்குலைக்க முற்படுவார்கள். அவர்களுக்கு நாம் சரியான பாடம் புகட்ட வேண்டும்!
    அனைத்து விஷயங்களிலும் இந்தியா வெற்றி பெற்றால்தான்… உலகத்தில் அன்பும், அமைதியும் நிலவுமஉலக மக்கள் அனைவரும் நல்வாழ்வு பெற முடியும்.*
    ஆகவே, *ஒன்றிணைவோம் இந்தியர்களாய்…* பெற்றிடுவோம் நல்வாழ்வினை*ஜெய் ஹிந்த்!

  5. ஸ்ரீலங்காவின், கொழும்பு தொழிற்சங்கங்களும்,இந்தியாவும்?

    (என்னதான் நடக்கிறது-கொஞ்சம் விளக்கமாகப் பார்ப்போமா?)

    இதனைத் தெளிவாகப் புரிந்து கொள்ள கொஞ்சம் பின்னோக்கிப் பார்க்க வேண்டிய கட்டாயம் உள்ளது!
    நல்லாட்சி காலத்தில் பிரதமர் ரணில் கவிழ்ப்பு-திடீர் பிரதமராக மகிந்த நியமிப்பு நாடகத்தின் பின்னணியில்..
    மருத்துவர்கள் சங்கம், மின்சார சங்கங்கள், துறைமுக தொழிற்சங்கங்கள், பல்கலைக்கழக மாணவர் சங்கங்கள் போன்ற பல தொழிற்சங்கங்கள் இராப்பகலாக ஆர்ப்பாட்டம் செய்து… அப்படியொரு அழுத்தத்தை நல்லாட்சி அரசுக்கு ஏற்படுத்தினர்!
    மறுவளமாக… இந்த தொழிற்சங்கங்களின் ஆர்ப்பாட்டத்துக்கான பிறிதொரு காரணத்தையும் பார்ப்போமெனில்…‌
    **சகல நாடுகளின் கூட்டுப் பொருளாதார ஒத்துழைப்பு நடவடிக்கை என்ற–கடல் பாதை திட்டத்தின் ஒரு அங்கமாக.. பலமிக்க ஒரு வெளிச் சக்தி இப்பிராந்தியத்தின் பல நாடுகளையும் வளைத்துப் போட்டிருந்தது அனைவருக்கும் தெரிந்த விடயமே!
    இந்த நிலையில்…நமது நாட்டு நல்லாட்சி காலத்தில்… அந்த சிவப்பு நாட்டு வலையில் இருந்து மீண்ட மாலைதீவு இந்திய ஆதரவு நிலைப்பாட்டை எடுத்து தேர்தலிலும் வெற்றி பெற்றது!
    இதனால் உஷாரடைந்த சிவப்பு நாடு, இனி இலங்கையிலும் அந்த நிலை வந்து தனது கையைவிட்டு போய்விடுமோ என்ற சந்தேகத்தில்.. சடுதியாக இலங்கையின் தனது நேச தொழிற்சங்கங்களை இங்கே முடுக்கி விட்டதோடு மகிந்தவையும் பிரதமராக்க முயன்றதாக அன்றைய செய்திகள் கூறின.
    அது மட்டுமல்லாமல்… அன்று பொலன்னறுவை கிட்ணி மருத்துவமனையை அங்கே கொண்டுவர பெரும் காரணமாக இருந்த மைத்ரிக்கு—- நாட்டு பிரதமரின் அன்பளிப்பு என்று, அன்றைய —-நாட்டுத் தூதுவரால் மைத்ரியின் கொழும்பு வீட்டில் வைத்து தனிப்பட்ட முறையில், நிதி அன்பளிப்பாக வழங்கப்பட்டதாகவும், அதை மைத்ரி பொது நலனுக்காக செலவு செய்ததாகவும் ஒரு செய்தியும நிலவியது.
    நாட்டின் தலைவரான ஒருவருக்கு இந்த தனிப்பட்ட அன்பளிப்பு பற்றிய கேள்விகளை சில ஊடகங்களும் எழுப்பியிருந்தன.
    அதேவேளை…சிவப்பு நாட்டு ஆதரவு நிலைப்பாட்டில் இருந்த மகிந்தவின் ஆட்சியைக் கவிழ்த்து மைத்ரி/ரணில் கூட்டை ஏற்படுத்தி, ஆட்சிக் கட்டிலில் அமர்த்தியது, இந்திய/மேற்கு நாடுகளே, என்று… சிவப்பு வல்லரசு கடுப்பாகி இருந்ததாம். எனவே மாலைதீவு போல் இலங்கையையும் இழந்து விடாமல்… தன் பிடியில் தக்கவைத்துக்கொள்ள… தொழிற்சங்கங்களின் தூண்டுதலோடு… இலங்கையில் மகிந்தவை மீண்டும் ஆட்சியில் அமர்த்த அந்த நாடு முயன்றதாகவும்கூட செய்திகள் அடிபட்டதும் நினைவிருக்கலாம்!
    **இப்படியாக… மேற்கு ஆதரவோடு ஆட்சிக்கு வந்த மைத்ரி, பூகோள அரசியல் சூதாட்டம் காரணமாக– இடையில் சிவப்பு நாட்டு ராஜதந்திர சுழலில் அகப்பட்டு அலைக்கழிந்தார் என்றும் கூறப்பட்டது!
    ஆக… இதற்கெல்லாம் பயன்படுத்தப்பட்டது.. இந்த கொழும்பு தொழிற்சங்கங்களே!
    அத்தோடு பலமுள்ள சில இடதுசாரி கட்சிகள் மௌனித்து இருந்த வேளையில் விமல் வீரவங்ச, உதய கம்மன்பில, தூண்டுதலில்.. எந்தவொரு இந்திய திட்டத்தையுமே இங்கே கொண்டு வரக்கூடாது என்பதில் இந்த தொழிற்சங்கங்கள் கண்ணும் கருத்துமாக இருந்தன. அதில் குறிப்பாக திருகோணமலை எண்ணெய்க் குதங்கள், சம்பூர் அனல் மின் நிலையத் திட்ட எதிர்ப்பு போன்றவற்றை உதாரணமாகக் கூறலாம்.

    காலம் மாறியது; நல்லாட்சி கவிழ்ந்து மொட்டு ஆட்சி வந்தது!
    மொட்டு ஆட்சி வந்தபோது இந்தியா/மேற்கு நாடுகள் குளறுபடிகள் செய்யாமல் மௌனித்தன.
    மொட்டு ஆட்சியில் பெரும் சிவப்பு நாட்டு ஆதரவுத் தளத்தில் வீதி அபிவிருத்தி, தாமரைக் கோபுரம், கொழும்பு துறைமுக நகரம்… இப்படியாக , பல்லாயிரம் கோடிகள் கொட்டப்பட்டு… மக்களுக்கு பயனில்லாமல் போன நிலையிலும்கூட… இந்த இடதுசாரி தொழிற்சங்கங்கள் வாய் திறக்காமல் மௌனமாக இவற்றை ஆதரித்தன என்றே கூறலாம்!
    காலப்போக்கில் பொருளாதார பலவீனம், சிவப்பு நாட்டுக் கடன் திருப்பிச் செலுத்தல், போன்ற பல்வேறு பிரச்சினைகளின் மத்தியில் மொட்டு அரசும், தனி சிவப்பு ஆதரவுத் தளத்துக்கு அப்பால்… இந்திய முதலீடுகள் பற்றி குறிப்பாக.. மீண்டும் திருகோணமலை எண்ணெய்க்குத மீள் ஒப்பந்தங்கள், துறைமுக கிழக்கு முனைய ஒப்பந்தம் போன்றவற்றில் ஆர்வம் காட்டியது.
    **சிவப்பு நாட்டு சேதன உர முறுகலில்.. கோட்டா முற்றுமுழுதான அந்த வல்லரசு உறவில் இருந்து கொஞ்சம் விலக நினைத்தார்!
    **புதிதாக கொண்வரப்பட்ட நிதி அமைச்சர் பசிலின் அமெரிக்க/இந்திய விஜயத்தின் பலனாக இந்திய உதவிகள் தொடர்ந்து வர ஆரம்பித்தது.
    **வடக்கு தீவுகளில் சிவப்பு நாடு அக்கறை காட்டிய காற்றாலை மின்சார திட்டம் இந்திய எதிர்ப்பால் இந்திய அதானிக்குப் போனது!
    **கொழும்பு துறைமுக கிழக்கு முனையம் இந்திய அரசின் கைகளுக்கு வராமல் போனாலும் கடைசியாக மேற்கு முனையம் இந்திய அதானிக்குப் போனது!
    **திருகோணமலை எண்ணெய்க் குத ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டது.
    **9 மாகாணங்களில் இந்திய இலங்கை கடற்படை கூட்டு ஒப்பந்தமாக பாதுகாப்பு மிதவைப் படகுகள் ஆரம்பிக்கப்பட்டன.
    **சம்பூர் சூரிய சக்தி மின்சாரத் திட்டம் கைச்சாத்தாகியது!
    **இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் திரு ஜெய்சங்கர் ஆலோசனையில்– இதுகாலவரை இழுத்தடிப்பு செய்யப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு/கோட்டா பேச்சுவார்த்தை நடைபெற்றது!
    **அதில் 13ம் சட்ட திருத்தம், மாகாண சபை, தமிழருக்கு அதிகாரம், காணி உரிமை, நில அபகரிப்பு, தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை, போன்ற பல்வேறு பிரச்சினைகள் பற்றி பேச்சுவார்த்தை நடந்தது.
    **ஜனாதிபதி கோட்டா கொடுப்பாரோ இல்லையோ… என்பதற்கு அப்பால் இப்படி ஒரு பேச்சுவார்த்தை நடந்தது வீரவங்ச- கம்மன்பில கோஷ்டிக்குப் பொறுக்கவில்லை.
    அடடா… கோட்டா, சிவப்பு நிலைப்பாட்டில் இருந்து வழுக்கி இந்திய நிலைப்பாட்டுக்குப் போய்விட்டால்–தமிழரின் உரிமைகளைக் கொடுத்துவிட்டால்–அல்லது தமிழரோடு சமரசமாகிப் போனால்… தாங்கள் தொடர்ந்தும் உள்ளிருந்து குட்டையைக் குழப்பி குளிர்காய முடியாதே என்ற ஆத்திரத்தில்..
    **இதற்கெல்லாம் முக்கிய காரணம் பசில் ராஜபக்ச என்ற ஆத்திரத்தில் மொட்டு கூட்டில் இருந்து விலகி 11 கட்சி கூட்டணி அமைத்து… உடனடியாகவே தேரர்களை சந்தித்ததோடு,
    “இந்திய ஆக்கிரமிப்பு-இலங்கை பாதுகாப்புக்கு ஆபத்து” என்று கூக்குரலிட்ட பிறகே இந்த கோட்டா/மகிந்த எதிர்ப்பு ஒரு மாபெரும் திடீர் சுனாமியாக உருவெடுத்து அனைத்து சிங்கள மக்களையும் வீதிக்கு இறங்கச் செய்தது.
    ஆக மொத்தத்தில்.. வீரவங்ச–கம்மன்பில அரசில் இருந்து விலகியதன் முக்கிய காரணம் பசிலின் இந்திய/அமெரிக்க உறவே அன்றி… அவர் பொருளாதாரத்தைச் சீரழித்தார்; சொல்லிப் பார்த்தோம்–கேட்கவில்லை, அதனாலேயே அரசில் இருந்து விலகினோம் என்பதெல்லாம் வெறும் சப்பைக்கட்டாகும்!

    வீரவங்ச கம்மன்பில கூட்டின்
    இந்த சந்தர்ப்பத்தை, கன கச்சிதமாக, தமிழர் மாகாண சபைக்கு கடும் எதிரியான- இடதுசாரி ஜேவிபி-அதன் தேசிய மக்கள் சக்தி தொழிற்சங்கம்- அவர்களின் பல்கலைக்கழக மாணவர் பிரிவு, மற்றும் பிரேமன் குணரத்னம்/புபது ஜயகொடியின் முன்னிலை சோஷலிச கட்சி(FSP)-அதன் தொழிற்சங்கம்/பல்கலைக்கழக மாணவர் பிரிவு போன்றன பயன்படுத்திக் கொண்டு.. அன்று கோட்டா கோ கம வில்.. மறைமுகமாக இணைந்து இன்றோ.. வெட்ட வெளிச்சமாக செயற்படுகின்றனர்!
    **இவையெல்லாம் கடந்த மார்ச் மாத– இந்திய இலங்கை உடன்படிக்கை நிகழ்வின் தொடராகும் நடந்த சம்பவங்களாகும்
    **நீங்கள் இங்கே ஒரு கேள்வியை முன்வைக்கலாம்; அதாவது இந்த புதிய இந்திய திட்டங்களுக்கு அப்பால்.. பொருளாதார பிரச்சினை/ எரிபொருள் பிரச்சினை போன்றவற்றால் சில தொழிற்சங்கங்கள், இடதுசாரி கட்சிகள் ஏற்கனவே வீதிக்கு இறங்கி இருந்தனரே? என்று கேட்கலாம்.
    அது உண்மைதான்; எனினும் அந்த தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கும் அப்பால்..
    பல்கலைக்கழக மாணவர்கள்/சாதாரண பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கியது, அந்த ஆர்ப்பாட்டம் கலவரமாகியது, பூதாகரமானது… இந்த புதிய இந்திய/இலங்கை ஒப்பந்தங்களின் தொடர்ச்சியாகவே ஆகும்!
    எனவே… இனியும்…
    **தொடர்ந்து இந்திய திட்டங்களுக்கு எதிரான கொழும்பு தொழிற்சங்க/இனவாத செயற்பாடுகள் பல போர்வைகளில் தொடரவே செய்யும்!
    **உதாரணம்: “கோட்டாவே அதானிக்கு காற்றாலை மின்சார திட்டத்தைக் கொடுக்குமாறு சொன்னார்” என்று கூறி…பிறகு அந்தர் பல்டி அடித்து”நான் எனக்கிருந்த மனச் சோர்வால் நிதானம் இல்லாமல் அப்படி கூறிவிட்டேன்”, என்று பிறகு மன்னிப்பு கேட்ட‌‌.‌.இலங்கை மின்சார சபையின் தலைவர் ஃபேர்டினாண்டோவின்(M M C Ferdinando) நேற்றைய செவ்வியாகும்
    **எப்படியோ வெளிச் சக்தியின் விளையாட்டு தமிழ் மக்களுக்குள்ளும்கூட இனி புகுந்து விளையாடும், அதில் ஆசிரியர் தொழிற்சங்கங்கள் போன்ற இன்னும் பல தொழிற்சங்கங்களும்கூட இணைந்து கொள்ளலாம், என்றே தோன்றுகிறது
    #குறிப்பு:
    *இன்றைய நிலையில்..முன்னிலை சோசலிசக் கட்சியானது தமிழர் உரிமை நிலைப்பாட்டில் பெரிய விரோதியாகத் தோன்றவில்லை!
    *ஆனாலும்…எதிர்காலம் எப்படியோ?
    **அரசியல் வரலாறு அறியாத வரட்சிகளே, புதிய, இந்திய கடல் ஆக்கிரமிப்பு ஒப்பந்தம்” என்று இன்று கூச்சலிடுகின்றனர்.
    *ஆனால், இது 3வது ஒப்பந்தமே, என்றும், ” மாறாக…40 களிலேயே இந்திய இலங்கை கடற் பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்து ஆகி இருந்தது, அது இனியும் தொடரும் என்றும் விசயம் அறிந்தோர் கூறுகின்றனர்.
    **இடையே இந்திய,மாலைதீவு, இலங்கை கரையோர ஒப்பந்தமும் இருந்தது.
    எப்படியோ,அவரோ இவரோ எவரோ இலங்கையை தாக்கிவிடாமல் கைகொடுத்து தூக்கிவிட்டால் சரிதான்!

  6. இந்தியாவில் இருக்கும் எனது நண்பர்களே.. இநுபுர் சர்மாவை காப்பதில் உறுதியாக இருங்கள். அவர் நபிகள் நாயகம் பற்றி உண்மையைதான் பேசி இருக்கிறார்: நெதர்லாந்து சுதந்திர கட்சியின் தலைவர் மற்றும் எம்பி க்ரீட் வீல்டர்ஸ்.
    பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட நுபுர் சர்மாவிற்கு ஆதரவாக நெதர்லாந்து சுதந்திர கட்சியின் தலைவர் மற்றும் எம்பி க்ரீட் வீல்டர்ஸ் தெரிவித்துள்ளார்.
    அவர் தனது கருத்தில், இஸ்லாமிய நாடுகள், அரபு நாடுகள் இந்திய அரசியல்வாதி நுபுர் சர்மாவின் கருத்தை கேட்டு கொதித்து போய் இருப்பது அபத்தமாக உள்ளது. நுபுர் சர்மா உண்மையைத்தான் சொல்லி இருக்கிறார்.
    நபிகள் நாயகம் ஆயிஷாவை 6 வயதில் திருமணம் செய்து, 9 வயதில் அவருடன் முதல் உறவை மேற்கொண்டார். இதற்கு ஏன் இந்தியா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று, நெதர்லாந்து எம்பி க்ரீட் வீல்டர்ஸ் தெரிவித்துள்ளார்.
    இஸ்லாமிய நாடுகளில் ஜனநாயக இல்லை. அவர்கள் தங்கள் நாட்டில் உள்ள சிறுபான்மையினரை மோசமாக நடத்துவார்கள். அதோடு, சிறுபான்மையினரை கொன்று, மனித உரிமைகளை மீறுவார்கள். நபிகள் நாயகத்தின் கருத்துக்கள் என்பது புண்படுத்தும் குணம் கொண்டது மற்றும் தவறானது. அது ஹீரோயிச கருத்துக்கள் அல்லது. இந்த நயவஞ்சகர்கள் எதிர்ப்பை கண்டுகொள்ளாதீர்கள். இஸ்லாமிய நாடுகளில் ஜனநாயகம் இல்லை. அவர்களுக்கு என்று சட்டம் இல்லை. அங்கு சுதந்திரம் இல்லை. அவர்கள்தான் விமர்சிக்கப்பட்ட வேண்டும், என்று நெதர்லாந்து எம்பி க்ரீட் வீல்டர்ஸ் தெரிவித்துள்ளார்.
    இன்னொரு ட்விட்டில், இஸ்லாமிய நாடுகளை சமாதானம் செய்வது வேலைக்கு ஆகாது. அது இன்னும் பிரச்னையை பெரிதாக்கும். எனவே இந்தியாவில் இருக்கும் எனது நண்பர்களே.. இஸ்லாமிய நாடுகளால் அச்சம் அடைய வேண்டாம்.உங்கள் அரசியல் வாதி நுபுர் சர்மாவை காப்பதில் உறுதியாக இருங்கள். அவர் நபிகள் நாயகம் பற்றி உண்மையை பேசி இருக்கிறார். உங்கள் சுதந்திரத்திற்காக நீங்கள் உறுதியாக இருக்க வேண்டும், என்று இந்தியாவிற்கு நெதர்லாந்து எம்பி க்ரீட் வீல்டர்ஸ் அறிவுறுத்தி உள்ளார்.
    உண்மையை உரக்க சொன்ன நெதர்லாந்து சுதந்திர கட்சியின் தலைவர் மற்றும் நாடாளுமன்ற க்ரீட் வீல்டர்ஸ் அவர்களுக்கு நன்றி.!

  7. பொதுவாகவே இராணுவவீரர்களுக்கு அவர்களது பயிற்சிகளால் சில பழக்கங்கள்தானாக அமைந்துவிடும் ஒழுக்கம், சுயக்கட்டுப்பாடு, நேரம்தவறாமை, உடற்பயிற்சி, நீட்டாக உடை உடுத்துதல் முடிவெட்டுதல் போன்றவை, மிகச்சிலர் விதிவிலக்காக இருக்காலாம், ஆனால் பெரும்பான்மையானவர்கள் தினசரி பழக்கவழக்கங்களால் சாதாரணமக்களைவிட மேற்குறிப்பிட்ட விஷயங்களில் சரியாகவே நடந்துகொள்வார்கள் –

    எல்லாவற்றையும் விட முக்கியமாக அவர்களில் பெரும்பாலானவர்களிடம் தேசபக்தி இயல்பாகவே வந்துவிடும் –

    இங்கே உடுமலை அமராவதியில் ஒரு சைனிக் பள்ளி அதாவது இராணுவத்திற்கு எதிர்கால அதிகாரிகளை உருவாக்கும் பயிற்சிக்காக மாணவர்களைத் தயார் செய்யும் பள்ளி ஒன்று உள்ளது –

    இங்கு ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிற்றுவிக்கப்படுகிறது. இங்குப் பாடத்துடன் குதிரை ஏற்றம், நீச்சல், துப்பாக்கிச் சுடுதல், மலையேற்றம், விமானம், கப்பல் அமைப்புகள் குறித்துக் கற்றுத் தரப்படுகின்றன –

    6 மற்றும் 9 ஆம் வகுப்புகளில் சேர்வதற்கு நுழைவுத் தேர்வு (அகில இந்திய சைனிக் பள்ளி நுழைவுத் தேர்வு- AISSEE) மூலம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள், தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பொதுப் பள்ளி கல்வி வழங்கப்படுகிறது. தலைமைத்துவ திறன் கொண்ட மாணவர்கள் இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவற்றில் அதிகாரிகளாக ஆக பயிற்சி அளிக்கப்படுகிறார்கள்-

    இந்தப்பள்ளியில் நடக்கும் நுழைவுத்தேர்வுகளில் வெற்றிபெற வைப்பதற்காக இங்கே பல தனியார் பயிற்சிப்பள்ளிகள் உள்ளன, நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான குழந்தைகள் இங்கே தங்கிப்படித்து வருகின்றனர், இவர்களது குறிக்கோள் சைனிக் பள்ளியில் 6 அல்லது 9-ம் வகுப்புகளில் நடக்கும் நுழைவுத்தேர்வுகளில் வெற்றிபெற்று இராணுப்பள்ளியில் நுழைந்து அதிகாரிகளாக வேண்டும் என்பது –

    இந்தப் பயிற்சிப் பள்ளிகளின் சிறப்பம்சங்கள் என்னவென்றால் இங்கே குழந்தைகளுக்கு வழக்கமான பள்ளிப்படிப்புகளோடு கூடவே இராணுவத்தில் வழங்கப்படும் கடுமையான பயிற்சிகளுக்குத் தயார் செய்யும் வகையில் உடற்பயிற்சிகள், மலையேற்றம், குதிரைசவாரி உட்பட அணைத்துப்பயிற்சிகளும் தரப்படுகின்றன –

    இங்கு சேர்க்கும் பெற்றோர்களின் நோக்கம் ஒருவேளை சைனிக் பள்ளியில் சேர முடியவில்லை என்றாலும் இதே பயிற்சிப் பள்ளிகளில் +2 வரை படித்த மாணவர்கள் எதிர்காலத்தில் எந்தக் கல்வி நிறுவனத்தில் உயர்கல்வி பயின்றாலும் தனித்திறமையுடன் திகழ முடியும் என்று நம்புகிறார்கள், ஒழுக்கத்திலும், உடற்திறனிலும் மற்ற மாணவர்களைவிட இவர்கள் சிறிது உயர்வாகத்தான் திகழ்வார்கள் இது இவர்கள் வாழ்நாள் முழுவதும் பயன்படும் என்பதுதான் உண்மை –

    இப்பொழுது மத்திய அரசு அறிவித்திருக்கும் “அக்னி பத்” திட்டமும் இன்றைய மாணவ, மாணவியருக்குக் கிடைத்திருக்கும் ஒரு வரப்பிரசாதமாகும் –

    17.5 முதல் 21 வயதுக்குட்பட்ட முக்கியமான பருவத்தில் இந்திய பாதுகாப்புப் படைகளின் பயிற்சியை, ஊதியத்துடன் (வருடம் அதிகபட்சமாக 6.70 லட்சம் வரை) பெருவதற்கான அரியவாய்ப்பு இது, அதுமட்டுமல்லாமல் வழக்கமான பட்டப்படிப்புகளையும் பயிற்சியுடன் படிக்கலாம், மேலும் பயிற்சியின்போது திறமையாகச் செயல்படும் வீரர்களில் 25% பேர் விருப்பப்பட்டால் தொடர்ந்து படைகளில் செயல்பட்டு உயர்ந்த பதவிகளுக்கும் வரலாம், நான்காண்டுகள் முடிவில் பயிற்சி முடித்து வெளியேறும் மாணவர்களுக்கு கைநிறைய (குறைந்தது 11 லட்சம்) ஒரு தொகையும் வழங்கப்படுகிறது, (அதை வைத்து சுயதொழிலும் செய்யலாம்) அதுமட்டுமல்லாமல் மாநில வேலைவாய்ப்புகளில் அவர்களுக்கு முன்னுரிமையும் வழங்கப்படும் –

    நினைத்துப்பாருங்கள் இது எவ்வளவு அருமையான திட்டம்?, எதிர்காலத்தில் சிறந்த ஒரு ஒழுக்கமான தலைமுறையை உருவாக்கும் திட்டம்?-

    இதை ஏன் சிலர் எதிர்க்கிறார்கள்?-

    சிலர் என்பதைவிட எந்தவொரு வகையிலும் இந்தநாடு முன்னேறிவிடக்கூடாது, இளைஞர்கள் இராணுவம் மாதிரியான தேசத்தைப்பாதுகாக்கும் அமைப்புகளில் சேர்ந்துவிட்டால் நாட்டுப்பற்று வந்துவிடும் பிறகு தேசியக்கொடியை நேசிக்க ஆரம்பித்துவிடுவான், தானாகவே பாரதமாதாவை நேசிக்க ஆரம்பித்துவிடுவான், மிக முக்கியமாக இங்கே பொருளாதாரத்திலும், ஆரோக்கியத்திலும் நிமிர்ந்த ஒரு தலைமுறை உருவாகிவிடும், இராணுவப் பயிற்சி பெற்ற ஆயிரக்கணக்கான இளைஞர்களைக் கொண்டநாடு வலுவானதாக இருக்கும் என்பதுதான் –

    சரி இவைகளால் அவர்களுக்கென்ன பிரச்சினை என்று கேட்டால்-

    இளம்வயதில் ஒழுக்கமில்லாமல், குருவிக்கூடுதலையுடன், நடிகர்களுக்குப் பாலபிஷேகம் செய்யும் ஒரு பாழ்பட்ட தலைமுறையை வைத்திருப்பதுதான் இங்கே காலங்காலமாக அரசியல் பிழைப்புப் பிழைப்பவர்களுக்கு நல்லது, அவன்தான் குவாட்டருக்கும், பிரியாணிக்கும் போஸ்டர் ஒட்டுவான், 200 ரூபாய்க்கு ஓட்டுப்போடுவான், வறுமையில் இருந்தால்தான் மதம்மாற்றமுடியும், –

    ஒருவேளை தேசியக்கொடியை நேசிக்கக் கற்றுக்கொண்டவன் தேசத்தையும் புரிந்துகொள்ள ஆரம்பித்துவிடுவான், பிறகு இயற்கையாகவே இந்த மண்ணின் பெருமைகளையும் ஆன்மீகத்தையும் புரிந்துகொள்வான் பிறகு அவனை மதம்மாற்ற மூளைச்சலவை செய்யமுடியாது இதுதான் காரணம், அதனால்தான் பதறுகிறார்கள் –

    மற்றபடி இந்த அருமையான திட்டத்தை எதிர்க்க ஒரேயொரு உருப்படியான காரணம் காட்டச்சொல்லுங்கள் பார்க்கலாம் –

    ஒழுக்கமான, தேசப்பற்றுள்ள குழந்தைகளை உருவாக்க நினைக்கும் பெற்றோர்க்கு இது ஒரு நல்வாய்ப்பு, குறிப்பாக 10, 12ற்குப் பிறகு மேற்படிப்புப் படிக்கவைக்க வசதியில்லாத பெற்றோர்களுக்கு இது மிக, மிக நல்லவாய்ப்பு-

    போராடுபவர்கள் அடையாளங்களைப் பார்த்து அவர்களைப் புரிந்துகொள்ளுங்கள், புறக்கணியுங்கள் –

  8. தளபதி பிறந்த நாளில் சுவரொட்டி ஒட்டணும் –

    மடக்கு ஊதி (பிகில்) ரசிகனாக கட் அவுட்டு பால் ஊத்தணும் –

    காதுல ஒத்த வளையம் கச்சிதமா மாட்டணும் –

    படிக்கட்டு கிராப்பு வெட்டி பைக் ஏறி சுத்தணும் –

    வேற சாதிப் பொண்ணைப் பார்த்து சைட்டு நேக்கா அடிக்கணும் –

    சாயம் போன ஜீன்ஸை மாட்டி சாயாக்கடையை உடைக்கணும் –

    அப்பன் காசில் பைக்கு வாங்கி ஊரை ரவுண்டு அடிக்கணும் –

    ஜாதிக் கயிற்றைக் கட்டிகிட்டு காலேஜையே கலக்கணும் –

    …டனைத்தான் வெட்டணும் – …ச்சியைக் கட்டணும் –

    தியேட்டருக்கு போவணும் – தில்லா விசில் அடிக்கணும் –

    வெள்ளித்திரைக்கு முன்னாடி பூ எடுத்து வீசணும் –

    ரசிகர் மன்றத் தலைவனாகி ‘பல்க் டிக்கெட்’ விக்கணும் –

    ‘பஸ் டே’னு சொல்லிகிட்டே ஃபுட்போர்டில் தொங்கணும் – டாப் மேல குதிக்கணும் –

    பட்டாக் கத்தி பளபளக்க கேக் வெட்டிப் பாடணும் –

    குந்துபுறத்தை குலுக்கிக் குலுக்கிக் குத்தாட்டம் போடணும் –

    நடிகன் படம் வெளியானால் சினிமாப் பொட்டி தூக்கணும் –

    பீரு நல்லா குடிக்கணும் – பிராந்தியோட சோடாவைப் பக்குவமா கலக்கணும் –

    மிக்ஸிங்கில் கில்லாடின்னு “பாரு” மெச்ச வாழணும்…

    இப்படி எல்லாம் சுதந்திரமாக வாழ வேண்டிய வயதில் அனுபவித்து வாழ வேண்டிய வருங்காலத் தூண்களை…

    நாலு வருடம் வேலைக்கு வா – லட்சக் கணக்கில் சம்பாதி – பணிக்காலம் முடிந்த பின்னே வேறு அரசுப் பணிகளில் முன்னுரிமை…

    என்றெல்லாம் “டார்ச்சர்” செய்யும் பாசிச பாயாச மோடி ஒயிக!

  9. நெல்லை மண் என்பது உணர்ச்சியும், மானமும், அறிவும் நிரம்பியது. இந்திய விடுதலையின் அடுத்தகட்ட போர் அங்குதான் தொடங்கிற்று

    பாண்டியன் காலம் தொட்டு அது வித்தியாசமான பூமி, ஏன் நாயக்கன் வரும்பொழுது கூட அவன் ஆட்சி நெல்லையில் பெரும் தாக்கமாக இல்லை

    நெல்லை அவர்களுக்கு சவால் கொடுத்திருக்கின்றது

    நாயக்கமன்னர்களுக்கே வரிகொடுக்காமல் போராடிய பாண்டியமன்னரின் வாரிசுகள் உண்டு, இறுதிவரை அவர்கள் நிலைத்ததும் உண்டு.

    ஆர்காடு நவாபிற்கே வரிசெலுத்தாமல் பின்னாளில் ஆங்கிலேயரிடம் போராடிய பூலித்தேவன் ஆகட்டும், எமது உரிமைகளில் தலையிட உங்களுக்கு என்ன உரிமை என சீறிய கட்டபொம்மன் என ஒரு வரிசை உண்டு.

    அந்த வரிசையில் வந்தவர் வாஞ்சிநாதன்.

    மொகலாயர் ஓய்ந்து இத்தேசம் வெள்ளையனிடம் சிக்கியபின் பாரதகண்டம் சிக்கியபின் வஞ்சகமாக எதிர்ப்புகளை அடக்கி பிரித்தாண்டு கொண்டிருந்தனர் வெள்ளையர்கள், அந்த சூழ்ச்சியில் தேசம் சிக்கி போராட்டமெல்லாம் தோற்றுகொண்டிருந்த காலம் அது

    ஆஷ் அயர்லாந்து பிரபுகுடும்பதுக்காரர், கலெக்டராக நெல்லைக்கு வந்தவன், அவன் காலம் கிழக்கிந்திய காலம் அல்ல, அது பிரிட்டன் அரசு இந்தியாவினை கையில் எடுத்து ஆண்ட காலம், அப்பொழுது இந்தியாவினை தங்கள் காலணியாக அறிவித்த அக்காலத்தில் கலெக்டர்களுக்க்கு பெரும் அதிகாரம் இருந்தது

    கலெக்டர்களுக்கு ஒரே வேலை இந்தியர் யாரும் ஆங்கிலேயர் வருமானத்திலோ இல்லை அதிகாரத்திலோ குறுக்கிட்டால் அவர்களை தங்கள் கைகூலிகள் மூலம் முடக்குவது அப்படியே வருமானத்தை பெருக்குவது

    அமெரிக்கா தங்கள் கையினைவிட்டு வெளியேறிய நஷ்டத்தை இந்தியாவின் மூலம் பிரிட்டிஷ் அரசு வேகமாக ஈடு செய்து கொண்டிருந்தது, இந்தியர் கசக்கி பிழியபட்டு கொண்டிருந்தனர்

    ஆட்சி தன் கையில் இருந்தாலும் இந்திய சிக்கலுக்கெல்லாம் காரணம் பிராமணன் எனும் கோஷம் அப்பொழுதுதான் தொடங்கபட்டிருந்தது, இதில் சமூக சிக்கலும் மோதலும் மதமாற்றமும் நோக்கமாய் இருந்தது

    எல்லா சாதியும் வெள்ளையனுக்கு இந்தியன் என அடிமைபட்டு வறுமைபட்டு கிடக்க என்னென்ன புரட்சி குரலெல்லாமோ கேட்டது ஆனால் வெள்ளையனுக்கு எதிராக எதுவுமில்லை என்பதுதான் ஆச்சரியம்
    அன்று தென்னிந்தியாவில் சென்னைக்கு அடுத்து மிக முக்கியமான துறைமுகமாக அன்று அறியபட்டது தூத்துகுடி. அங்கு கப்பல்விட்டு வெள்ளையனை நஷ்டபடுத்தினார் வ.உ.சி.

    உப்பையே விடாத வெள்ளையன் இந்திய கப்பலை விடுவானா?

    பல சர்ச்சைகளுக்கு இடையே சிதம்பரம்பிள்ளை கைதுசெய்யபட்டார், போராட்டம் வெடித்தது அப்பொழுது நெல்லையின் கலெக்டர் ஆஷ் (ராபர்ட் வில்லியம் எஸ்கோர்ட் ஆஷி சுருக்கமாக ஆஷ்,) வெள்ளையர் என்றால் நம்மவருக்கு துரை, அப்படி தங்கள் கைகூலி மூலம் தனக்கே பட்டம் கொடுத்த்தான் வெள்ளையன்

    அவர்களை மிலேச்சர்கள் அதாவது தர்மத்துக்கு கட்டுபடாதவர்கள், வஞ்சகர்கள் என தேசாபிமானிகள் சொல்லிகொண்டிருக்க, அவர்களை துரை என கொண்டாடவும் ஒரு கூட்டம் இருந்தது தேசத்தின் சாபம்

    அவர் போராட்டத்தை கட்டுபடுத்த சுட சொன்னார், 4 பேர் பலி, நெல்லை அரண்டது. வ.உ.சி மேல் மரியாதை கொண்டவர்கள் எல்லாம் கொதித்தனர் அதில் ஒருவர்தான் வாஞ்சிநாதன்.

    அவர் ஒரு குழுவில் இருந்தார், அது சுதந்திர இந்தியாவினை ஆதரித்தகுழுதான் ஆனால் கூடவே இந்துதர்மம், இது இந்து பூமி என்பதே கொள்கையாக இருந்தது

    சந்தேகமில்லை இந்த இந்துதேசம் மொகலாயரிடம் இருந்து இந்துஸ்தானுக்கு போராடிய போராட்டத்தின் தொடர்ச்சி அது, அதில் தவறேதும் இருக்க முடியாது

    வ.வே.சு அய்யர் என்பவர்தான் அந்தகுழுவின் பிராதானம். அந்தகாலத்திலே லண்டனில் பாரிஸ்டர் படித்தவர், பிரிட்டன் அரசுக்கு விசுவாசமாக இருப்பேன் எனும் பிரமாணத்தை சொல்ல மறுத்து பாரிஸ்டர் பட்டத்தை இழந்தவர், ஆனால் சகலவித்தைகளும் அறிந்தவர், அதில் சண்டைபயிற்சிகளும் உண்டு, துப்பாக்கி சுடுவதில் கெட்டிக்காரர். வாஞ்சிநாதன் இவரிடம் கற்றது ஏராளம் உண்டு.

    இந்நிலையில் பிரிட்டனின் அரசர், அந்நாளைய உலக அரசர் ஜார்ஜ் இந்தியா வந்தார், அந்நேரம் பெரும் பஞ்ச காலம், பலநூறு நதிகள் ஓடும் இந்த பாரதகண்டம் வெள்ளையர் ஆட்சியில் கடுமையாக சுரண்டபட்டு தானியமெல்லாம் வரி என பிரிக்கபட்டு ஏற்றுமதி செய்யபட்டதில் கடும் பஞ்சத்தில் தவித்தது

    அப்பொழுது பெரும் செலவில் பிரிட்டனின் மிலேச்சன் மன்னன் வருகையும் பம்பாயில் அவனுக்கு பெரும் செலவில் கட்டடம் கட்டி நாடெங்கும் விழா நடத்துவது இந்தியரை கொதிக்க வைத்தது

    பிரிட்டிஷ் அரசனை எதிர்க்கும் விதமாகவும் ஆங்கில ஆட்சிக்கு பெரும் எதிர்ப்பு கொடுக்கும் விதமாகவும் அதிரடியான காரியம் செய்ய திட்டமிட்டார்கள்

    அந்நேரம் நெல்லை கலெக்டரின் அடாவடி உச்சத்தில் இருந்தது, தொழிலாளர்களை தூண்டிவிடுவது சாதிய மோதல்களை கீறிவிடுவது, வ.உ.சி பிள்ளையினை நடுதெருவுக்கு கொண்டுவருவது என அவனின் அட்டகாசம் எல்லை மீறி இருந்தது
    அவனை கொல்ல முடிவெடுத்தார்கள், அதுவரை இந்தியாவில் ஒரு கலெக்டெர் கொல்லபட்டதில்லை.
    தேசபோராளிகள் திருவுளசீட்டு குலுக்கிபோட்டு வாஞ்சிநாதனை தேர்ந்தெடுத்தார்கள். அன்று கொடைக்கானல் செல்வதற்காக ரயிலில் மனைவியோடு சென்றான் ஆஷ்

    முதலில் குற்றாலத்தில் வைக்கபட்ட குறி, அப்பொழுது சாரல்மழை பிந்தியதால் கொடைக்கானலுக்கு பயணத்தை மாற்றிய ஆஷினால் மணியாச்சிக்கு மாறியது

    மணியாச்சி அன்றே ஒரு சந்திப்பு ஆனால் காட்டுபகுதி, அங்கு நின்றிருந்த ரயிலில் ஏறி ஆஷினை சுட்டுகொன்றார் வாஞ்சிநாதன். நடந்தது 17.06.1911

    அதுவரை இந்தியாவில் ஒரு கலெக்டர் கொல்லபட்டதில்லை, அதுவே முதன் முதலானது , அக்கொலைக்கு பின்னாலும் இல்லை.

    முதன்முதலாக ஆடிப்போனது வெள்ளை நிர்வாகம், அந்த அடியை கொடுத்தது நெல்லை மண், உலகமே அன்று திரும்பிபார்த்தது.

    (வாஞ்சிநாதன் அந்த இடத்திலே தற்கொலை செய்ய,அவரை சோதித்தபொழுது ஒரு கடிதம் சிக்கியது. அது பல பக்கங்களை கொண்ட கடிதம்

    அதில் பல வரிகள் மறைக்கபட்டு வாஞ்சிநாதன் இந்து பார்ப்பன வெறியில் ஆஷ் துரையினை சுட்டு கொன்றதாக வெளியிடபட்டு அக்கதை இன்றுவரை நீடிக்கின்றது

    இந்திய எதிர்ப்பினை காட்டவேண்டிய வாஞ்சிநாதனின் வரலாறு, வருணாசிரம தர்மத்தை காக்க நடந்தபோராட்டமாக அவரின் கடிதம் மூலமே வெள்ளையனால் காட்டபட்டது.)

    ஆஷ் கொலைக்கு அடுத்து ஆங்கிலேயர் பதிலடி பயங்கராமானதாய் இருந்தது, அந்த குழுவின் பெரும்பாலான அய்யர்கள் தற்கொலை செய்யுமளவு, கடும் மூர்க்கத்தை ஆங்கிலேயர் காட்டினார்கள்.

    வெள்ளையன் பொய்களை மீறி முதன்முதலாக ஒரு ஆங்கில கலெக்டரை கொன்று பிரிட்டனை அலறவைத்த நிகழ்வில் வாஞ்சிநாதன் வரலாற்றில் நிலைத்துவிட்டார்.

    அந்த மணியாச்சி ஜங்ஷனுக்கு வாஞ்சிபெயரே சூட்டபட்டது, இன்னும் அந்த ரயில்நிலையத்தை கடக்கும் பொழுதெல்லாம் அவர் நினைவுக்கு வந்துதான் செல்வார்.

    ஆஷ்துரை உடல் பாளையங்கோட்டை ஜாண்ஸ் கல்லூரி எதிரே உள்ள கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யபட்டுள்ளது, சுருக்கமாக சொன்னால் ஒரு பெரும் வரலாற்று சம்பவம் அங்கு அமைதியாக தூங்கிகொண்டிருக்கின்றது.

    இப்படியாக அன்னிய ஆதிக்க ஆபத்து எவ்வழி வந்தாலும் முடிந்தவரை போராடி பார்ப்பதுதான் இந்திய தமிழக நெல்லை குணம், அதன் மண்ணின் குணம் அப்படியானது.
    குற்றாலத்தில் தன்னை கலெக்டர் அவமானபடுத்தினான் என கட்டபொம்மன் மனதில் அது விஸ்வரூபமெடுத்தது, செங்கோட்டைகாரனான வாஞ்சிநாதனுக்கு அது மனியாச்சியில் வெறியாய் முடிந்தது.

    ஆனால் கட்டபொம்மனும்,வாஞ்சியும்,சிதம்பரனாரும் வீழ்ந்திருகலாம் ஆனால் அவர்கள் எதிர்த்த அந்த நோக்கம் பின்னாளில் நிறைவேறி வெள்ளையன் வெளியேறியது சரித்திரம்.

    எல்லா ஆட்சியாளருக்கும் ஆட ஒரு காலம் உண்டு, அடங்கவும் ஒரு காலம் உண்டு.

    அது உண்மையான நோக்கத்துகாய் போராடும் எல்லா போராளிகளும் ஆட்சியாளர்களால் வீழ்த்தபட்டாலும் காலத்தால் வீழ்த்தபடுவதே இல்லை.

    இன்று வாஞ்சிநாதன் நினைவுநாள், அதாவது ஆஷ் கொல்லபட்டநாள். ஆங்கில அடக்குமுறையின் ஒரு வடிவமாகத்தான் ஆஷ் அந்நேரத்தில் அறியபட்டார்.

    இந்தியாவில் கலெக்டர் கூட நிம்மதியாக இருக்கமுடியாது எனும் ஒரு பயம் இந்நாளில்தான் வெள்ளையனுக்கு உண்டாயிற்று. கலெக்டர் இல்லை என்றால் நிர்வாகம் ஏது? ஆட்சி ஏது?

    மணியாச்சி ஜங்ஷனும், பாளையங்கோட்டை ஆஷ்துரை கல்லறையும் வெள்ளையனுக்கு மரணபயத்தை காட்டிய நெல்லையின் வரலாற்று அடையாளங்கள்.

    இந்த தேசத்தின் சரித்திர சுவடுகள், அந்த பெருமையுடன் அவை கம்பீரமாக நிற்கின்றன.

    வ.உ.சிக்கும் நெல்லை மக்களுக்கும் செய்த கொடுமைக்காக, ஆங்கில ஆட்சிக்கு சாவுமணி அடித்த அடையாளமாக இந்திய எதிர்ப்பின் வடிவமாக நெல்லையில் அமைந்திருக்கின்றது ஆஷ் துரையின் கல்லறை.

  10. உலகின் சக்திவாய்ந்த 25 நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது ,,, இந்தியா நான்காவது இடத்தைப் பிடித்தது, நம்மை விட அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகியவை உள்ளன. இது மோடி சகாப்தம்,,,
    * இரண்டாவது சாதனை இது ,,,,, ஜிஎஸ்டியின் மாத வரி வசூல் ,,, 1 லட்சம் கோடியைத் தாண்டியது! தேநீர் விற்பவரின் பொருளாதாரம்,,,
    * மூன்றாவது சாதனை* ,,, புதிய சூரிய மின் நிலையங்களை அமைப்பதில், அமெரிக்கா மற்றும் ஜப்பானை பின்னுக்கு தள்ளி, இந்தியா இரண்டாவது இடத்தை எட்டியுள்ளது ,,,,
    * நான்காவது சாதனை* ,,,,, 2017-18ல், இருமடங்காக, சூரிய மின் உற்பத்தி,,,,,,,,,,,,,,,,,,,,,
    * ஐந்தாவது சாதனை* ,,, விண்ணை முட்டும் இந்தியாவின், GDPயை பார்த்தால், ,,, இந்தியாவின் GDP 8.2%, சீனாவின் 6.7% மற்றும் அமெரிக்காவின் 4.2%! இப்போதும் சொல்வார்கள், இந்தியன் மோடி ஏன் வெளிநாடு செல்கிறார்,,,
    * ஆறாவது சாதனை* ,,, நீர், நிலம் மற்றும் வானம்; மூன்று பகுதிகளிலிருந்தும் சூப்பர்சோனிக் ஏவுகணைகளை ஏவிய உலகின் முதல் நாடு இந்தியா, ,,, இது ,,, மோடி சகாப்தம், நீங்கள் பெருமையாக இருந்தால், ஜெய் ஹிந்த் எழுத மறக்காதீர்கள்,,,,
    * ஏழாவது சாதனை* ,,,, 70 ஆண்டுகளில் பாகிஸ்தானை ஏழையாக பார்த்ததில்லை, ஆனால் மோடி ஜியின் வருகையால், பாகிஸ்தான் ஏழையாக மாறியது ,,, உண்மையில், பாகிஸ்தானின் வருமானத்திற்கு ஆதாரம், இந்திய கள்ள நோட்டு வர்த்தகம் ,,, , எந்த மோடிஜி ஒழித்தார்,,,
    எட்டாவது சாதனையையும் படியுங்கள்* ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, ஆண்டனி, “நாடு ஏழ்மையானது, ரஃபேல் போர் விமானத்தை எடுக்க முடியாது, சிறிய ஜெட் விமானம் கூட எடுக்க முடியாது, ,,,, ஈரானின் கடனையும் மோடி அடைத்துவிட்டார், ரஃபேல் ஒப்பந்தத்தை செய்துவிட்டு, எஸ்-400 விமானத்தையும் எடுக்கிறார். ,,!அப்புறம், காங்கிரஸ் காலத்தில் நாட்டின் பணம் எங்கே போனது,,,❓
    * 9வது சாதனை * ,,, ராணுவத்திற்கு குண்டு துளைக்காத ஸ்கார்பியோ பாதுகாப்பு பாதுகாப்பு ,,, ஜம்மு காஷ்மீரில் ராணுவத்திற்கு 2500 குண்டு துளைக்காத ஸ்கார்பியோக்கள் ,,,
    ,,, இப்போது சொல்கிறேன், இந்த 4 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி என்ன ஆனது,,,
    பொருளாதாரத்தில் பிரான்ஸ் 6வது இடத்தைப் பிடித்தது,,,
    * 11வது சாதனை* ,,, வாகன சந்தையில் ஜெர்மனியை பின்னுக்கு தள்ளி 4வது இடத்தை பிடித்தது ,,,
    * பன்னிரண்டாவது சாதனை* ,,,, எண் ஆனது. மின் உற்பத்தியில் 3, ரஷ்யாவை முந்தி ,,,
    * பதின்மூன்றாவது சாதனை* ,,, ஜவுளி உற்பத்தியில் இத்தாலியை பின்னுக்கு தள்ளி 2வது இடத்தை பிடித்தது ,,,
    * 1வது சாதனை* ,,, மொபைல் தயாரிப்பில் வியட்நாமை முந்தியது. 2,,,
    * பதினைந்தாவது சாதனை* ,,, எண் ஆனது. எஃகு உற்பத்தியில் 2வது இடம், ஜப்பானை முந்தி ,,,* பதினாறாவது சாதனை* ,,, சர்க்கரை உற்பத்தியில் பிரேசிலை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்தது,,,
    *பதினேழாவது சாதனை* ,,, விழித்தெழுந்த *தேசியம்* எப்பொழுதும் உறங்கிக் கொண்டிருக்கும் இந்துக்களிடையே, உலகம் முழுவதிலும் 125 கோடி இந்துக்கள் என்று ஒரு தேசமே இல்லை! இந்தப் பணியை மிக முக்கியமானதாகக் கருதுகிறேன்.
    *இது மோடி சகாப்தம்*
    மோடி ஆட்சியில், பயங்கரவாதிகள் பள்ளத்தாக்கில் இருந்து அழிக்கப்படுகிறார்கள்,,,
    8 மாதங்களில், 230 பயங்கரவாதிகள் 72 ஹூரோன் அருகே நரகத்திற்கு கொண்டு வரப்பட்டனர்.
    காங்கிரஸ் ஆட்சியில் பயங்கரவாதிகள் பீதியை பரப்பினர்! மோடி ராஜ்ஜியத்தில் உள்ள பயங்கரவாதிகளுக்கு ராணுவம் பீதியாகவே உள்ளது,,, இது மோடி ராஜ் ஃபார்முலா
    வாருங்கள், இன்று நாம் அனைவரும் ஒன்றிணைந்து, இந்த வேலைக்காரனை 2024-ல் மிகப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறச் செய்ய வேண்டும், அந்த எண்ணிக்கை கின்னஸ் புத்தகத்தில் பதிவாகிவிடும் என்று தீர்மானம் எடுக்க வேண்டும்! யாராலும் தொட முடியாத உருவம்,,,,,
    * 2024ல் மூன்றாவது முறையாக மோடி ஜியை நாட்டின் பிரதமராக்க உங்கள் முழு பலத்தையும் செலுத்துங்கள் * ️

    *ஜெய் ஹிந்த் ஜெய் பாரத்*
    தயவு செய்து 2 நிமிடம் ஒதுக்கி நாட்டின் நலன் கருதி பகிரவும்.

  11. பாரதத்தின் பெருமை (பாரத் கவுரவ்) எனும் திட்டத்தின் கீழ் முதன் முதலாக ஒரு தனியார் ரயில் இயக்கப்பட்டது என படித்திருப்பீர்கள்.

    அது லாட்டரி மார்ட்டினுக்கு சொந்தமானது எனவும் அதனால் பாஜகவும் டிமிக்காவும் கூட்டணி எனவும் பலரும் எழுதி வருகின்றனர்.

    இதிலே உண்மை என்ன?

    பாரதத்தின் பெருமை எனும் திட்டம் மூலம் சுற்றுலாவை அதிகரிக்க செய்யும் முயற்சி கடந்த ஆங்கில ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.

    இது முன்பு இருந்த சில பல திட்டங்களின் விரிவாக்கம் தான்.

    ரயிலிலே முதலிலே ஒட்டுமொத்த கோச் அதாவது 72 இடங்களையும் ஒருவரே பதிவு செய்து எடுத்துக்கொள்ளும் வசதி இருந்தது ஆனால் அதுக்கு சில பல சிரமப்படனும். ரயில் நிலையத்துக்கு போய் எழுதிக்கொடுக்கனும் என.

    பின்பு சுற்றுலா வசதி தரும் நிறுவனங்கள் அதாங்க டூர் பேக்கேஜ் ஆப்பரேட்டர்ஸ் , தமிழர்களுக்கு ஆங்கிலத்திலே சொன்னால் தானே புரிகிறது, அவர்களுக்கு ஒட்டுமொத்த ரயிலையே ஒரே பயணத்திற்கு பதிவு செய்யும் வசதி வந்தது. இதுவும் கொஞ்சம் சிக்கலான நடைமுறை தான்.

    இந்த சிக்கலை எல்லாம் களைந்து பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் முறைப்படி விண்ணப்பம் செய்து ஒட்டுமொத்தமாக 18 கோச்கள் கொண்ட ரயிலை குத்தகைக்கு குறிப்பிட்டகாலம் இப்போது 2 வருடம் எடுக்கலாம் என கொண்டு வரப்பட்ட திட்டம் தான் பாரத் கவுரவ்

    கவனிங்க இது தனியார் ரயில் கிடையாது.
    ரயில் எல்லாம் ரயில்வே தான் ஓட்டும். ஒட்டுமொத்த ரயில் கோச்களின் பயணிகளை பதிவு செய்வது அவர்களுக்கு உணவு தருவது கவனித்து கொள்வதை மட்டும் ரயில்வே செய்யாமல் டூர் ஆப்பரேட்டர்கள் செய்வார்கள்.

    இதற்கு விண்ணப்ப தொகையாக 10 லட்சம் செலுத்தவேண்டும். வருடம் ரயில்வேக்கு 3 கோடி வரை ஈட்டுத்தொகை தரவேண்டும். இது இல்லாமல் ஒரு தடவை ஓட்டினால் இவ்வளவு என தரவேண்டும் என ரயில்வேக்கு நல்ல வருமானம் தரும் திட்டம்.

    டூர் ஆப்பரேட்டர்களுக்கும் நல்ல வருமானம் தரும் திட்டம். அதிக நபர்களை சுற்றுலா, கோவில்கள் போன்ற இடங்களுக்கு அழைத்து செல்லலாம். ரயில்வெ அதிகாரிகளிடம் ஒவ்வொரு முறையும் போய் கெஞ்ச வேண்டியதில்லை.

    இதிலே முதல் முறையாக கோயமுத்தூரிலே இருந்து ஷீரடி வரை சுற்றுலா ரயில் இயக்கப்பட்டது.

    இதை எடுத்தது சவுத் ஸ்டார் ரயில் எனும் நிறுவனம். இது எம் அன்ட் சி ப்ராபர்ட்டி டெவலப்மெண்ட் பிரைவேட் லிமிட்டெட் கம்பெனியின் நிறுவனம்.

    இந்த எம் அண்ட் சி ஆனது லாட்டரி மார்ட்டின் மகன் ஜோஸ் மார்ட்டின் பெயரிலே இருக்கிறது.

    இதை தவறாக லாட்டரி மார்டின் இன் நிறுவனம் ஆன ப்யூச்சர் கேமிங்க் அண்ட் ஹோட்டல் சர்வீஸஸ் பிரைவேட் லிமிடெட் என சொன்னார்கள். அது அல்ல.

    முதலிலே இது தனியார் ரயில் இல்லை. தனியார் ரயில் ஓட்டுவதில்லை.

    இது ஒரு டூர் பேக்கேஜ் திட்டம். ஒவ்வொரு முறையும் ரயிலை பதிவு செய்வதற்கு பதிலாக இரண்டு வருடங்களுக்கு ஒரு ரயிலை பதிவு செய்து சுற்றுலா அழைத்து செல்லும் திட்டம்.

    பயணிகள் பதிவு, கவனித்து கொள்வது உணவு தருவது, மருத்துவர் இருக்கவேண்டும் என்பது போன்றவை மட்டும் தான் அந்த டூர் ஆப்பரேட்டர் செய்யும் வேலை.

    மற்றபடி ரயில் ஓட்டுவது, பராமரிப்பது எல்லாம் ரயில்வே தான். அதிலே ஒரு சின்ன மாறுதல் கூட இவர்களால் செய்யமுடியாது. ரயில்வே தான் செய்யவேண்டும்.

    ரயில்வேக்கும் வருமானம் வரும், டூர் ஆப்பரேட்டர்களுக்கும் வேலை கிடைக்கும், மக்களும் அவதிப்படாமல் நிம்மதியாக சுற்றுலா செல்லலாம் என கொண்டுவரப்பட்ட திட்டம்.

    இதிலே ஒருவரின் கம்பெனி விண்ணப்பித்து எடுத்து நடத்துகிறது. இதிலே எங்கே முறையற்ற தன்மை எல்லாம் வந்தது?

    கேட்டால் லாட்டரி மார்ட்டின் 100 கோடி கொடுத்ததால் தான் இப்படி நடந்தது என.
    அப்படி எல்லாம் காசு வாங்கி கட்சி நடத்தவேண்டிய இடத்திலே பாஜகவும் இல்லை. அப்படி யாரும் காசும் கொடுக்கவில்லை.

    லாட்டரி மார்டின் மகன் ஜோஸ் மார்டின் வெகுகாலம் முன்பு பாஜகவிலே இணைந்ததாக செய்தி வந்தது இன்னமும் இருக்கிறாரா என தெரியவில்லை.

    இப்படி இருக்க அடித்து விட்டால் எப்படி?

    இந்த பாரத் கவுரவ் திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிப்பது என்பதற்கு தனியே ஒரு இணையம் இருக்கீறது அதிலே முழு தகவலும் இருக்கிறது.

    ஆனால் த்ராவிடியன் குடாக்குகளுக்கு யாரும் உழைத்து வேலை செய்து பிழைத்து விடக்கூடாதே?

  12. நேற்று மோடி தன் அன்னையின் 100ம் பிறந்தநாளில் அவர் பாதம் கழுவி நீர் அருந்திய காட்சி பலருக்கு ஆச்சரியமானது, சிலருக்கு நாடகமானது இன்னும் பலருக்கு ஆனந்தமானது

    உண்மையில் இதனில் ஆச்சரியபடவோ, வியக்கவோ இல்லை நாடகம் என சொல்ல்வோ எதுவுமில்லை. மோடி ஆர்.எஸ்.எஸ் வளர்ப்பு, அதன் பிரதான கொள்கை விவேகானந்தரை அப்படியே பின்பற்றுவது

    சுவாமி விவேகானந்தர் தன் புகழ்பெற்ற அமெரிக்க உரையில் சொல்கின்றார்

    “ஓ உலகத்தாரே, உலகில் இந்துக்கள் தங்கள் தாயினை பெருமைபடுத்தும் அளவு இன்னொரு மதம் பெருமைபடுத்திற்று என சொல்லமுடியுமா?

    நாங்கள் காலையில் எழுந்ததும் எங்கள் அன்னையின் காலை நீரால் கழுவி பூஜை செய்வோம், அவள் காலை கழுவிய நீரினை அருந்திவிட்டுத்தான் அன்றாட கடமைகளை தொடங்குவோம்

    எங்கள் இந்துமதம் அவ்வளவு உயர்ந்த தத்துவத்தை போதிக்கின்றது, தாயினை கழுவி வரும் நீரினை அருந்திவிட்டுத்தான் எம் தாய்நாட்டை கழுவி ஓடிவரும் நதிகளின் துளிநீரை அருந்திவிட்டு காரியங்களை தொடங்குவோம்

    எம் மதம் தாய்க்கு கொடுத்திருக்கும் உயர்ந்த இடம் அது, எங்கள் இந்துபாரம்பரியத்தில் வழி வழியாக செய்துவரும் தாய் வழிபாடு இது

    காலத்தின் கோலத்தால் ஆட்சி மாறி காட்சிகளும் மாறி நாங்கள் அறியாமையில் சிக்கியிருக்கின்றோம், ஒரு காலத்தில் இந்துக்கள் தங்களை யார் என்று உணரும்பொழுது உலகுக்கே நல்வழி காட்டுவார்கள்,இந்த உலகம் உன்னதமாக வாழும் வழிமுறைகள் எங்கள் தர்மம் ஒன்றில்தான் நிரம்பியுள்ளன”

    ஆம், அதைத்தான் விவேகானந்தர் சொன்ன வார்த்தைகளைத்தான் நம் கண்முன் காட்டினார் நரேந்திர தத்தா எனும் விவேகானந்தரின் சீடரான நரேந்திர மோடி

    நிச்சயம் அந்த தாய் இந்தியாவுக்கு ஒரு வரம், காமராஜரை முழுக்க புரிந்த சிவகாமி அம்மா போல மோடியின் தாய் பெரும் வரம்

    அவள்மட்டும் தன் மகனை உலக சம்பாத்தியத்துக்கும், தன் வாரிசுக்கும் ஆசையிட்டு வழிமாற்றி இருந்தால் மோடியினை சாதாரண லவுகீகனாக மாற்றி இருந்தால் இந்நாடு இப்படி ஒரு தலைவனை கண்டிருக்காது

    அந்த தாய் தன் மகனை நாட்டுக்காக தியாகம் செய்தாள், ஒரு தாய் தன் மகனை சன்னியாச கோலத்தில் விடுவதெல்லாம் எளிதில் சாத்தியமில்லை, நாட்டுக்கும் நாட்டு நலத்துக்கும் தன்னை அர்பணித்த ஒரு தாயால் மட்டுமே அதை செய்யமுடியும்

    எதிரணியில் இருந்தாலும் தன் மகன் கர்ணன் வாழவேண்டும் என கெஞ்சியவள் குந்தி, தாய்பாசம் அப்படியானது

    அந்த தாய் தன் மகனை நாட்டுக்கு விட்டுகொடுத்தாள், தன் நலம் தன் மகன் நலம் குடும்ப நலம் எல்லாம் தியாகம் செய்து முழு அன்போடு விட்டுகொடுத்தாள்

    அவள்மட்டும் முட்டுகட்டை இட்டிருந்தால் இந்நாடு இப்படி ஒரு தலைவனை நிச்சயம் கண்டிருக்காது

    அந்த தெய்வதாய் பட்டினத்து சுவாமிகள், ஆதிசங்கர சுவாமிகளின் தாய்மார்கள் போல ஒரு ஞானத்தாய், விவேகானந்தரின் அன்னை போல வரம்பெற்ற தாய்

    நேற்று மோடி அந்த அன்னையின் காலை கழுவி தன்னை இந்திய இந்துவாக, இந்துக்களின் தர்மத்தை பின்பற்றுபவராக உலகுக்கு காட்டி நின்றார்

    உயர்ந்த இடத்தில் இருப்போர் உலகுக்கு வழிகாட்ட வேண்டும், அதை சரியாக செய்தார் மோடி

    நேற்று உலகம் முழுக்க அந்த காட்சி வைரலானது, ஜப்பான் முதல் அமெரிக்கா வரை ரஷ்யா முதல் அண்டார்ட்டிகா வரை எல்லோராலும் அறியபெற்ற அந்த மாமனிதன் இந்துக்களின் தர்மத்தை உலகறிய செய்தபொழுது வாயடைத்து நின்றது உலகம்

    இந்துமதம் இப்படியெல்லாம் உன்னத போதனைகளை கொண்டதா என்ற கேள்வி உலகெல்லாம் எழுகின்றது

    சுவாமி விவேகானந்தரின் போதனையும் எதிர்பார்ப்பும் உலகெல்லாம் மோடி வடிவில் எதிரொலிக்கின்றது

    அன்று அடிமை இந்தியாவில் கந்தல் காவி உடை அணிந்து, செலவுக்கு கூட வழியில்லாமல் சென்ற பராரி விவாகனந்தர் தன் உரையால் அந்த அரங்கத்தை மட்டும் கவனிக்க வைத்தார்

    இன்று இந்தியாவின் இந்து பிரதமராக அவரின் சீடர் மோடி உலகையே இந்து தர்மம் என்றால் என்ன என்பதை சொல்லி திரும்ப வைத்திருக்கின்றார்

    அந்த பெருமகனை எவ்வளவு வாழ்த்தினாலும் தகும், அந்த அன்னையின் பாதநீர் பலருக்கு போகும் வண்ணம் தேசத்தின் பெரும் ஆறுகளில் தெளிக்கபடட்டும்

    இந்து தர்மமும் அதன் மகோன்னதமான தாத்பரியங்களும் உலகில் மின்னதொடங்கியிருப்பது ஒவ்வொரு இந்துவும் பெருமைபட வேண்டியவிஷயம், மோடி எனும் பெருமகனால் அது சாத்தியமாயிருக்கின்றது

  13. தந்தையர் தினம் என ஆளாளுக்கு கிளம்பிவிட்டார்கள், வெள்ளையன் சொன்னதெல்லாம் வேதம் எனும் நிலைக்கு இந்துக்களும் இந்தியர்களும் வந்திருப்பது சோகம்

    அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம் என தந்தையினை சொன்னமதம் இந்துமதம், தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என சொன்ன மதமும் அதுவே

    அது எல்லா வகையான தந்தைகளுக்கும் ஒரு பாத்திரங்களை உருவாக்கிற்று, தந்தையின் சிறப்பினை தன் புராண கதையிலும் இதிகாசங்களிலும் அழகாக பொருத்தி சொன்னது

    ஒரு தந்தை எப்படி இருக்க கூடாது என்பதற்கு திருஷ்டிராசனை சொன்னது, சூரபத்மனின் தந்தையினை சொன்னது, சூரபத்மனையே சொன்னது

    தந்தை பாசம் எவ்வளவு மகத்தானது என்பதற்கு அது தசரதனை சொன்னது, அர்ஜூனனை சொன்னது ஏன் அரிசந்திரனை கூட சொன்னது

    பரசுராமரின் தந்தை ஜமத்கனியினை கூட பாசத்துக்கும் கோபத்துக்கும் இடையில் போராடும் தந்தையாக அது காட்டிற்று, பிரம்மரிஷி என்றாலும் தன் மகளுக்காக வாதாடி வாழ்வு கொடுத்த விஸ்வாமித்திரரையும் அது நிறுத்திற்று

    ஒவ்வொரு குழந்தைக்கும் அதன் தந்தைதான் “நாயகன்”, அந்த தந்தை கொடுக்கும் பயிற்சியும் வளர்ப்பும்தான் நல்ல குழந்தையினை உருவாக்கும்

    இந்துமத பாத்திரமெல்லாம் ஒரு தந்தை எப்படி இருக்க வேண்டும், எப்படி இருக்க கூடாது என்பதை மிக நுணுக்கமாக உருவாக்கி சொன்ன வகைகள்

    அதன் 18 புராணங்களையும், மாபெரும் இரு இதிகாசங்களையும் இன்னும் பல புராணங்களையும் படித்தால் அதில் தெரிவது தந்தையின் கடமைகள் என்ன? அதை சரியாக செய்யாவிட்டால் என்னாகும் என்பதுதான்

    திருஷ்ராசன் சரியாக இருந்திருதால் துரியன் இல்லை, அதே நேரம் தந்தை இல்லை எனும் ஒரு குறைதான் பாண்டவரை தீரா போரிலும் தள்ளிற்று

    சுந்தரரை சரியாக‌ வளர்த்ததால் அவர் தந்தை நாயன்மார் எனும் நிலையினை அடைந்தார், வளர்க்க கூடா வகையில் பிள்ளையினை பெற்ற தந்தை எல்லாம் அவமானத்தில் குறுகினர் என்பதையும் அது காட்டிற்று

    இந்துமதம் மானிட வாழ்வியலை கூர்ந்து நோக்கி அதன் ஒவ்வொரு பாத்திரத்துக்கும் பல போதனைகளை சொன்ன மதம், அது தந்தையருக்கு பல வடிவில் போதனைகளை கொடுத்தது

    இந்துமதத்தை ஆள படித்த ஒவ்வொரு தந்தைக்கும் எதை செய்யவேண்டும்? எதை செய்ய கூடாது என்பது தெரியும், அந்த தந்தை மிக சரியானவராக மின்னுவார் , அவர் வளர்ப்பால் அவர் பெருமை அடைவார்

    ராமனின் தந்தை தசரதன் என அவன் வரலாற்றில் நிற்பது அதனாலேதான், துரியனின் தந்தை என திருஷ்டிராசன் தலைகுனிந்து நிற்பதும் அவ்வகையே

    இந்துமதத்தின் ஆன்மீகவாதிகளை கொடுத்த தந்தைகளுக்கும், ராணுவ வீரர்களை கொடுத்த தந்தைகளுக்கும், தேசத்தை அதன் உண்மையான தேசாபிமானத்தோடு காத்து நிற்கும் ஒவ்வொரு குடிமகனையும் கொடுத்த தந்தைகளுக்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள்

    மதங்களில் சிறந்த இந்துமதம் சிறந்து ,நல்ல தந்தையர்கள் பெருகி அவர்கள் வழியில் நல்ல குடிகள் நாட்டுக்கு கிடைத்து மதமும் தேசியமும் வாழ பிரார்த்தனைகள்

  14. பிரதமர் மோடி சர்வதே செஸ் ஒலிம்பியாட்டின் சுடரை நேற்று ஏற்றியுள்ளார்

    உலக சதுரங்க போட்டி பேரவை செஸ் ஒலிம்பியாட் எனும் மாபெரும் செஸ் போட்டியினை இந்திய தமிழகம் மாமல்லபுரத்தில் நடத்துகின்றது, 44வது செஸ் ஒலிம்பியாட் இது, பெரும்பாலான விளையாட்டுக்கள் ஆன்லைன் வாயிலாக நடைபெறும்

    இதற்கான ஜோதி ஒலிம்பிக் தீபம் போல் ஏற்றபட்டு 75 நகரங்கள் வழியாக மகாபலிபுரத்தை வந்தடையும், அதனை தமிழக முதல்வர் ஸ்டாலின் பெற்றுகொள்வார்

    சதுரங்கம் இந்தியாவில் தோன்றிய விளையாட்டு, அக்கால பாரதத்தில் அரசர்கள் அதிகம் அவர்களுக்குள் போர்களும் அதிகம்

    போர் என்பது வெறும் ஆயுதங்களின் மோதலோ ஆட்களின் மோதலோ அல்ல, அங்கு புத்தியும் வியூகமும் களநிலைக்கு ஏற்ப மாறும் தந்திரோபாயங்களும் முக்கியம்

    இதனால் ஓய்வில் கூட அரசர்கள் போர் நினைவுடன் இருக்க யானை, குதிரை,சிப்பாய், அரசர், சேனாதிபதி என விளையாடவைக்கபட்டார்கள்

    பாரத கண்டத்தில் அன்று போர் செய்யும்பொழுதும் தர்மம் இருந்தது, சிப்பாய் இப்படி முன்னேற வேண்டும், சேனாதிபதி இப்படித்தான் வரவேண்டும், குதிரைபடை இப்படித்தான் பாய வேண்டும், வலுவான யானை இப்படித்தான் நகரவேண்டும் என்றெல்லாம் விதிகள் இருந்தன‌

    அந்த விதிகளுக்குள்தான் பலசாலி வியூகபடி போரிட வேண்டும், விளையாட்டின் ஒரே நோக்கம் மன்னனை காப்பது

    அந்த விதிப்படிதான் சதுரங்கம் அமைக்கபட்டது, அரண்மனையில் அவை ராஜ விளையாட்டுக்களாக இருந்தன, வெகுகாலம் அது அரச ரகசியமாக இருந்தது

    காலங்கள் மாற பிறநாட்டு அரசர்கள் வர வர அது அரண்மனை விட்டு இதர நாட்டு அரசவைக்கு பறந்தது

    இந்தியாவின் ஆரம்பகால சதுரங்கத்தில் ராணி இல்லை, அதற்கு பதிலாக தேர்படையினர் இருந்தார்கள் என்கின்றது ஒரு குறிப்பு, பல நாடுகளில் விளையாடும் பொழுது பிற்காலத்தில் மாறுபாடுகள் வந்தன, சுவாரஸ்யத்துக்காக ராணிக்கு அதிக அதிகாரம் கொடுக்கபட்டது

    இன்று உலகின் அறிவார்ந்த விளையாட்டுக்களில் நம்பர் 1 விளையாட்டாக செஸ் எனும் சதுரங்கம் விளங்குகின்றது

    சதுரங்கம் எனும் செஸ் போட்டி இந்தியாவில் தொடங்கியதற்கான ஆதாரம் எளிதானது, ஆம் அன்று இந்தியா தவிர எந்த நாட்டிலும் யானை படை இல்லை, யானைபடை இந்தியாவில் மட்டும்தான் இருந்தது

    அது ஒன்றே சதுரங்கம் இந்தியாவில் தோன்றியதற்கான பெரும் சாட்சி, பிற்காலத்தில் கோட்டை என அந்த காய் சொல்லபட்டாலும் நகரும் கோட்டை எந்த நாட்டு படையில் இருந்தது என்றால் யாரிடமும் பதில் இல்லை

    வெள்ளையன் செய்த திரிபு அது

    சதுரங்கம் இந்தியாவின் பெருமை, ஒரு காலத்தில் விதிகளுக்குட்பட்ட போரை இந்திய மன்னர்கள் தர்மபடி நடத்தினார்கள், அதுவும் ராஜாவினை உடனே கொல்லாமல் எச்சரிக்கை கொடுத்துத்தான் உரிய நேரமும் அவகாசமும் கொடுத்துத்தான் வீழ்த்தினார்கள் அந்த அளவு யுத்தத்திலும் தர்மம் காத்த பூமி இது என்பதை சொல்லும் விளையாட்டு

    அந்த மன்னர்கள் இந்து மன்னர்களாக இருந்தார்கள், இந்துக்களின் தர்மம் போர்களத்தில் எப்படி இருந்தது?, எவ்வளவு பெரும் தர்ம விதிகளை அம்மதம் வகுத்திருந்தது?, போரிலே தர்மம் காத்த மதம் வாழ்வியலில் எவ்வளவு தர்மத்தை போதித்திருக்கும் என இந்துக்களின் பெருமையினை சொல்லும் உன்னத விளையாட்டு அது

    இந்து ஞானத்தின் சாட்சி அது.

    இந்தியாவின் தர்மத்தை சொல்லும் அந்த விளையாட்டை பாரத தர்மத்தின் தலைவன் மோடி தொடங்கி வைத்திருக்கின்றார், பாரதம் அதில் முதலிடம் பெற வாழ்த்துக்கள்

  15. கிறிஸ்தவர்களிடம் இருந்து கற்றுக் கொள்வதற்கு எதுவுமே இல்லையா?

    இருக்கிறது!

    சர்ச்சில் ஞாயிற்றுக்கிழமை தவறாமல் ‘தேவனை’ வழிபட ஒன்று கூடுகிறார்களே அந்த ஈடுபாட்டைக் கற்றுக் கொள்!

    ‘திருச்சபை’ எந்தக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்று வழிகாட்டுகிறதோ, அந்தக் கட்சிக்கு கட்டுப்பாடாக வோட்டுப் போடுகிறார்களே அதைக் கற்றுக் கொள்!

    இன்றைக்கு நூற்றுக்கு 99 கிறிஸ்தவர்கள் – அவர்களின் தனிப்பட்ட புரிதல் என்னவாக இருந்தாலும் – அப்பட்டமான, பகிரங்கமான மோடி எதிர்ப்பில் அணிதிரண்டு ‘சர்ச்’ கை காட்டும் திசையில் வாக்களிக்கிறார்களே – அந்த ஒற்றுமையைக் கற்றுக்கொள்!

    இஸ்லாமியர்களிடம் இருந்து கற்றுக் கொள்ள என்ன இருக்கிறது?

    ஐந்து வேளை தவறாமல் தொழுகை நடத்துகிறார்களே அந்த இறைப்பற்றைக் கற்றுக்கொள்!

    ரம்ஜான் நோன்பின் போது வாய் எச்சிலையும் விழுங்காமல் கடும் விரதம் இருக்கிறார்களே அந்த வைராக்கியத்தைக் கற்றுக் கொள்!

    எங்கோ ஃபிரான்ஸ் நாட்டில் பாரீஸ் நகரில் – சார்லி ஹெப்டோ என்ற பத்திரிகையில் நபிகள் நாயகத்தைப் பற்றிக் கேலிச் சித்திரம் போட்டதற்காக…

    இங்கே சென்னை ஆயிரம் விளக்கு மசூதி முன்பு ஆயிரக் கணக்கில் குவிந்து ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்களே…

    அந்த மதப் பற்றையும் – ‘என் மதத்தை இழிவு செய்தால் பொங்கி எழுவோம்’- ‘எங்கள் நம்பிக்கைகளை சீண்டினால் பாடம் கற்பிப்போம்’- என்ற அறச் சீற்றத்தைக் கற்றுக் கொள்!

    *இந்துவே…*

    உன் தெருக் கோடியில் உள்ள பிள்ளையார் கோயிலுக்கு முன் எத்தனை முறை நின்று வழிபட்டு இருக்கிறாய்?

    உன்னுடைய மத நம்பிக்கைகளை, வழிபாட்டு முறைகளை, சடங்குகளை இழித்தும், பழித்தும், கேலி செய்தும்…

    சுவர்களில் எழுதும் போதும், ஊடகங்களிலும், திரைப்படங்களிலும், தொலைக்காட்சித் தொடர்களிலும் கொச்சைப்படுத்தும் போது…

    *நீ எத்தனை முறை – பொங்கி எழக் கூட வேண்டாம் – குறைந்தபட்ச எதிர்வினையை ஆற்றி இருக்கிறாய்?*

    ‘போலி செக்யூலரிசத்தில்’ பிரிந்தது போதும் – நிஜமான மத நல்லிணக்கத்தில் சமூகத்தை உருவாக்க முயற்சி செய்!

    *எவரது நம்பிக்கையும் எமக்கு எதிர் அல்ல!*

    *எவரது மதமும் எமக்கு எதிர் அல்ல!*

    *ஆனால் எனது நம்பிக்கையோ, எனது மதமோ, நான் வணங்கும் கடவுளர்களோ இழிவு படுத்தப்பட்டால்…*

    அதற்கு எதிராக சாத்தியமுள்ள அத்தனை வகைகளிலும் *’எதிர்வினை’ ஆற்றுவேன் என்று உறுதிகொள்!*

    அப்படிப்பட்ட ‘எதிர்வினை’ ஆற்றுவதற்கு உனக்கு கருத்தியல் ரீதியான ஆயுதங்கள் வேண்டாமா?

    *உன் தரப்பு நியாயத்துக்கு வலு சேர்க்கும் கருத்துக்களாவது உனக்கு என்ன என்று தெரிய வேண்டாமா?*

    ‘ருத்ர தாண்டவம்’ – திரைப்படம் பார்!

    ‘விஜயபாரதம்’- வார இதழ் வாங்கு!

    ‘ஒரே நாடு’ – மாதம் இருமுறை வாங்கிப் படி!

    ஆங்கிலம் படிக்க வாய்ப்பு இருந்தால் ORGANISER வாங்கிப் படி!

    *உனது மதம் என்ன? மரபு என்ன? அதன் வேர்கள் எப்படி அரிக்கப் படுகின்றன? திட்டமிட்ட பொய்ப் பரப்புரைகள் எப்படி உனது கலாச்சார வாழ்வின் ஆணி வேரையும் சல்லி வேரையும் அரித்துக் கொண்டு இருக்கின்றன?*

    தெரிந்து கொள்ள வேண்டாமா நீ?

    *பிற மதத்தை வெறுக்க வேண்டாம் – அது கூடவும் கூடாது!*

    *ஆனால் உன் மதம் சூறையாடப் படுகிறதே, உனது கலாச்சார வாழ்வு பறிபோகிறதே அதை எப்படி எதிர்கொள்வது என்ற விழிப்புணர்வாவது உனக்கு வேண்டாமா?*

    *போலி மதச்சார்பின்மையில் சந்தி சிரித்தது போதும்!*

    *அசல் மத நல்லிணக்கத்தை உருவாக்குவோம்!*

  16. ஒரு காலத்தில் வெள்ளையருக்கு எதிராக போராட்டம் நடத்தியதாக சொல்லும் காங்கிரசார் இப்பொழுது ஊழல் வழக்கில் சிக்கியிருக்கும் ராகுலுக்கு ஆதரவாக பெரும் போராட்டம் நடத்திகொண்டிருப்பது தேசத்தின் அவமானங்களில் ஒன்று

    ராகுல் மிகபெரிய ஊழல் குற்றசாட்டில் சிக்கியிருக்கின்றார், அவர்மேல் முறையான விசாரணை நடக்கின்றது, அந்த விசாரணை கூடவே கூடாது என காங்கிரசார் போராடுவதெல்லாம் எந்த அளவு அந்த இயக்கம் சீர்கெட்டு நாசமாயிற்று என்பதற்கான சாட்சிகள்

    ராகுல் மேலான குற்றசாட்டை மறைக்க அக்னிபாத் விஷயத்தையும் கையில் எடுக்கின்றார்கள்

    அடுத்த ஜனாதிபதி தேர்தல், முப்படை தளபதிகள் அக்னிபாத் அவசியம் குறித்து விளக்கிய பின்பும் காங்கிரஸார் காட்டும் அலட்சியம் போன்றவை எல்லாம் அக்கட்சி மிகபெரிய தேசவிரோத கட்சியாக மாறிவிட்டதை காட்டுகின்றது

    காங்கிரஸ் கட்சியினர் ஒரு காலத்தில் நாட்டுக்காய் சிறை சென்றதை பெருமையாய் சொல்வார்கள், அப்படிபட்டவர்கள் ஊழல் தலமைக்கு ஆதரவாக நிற்பதெல்லாம் அக்கட்சியின் நம்பகதன்மையினை தகர்க்கின்றது

    காங்கிரசார் திருந்தவேண்டும் அல்லது மத்திய அரசு குழப்பம் கூடாத வகையில் அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும்

    காங்கிரசாருக்கு தேவை கொஞ்சம் சுய அறிவும் தன்மானமும், அதை கொண்டு அடுத்த தலைவரை தேர்ந்தெடுத்து கட்சியினை காப்பாற்றுவது நல்லது. சோனியாவிடம் இருந்து கட்சியினை மீட்க அவர்கள் போராட வேண்டுமே தவிர பெரும் ஊழல்வாதிகளுக்காக போராடுவது சரியானது அல்ல , அறிவானதுமல்ல

  17. உலக நிலவரத்தில் உக்ரைன் ரஷ்ய போர் எப்பொழுதும் போல கவனம் பெறுகின்றது, அமெரிக்கா எப்பொழுதும் தந்திரமான நாடு, தன் ரகசிய ஆயுதங்களை இன்னொரு நாட்டின் ஊடாக சோதிப்பது அவர்கள் பாணி. முன்பு ஜெர்மன், வியட்நாம், ஆப்கான், ஈராக், சிரியா என பல இடங்களில் செய்தத்தை மிகுந்த சந்தோஷத்தோடு உக்ரைனிலும் செய்கின்றார்கள்

    ஒருவகையில் அமெரிக்கா இல்லாவிட்டால் உக்ரைன் தோல்வியுடனாவது ஒதுங்கியிருக்கும், ஆனால் தோற்கவும் கூடாது வெல்லவும் கூடாது என உக்ரைனை திரிசங்கு நிலையில் வைத்து விளையாடும் அமெரிக்கா இப்பொழுது சில ரோபோ ஆயுதங்களை கொடுப்பதாக தகவல் கசிகின்றது

    அப்படி கொடுக்கபட்டால் ரஷ்யாவும் அம்மாதிரியான ரோபோக்களை களத்தில் இறக்கும், உலகளவில் ரோபோ ஆயுதம் இதுவரை துப்பாக்கியோடு களமிறக்கபடவில்லை அதற்கு அனுமதியுமில்லை ஒருவேளை இங்கு இருவரும் அப்படி இறங்கினால் யுத்த நிலை மாறும்

    ரஷ்யா உக்ரைன் மேல் அவர்கள் பாராளுமன்றத்தில் போர் பிரகடனம் இன்னும் செய்யவில்லை, மட்டுபடுத்தபட்ட அளவில் “சிறப்பு நடவடிக்கை” என்றுதான் போரிடுகின்றார்கள், அமெரிக்க சீண்டல் இனி பெரிதாக வெடிக்கலாம் அல்லது மாத கணக்கில் போர் நீளலாம்

    உக்ரைன் ரஷ்யா மட்டுமல்ல ஏகபட்ட நாடுகள் உணவு மற்றும் எரிபொருள் விலையேற்றத்தால் இப்போரினால் பாதிக்கபட்டிருக்கின்றன, நிலமை இன்னும் மோசமாகலாம்

    இந்தியா போன்ற ஆசீர்வதிக்கபட்ட நாட்டில் இது எரிபொருள் விலையில் மட்டும்தான் பாதிப்பினை ஏற்படுத்தும் ஆனால் ரஷ்யாவின் எண்ணெய் அதையும் ஈடுசெய்யும், மற்றபடி நதிகள் பெருக்கெடுத்து ஓடும் இந்தியாவில் ஏராளமான விவசாயிகள் உள்ள இந்தியாவில், பாதுகாப்பான இந்தியாவில் உணவுதட்டுப்பாடு வராது

    வரலாற்றை புரட்டினால் வெள்ளையன் ஆளும் காலத்தில் இப்படித்தான் உலகெல்லாம் போர்கள் நடந்திருக்கின்றன, அப்பொழுது இந்திய தானியங்களை அவன் வரி என பறித்துவிற்றதாலே பெரும் பஞ்சம் ஏற்பட்டிருக்கின்றது, சுதந்திர இந்தியாவில் அதுவும் இரும்பு மனிதன் மோடியின் இந்தியாவில் இப்பொழுது உணவு பாதுகாப்பு உறுதி செய்யபட்டிருக்கின்றது

    இந்தியாவின் அண்டை நாடுகளெல்லாம் சரிந்து கிடக்கின்றன, பாகிஸ்தான் எப்பொழுதும் திவாலாகலாம் என அச்சம் நிலவுகின்றது, சிந்துவும் அதன் துணை ஆறுகளும் ஓடினாலும் முறையற்ற நிர்வாகத்தால் பெரும் உணவு பஞ்சம் ஏற்படும் அபாயத்தில் இருக்கின்றது அந்நாடு

    ஆப்கனில் கடும் பஞ்சத்தில் சீக்கியரின் சொத்துக்களை இந்துக்களின் சொத்துக்களை சூறையாடும் வழக்கத்தை தாலிபான்கள் தொடங்கிவிட்டார்கள், இது உலக சிக்கலாகலாம். காலிஸ்தான் எனும் சீக்கிய இயக்கம் இப்பொழுது கள்ள அமைதி காப்பது அவர்கள் பாகிஸ்தானின் கைகூலிகள் என்பதை உலகுக்கு சொல்கின்றது

    ஆப்கனின் தாலிபானிய ஆட்சி எதிர்பார்த்தது போல காஷ்மீரில் அதிர்வுகளை கொடுத்தாலும் இந்திய பாதுகாப்பு அமைப்பு இரும்புகரத்துடன் ஒடுக்குகின்றது, தாலிபனுக்கும் பாகிஸ்தானுக்கும் இது பெரும் அதிர்ச்சி காரணம் அவர்கள் நினைத்தது போல் நிலமை இல்லை இந்தியாவின் வலு அவ்வளவு பெருகியிருக்கின்றது

    இலங்கையில் 21ம் சட்டதிருத்தம் நடைமுறைக்கு வந்திருக்கின்றது, இது அமெரிக்க அதிபர் போல பெரும் அதிகாரம் கொண்ட அதிபரிடம் இருந்து பாராளுமன்றத்துக்கு அதிகாரம் பெருக வழிசெய்யும், எனினும் உணவு எரிபொருள் பற்றாக்குறை என கடும் சிக்கலில் இருக்கும் இலங்கை மீளும் காலம் கண்ணுக்கு தெரியவில்லை

    இந்நிலையிலும் 13ம் சட்டதிருத்ததை செய்து தமிழருக்கு உரிய உரிமைகளை கொடுத்தால் வெளிநாட்டு முதலீடும் பணமும் கொட்டும் எனும் சிந்தனை இலங்கை அரசுக்கு இல்லை அது வாக்குக்கு ஆபத்து என கருதுகின்றது, மோசமான வோட்டு அரசியலுக்கு இலங்கையும் தப்பவில்லை மக்களின் சோகம் தொடர்கின்றது

    ஆசியாவின் வலுவான நாடு என அறியபடும் சீனா உக்ரைன் போரை தொடர்ந்து பலமுனையில் ராணுவத்தை பெருக்குகின்றது, ரஷ்யா தனக்கு ஆதரவளிக்கும் என நம்புகின்றது

    ஆனால் ரஷ்யாவுக்கு உக்ரைன் மட்டும்தான் சிக்கல் ஆனால் சீனா சுமார் 11 நாடுகளோடு உரசுகின்றது போர் என வந்தால் 11 நாடுகளும் சேர்ந்து போட்டுதள்ளும் என்பதால் பல்லைகடித்து யோசிக்கின்றது, அவர்கள் பொருளாதாரமும் சோர்ந்து கிடக்கின்றது

    இன்றைய உலகில் பெரும் மக்கள்தொகையுடன் , ஜனநாயகத்துடன் ஒரு நாடு எந்த சவாலையும் எதிர்கொள்ள தயாராக இருக்கின்றது என்றால் அது இந்தியா ஒன்றுதான். எல்லா வகையிலும் தன்னிறைவு பெற்றுகொண்டு வலுவான பொருளாதாரத்துடன் உலகின் சக்திமிக்க நாடாக அது மின்னிகொண்டிருக்கின்றது, மிக சிக்கலான காலத்தில் அந்த அதிசயத்தை மோடி செய்துகொண்டிருக்கின்றார்

  18. எக்காலமும் அந்நியருக்கு எதிர்ப்பை கொடுத்துகொண்டே இருக்கும் இந்துஸ்தானம் மொகலயாயரை தொடர்ந்து அதே எதிர்ப்பை வெள்ளையனுக்கும் இந்தியா காட்டி கொண்டே இருந்தது, ஆனால் தன் சாதுர்யமான தந்திரத்தாலும் பிரித்தாளும் சூழ்ச்சியாலும் அவன் அதை அடக்கி கொண்டே இருந்தான்

    அவனை எதிர்ப்போரை மக்களிடம் இருந்து தனிமைபடுத்தி வீழ்த்துவது அவன் தந்திரொபாயங்களில் ஒன்று, ஆச்சரியமாக இந்திய மக்களும் பெரும் எதிர்ப்பினை திரண்டு காட்டவில்லை, கட்டபொம்மன் முதல் பலர் தூக்கிலிடபடும் பொழுதெல்லாம் தேசமெங்கும் ஒரு ஒற்றுமையான எதிர்ப்பு இல்லை

    1857 முதல் விடுதலைபோர் சரியான தலமையும்திட்டமிட்ட ஒருங்கிணைப்புமின்றி தோற்க அதன் பின் போராட வருவோரை தொடக்கத்திலே அடக்கிவிட தீர்மானித்தான் வெள்ளையன் அது போக தன் பிரத்யோக தந்திரமான பிரித்தாளும் சூழ்ச்சியினை அரங்கேற்றினான்

    அதுவரை இங்கு அரசுகளுக்கு இடையே இந்து இஸ்லாமிய மோதல் இருந்தது அதுவும் இந்தியர் ஆப்கானியர் மோதலாக இருந்ததே தவிர மத கலவரம் இல்லை

    எத்தனையோ சாதிகள் உண்டே தவிர சாதிகலவரம் மொழி கலவரம் எல்லாம் இல்லை

    வெள்ளையன் அந்த கோடுகளை இரும்பு முனை கொண்ட வேலியாக்கி இங்கு ரத்த களறியினை விதைத்தான், புதுபுது பிரிவினைகள் எழ ஆரம்பித்தன, தேசம் இந்திய உணர்வில் இருந்து விலக ஆரம்பித்தது அதை தனக்கு சரியாக பயன்படுத்தினான் வெள்ளையன்

    ஆம், வெள்ளையன் அன்றைய 30 கோடி இந்தியரை வெறும் சில ஆயிரம் வெள்ளையர்களை கொண்டு ஆண்டது இந்த பிரிவினையில்தான். இதனால்தான் எந்த தேசாபிமானியின் முயற்சியும் வெற்றிபெறாமலே இருந்தது அவர்களை ஒழிக்க பிரிட்டிசாருக்கு வசதியுமாயிற்று

    அப்படியே அந்த குழப்பத்தினிடையே மதமாற்றமும் இன்னும் பல வகையான பொய்களும் இந்திய தேசியத்தினையும் அதன் எதிர்காலத்தையும் கேள்விகுறியாக்கின‌

    இந்த குழப்பங்களிடையே ஆங்கிலேயன் விக்டர் காங்கிரஸ் இயக்கத்தை தொடங்கினான், அன்னிபெசன்ட் போன்ற அன்னியர் ஹோம்ரூல் இயக்கம் தொடங்கினர், சில நவாபுக்கள் முஸ்லீம் லீக் இயக்கம் தொடங்கினர், அதன் எதிராக இந்துமகா சபையும் உருவாயிற்று

    ஆனால் இந்திய தேசியம் பேசிய இயக்கம் ஏதுமில்லை

    அந்த சூழலில்தான் அந்த மனிதர் அதுவும் அந்நாளைய மருத்துவர் போராட்ட களத்துக்கு வந்தார், அவர் கேசவ பலிராம் ஹெட்கேவர், 1889ல் நாக்பூரில் பிறந்தவர் அவரின் முன்னோர்கள் இன்றைய தெலுங்கானாவினை சேர்ந்தவர்கள், மதரீதியான அச்சுறுத்தல் இருந்த காலத்தில் நாக்பூர் பக்கம் சென்றவர்கள்

    அந்த ஹேட்கேவர் இயல்பில் ஒரு மருத்துவர் ஆனால் தன் பணி மக்களின் நோயை மட்டும் போக்குவது அல்ல தேசத்தை பீடித்திருக்கும் வெள்ளை கிருமிகளையும் ஒழிப்பது என போராட வந்தார், அவருக்கு விவேகானந்தர் திலகர் மேல் பெரும் அபிமானம் அப்பொழுதே உண்டு எனினும் அவர் போராட வந்த காலம்காந்தி காலமாய் இருந்தது

    சுமார் 29 வயதுடைய கோவல்கர் காந்தி 1920களில் நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்று ஓராண்டு கடும் சிறைவாசம் கண்டார் பின் விடுதலையானார்

    அந்த சிறைவாசம் அவருக்கு பலத்த சிந்தனையினை கொடுத்தது, இந்திய தேசம் அடிமைபட்டு கிடக்க ஒரே காரணம் வெள்ளையனின் ஆயுதமல்ல அவனின் தந்திரம் மட்டுமல்ல இந்தியருக்கு இந்தியர் எனும் உணர்வும் பக்தியும் இல்லாததே என்பதை உணர்ந்தார்

    ஆம் சிறு கூட்டம் போராடவரும்பொழுதுதான் வெள்ளையனுக்கு அது எளிதாகின்றது, தேசமே பொங்கும் அளவு ஒற்றுமை இல்லை அதற்கு மொழி இனம் மதம் சாதி என எத்தனையோ சுவர்களை வெள்ளையன் கட்டி வைத்திருக்கின்றான் அதை உடைத்து இந்தியராய் மக்கள் எழாமல் இங்கு விடுதலை சாத்தியமில்லை அப்படி பெற்றாலும் இந்தியா எனும் பெருநாடு நிலைப்பது சாத்தியமில்லை என்பதை முன்பே உணர்ந்தார்

    அது நீலகண்ட பிரம்மச்சாரி முதல் வாஞ்சிநாதனெல்லாம் தோற்றிருந்த காலம் வ.உ.சி மிக கடுமையாக செக்கிழுத்த காலம், இந்திய தேசியம் ஒவ்வொருவருக்கும் பொங்கியிருக்குமானால் இக்கொடுமையெல்லாம் நடந்திருக்காது என மனம் வருந்தினார்

    காந்தியின் போக்கு விசித்திரமாய் இருந்தது, இந்திய உணர்வினை ஊட்டும் முயற்சி எதுவும் அவர் செய்யவில்லை ஆங்காங்கே உரிமை பெற்றுதரும் போராட்டம் மட்டும் அதுவும் வெள்ளையனுக்கு வலிக்காமல் நடத்தினார்

    ஒரு இனம் எழுச்சி பெற அவர்கள் வந்த வழி அவசியம் முன்பு வாழ்ந்த பெரும்சிறப்பினை சுட்டிகாட்டுதல் அவசியம், நம்மிடம் என்ன இல்லை ஏன் மதம் மாறினோம் என சுட்டிகாட்டுதல் அவசியம், அந்நிய ஆட்சியாலும் அவர்கள் கலாச்சாரத்தாலும் இங்கு ஏற்பட்டிருக்கும் பெரும் ஆபத்தை சுட்டிகாட்டுதல் அவசியம்

    இந்திய பெரும் சிறப்பை எடுத்து சொல்லி அந்த வளமான பழைய இந்தியாவினை உருவாக்கவே அந்நிய ஆட்சியினை விரட்டுகின்றோம் நம் மதமும் கலாச்சாரமும் பாரம்பரியமும் காக்கவே நாம் அந்நியரை எதிர்க்கின்றோம், நம்மையும் நம் கலாச்சாரத்தையும் மட்டமாக பேசும் அளவு நம்மை உருவாக்கி வைத்த அந்நியனால் என்ன நன்மை நமக்கு விளையும் என்பதை மக்களுக்கு எடுத்து சொல்லுதல் அவசியம்

    ஆனால் காந்தி இதில் இருந்து விலகினார், அவரின் போதனையும் தத்துவமும் மக்களுக்கு மென்மேலும் குழப்பம் கொடுத்ததே தவிர தெளிவு இல்லை அது வெள்ளையனுக்கு சாதகமாயிற்று

    இங்குதான் ஹேட்கேவர் சிந்தித்தார், காந்தி குழப்பவாதி இந்த குழப்பவாதியால் பல வகை குழப்பவாதிகளே உருவாகிவருவார்கள் அதே நேரம் உண்மையான தேசாபிமானியினை பகத்சிங் போல, பாரதி போல வ உ சி போல வெள்ளையன் உடனே முடக்கியும் விடுவான்

    நம் பணி வெள்ளையனை தனியாக எதிர்த்து முட்டாள்தனமாக சாவது அல்ல, நம் வேலை இந்தியர்களை இந்தியராக உணர செய்வது, சுதந்திரத்துக்கான காரணங்களை புரிந்து கொள்ள வைப்பது, இத்தேசமும் அதன் கலாச்சாரமும் எவ்வளவு உயர்ந்தது என்பதை தெரியவைப்பது

    யானைக்கு அதன் பலம் தெரியாது வெறும் வெல்லத்துக்கு கட்டுபட்டு அது அடங்கி கிடக்கும் என்பது போல இந்தியரை ஏதேதோ சொல்லி வெள்ளையன் பிரித்து வைத்து கட்டுகின்றான் , இந்தியருக்கு அறிவில்லை, இந்தியா பாம்பாட்டி நாடு சாமியார்கள் நாடு என்கின்றான் ஆனால் அந்த அறிவில்லா மக்கள் கொண்ட இந்தியாவின் செல்வம் தேடி ஏன் வந்தான்? ஏன் இந்நாட்டை விட்டு செல்ல மறுக்கின்றான்

    அப்படினால் இந்த தேசத்து மகிமை என்ன? இந்த கலாச்சார சிறப்பென்ன? இந்த உயர்ந்த கலாச்சாரத்தைத்தான் வியாரத்துக்கு வந்த வியாபாரி திரித்து கூறி நம்மை எல்லாம் ஏமாற்றி அடக்கி ஆள்கின்றான் என உணர வைப்பது

    இதற்கு இனம், மொழி, சாதி என எதுவும் தடை இல்லை இந்தியன் என ஒரே ஒரு உணர்வும் தகுதியும் போதும்
    அவர் இந்த சிந்தனையில் இருந்தபொழுதுதான் உலகெல்லாம் ஒரு தேசிய எழுச்சி உருவானது, ஜெர்மன் இலங்கை, ரஷ்யா, துருக்கி சீனா என பல நாடுகளில் தேசாபிமானிகள் பெரும் தேச எழுச்சியினை கலாச்சாரம் மற்றும் தேசிய சித்தாந்தம் அடிப்படையில் எழுப்பி கொண்டிருந்தார்கள்

    அந்த எழுச்சியினை இங்கே உருவாக்க நினைத்தார் கேசவ பலிராம் ஹெட்கேவர், தன் சிந்தாந்தத்தை ஐந்து பேர் கொண்ட குழுவோடு ஒரு விஜயதசமி நாளில் 1925ல் செப்டம்பர் 27ல் தொடங்கினார்

    ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் அதாவது தேசிய தொண்டர் அணி என அதற்கு பெயர், இது புரட்சிகரமான இயக்கம் அல்ல மாறாக பாரம்பரிய தேசத்தையும் அதன் கலாச்சாரத்தையும் மீட்க பாடுபடும் இயக்கம் என அறிவித்தார்

    பாலகிருஷ்ண சிவராம் மூஞ்சே, கணேஷ் தாமோதர் சாவர்க்கர், விநாயக் தாமோதர் சாவர்க்கர் மற்றும் இலட்சுமன் வாமன் பரஞ்பே என்பவர்களோடு சேர்ந்துதான் அந்த இயக்கத்தை தொடங்கினார்

    இது வெள்ளையனை அடித்து கொல்லாது காரணம் ஏற்கனவே மோதி வாழ்வை தொலைத்தவர்களிடம் இருந்து பாடம் கற்ற இயக்கம் அது அதே நேரம் காந்தி பின்னாலும் அவர் கொள்கை ஏந்தி செல்லாது

    இந்த இயக்கம் மிக எளிமையானது, அது முழுநேர இயக்கம் அல்ல மாறாக மக்களை ஒவ்வொரு நாளும் காலையோ மாலையோ 1 மணிநேரம் பொதுவெளியில் திரட்டும், மக்களுக்கு உடல்பயிற்சிகளை செய்ய கற்றுதரும் யோகாசனம் செய்ய சொல்லிதரும்

    அப்படியே பாரத பெருமைகள் நம் அடையாளம், இந்திய கலாச்சார சிறப்புகள் அதை காக்க வேண்டிய பொறுப்பு, அதை இழந்தால் ஏற்படும் பெரும் அபாயம் என நாட்டின் நலனை மட்டும் சொல்லிதரும்
    இங்கு சாதியோ மதமோ மொழியோ முக்கியமல்ல மாறாக இந்தியன் என யாரும் இணையலாம், உழைக்கலாம்

    இந்தியா காட்டுமிராண்டி நாடு என வெள்ளையன் சொல்லி இந்திய மக்களுக்கு அறிவில்லை மானமில்லை என இந்தியரை மட்டம் தட்டி வைத்தபொழுது இந்திய சிறப்புக்களையும் அதன் தாத்பரியங்களையும் இந்த சங்கம் மீள மக்களுக்கு கொடுத்தது

    கல்வி கூடங்கள் அதிகம் இல்லா நிலையில் இந்துமதமும் வீழ்ந்து அதுபற்றிய படுபயங்கர மோசமான பிம்பம் உருவான நிலையில் இந்த இயக்கம் அதை மறுத்து இந்துக்களின் சிறப்பை பழம் பெருமையினை மீட்க முனைந்தது

    (ஒரு சீருடை அவர்களுக்கு சமத்துவத்தை வலியுறுத்தி வழங்கபடும், அக்கால அரசகாவலர்கள் அணியும் உடைவடிவில் அமைந்த அந்த சீருடை அவர்கள் இத்தேசத்தின் காவலர்கள் என்பதை வலியுறுத்திற்று
    ஷாகா என்றால் கிளை, அவர்களின் ஒவ்வொரு கிளையினையும் அந்த பெயரிலே அழைத்தார்கள் )

    இந்த இயக்கம் அரசியல் இயக்கம் அல்ல மாறாக உணர்வும் அறிவும் கொடுக்கும் இயக்கமானது, அதே நேரம் இயக்க உறுப்பினர்கள் அரசியலில் பங்குபெறவும் அது தடுக்கவில்லை, ஹெட்கேவரே 1930ல் சத்தியாகிரகத்தில் பங்குபெற்றார்

    இந்தியர்களுக்கு எதெல்லாம் தங்களை பற்றியும் தங்கள் கலாச்சாரம் பற்றியும் எதிர்கால ஆபத்து பற்றியும் விடுதலையின் அவசியம் பற்றியும் தெரியவேண்டுமோ அதையெல்லாம் இந்த இயக்கம் அழகாக பொறுமையாக செய்தது

    அந்த இயக்கம் செய்தது விடுதலை போராட்டம் அல்ல ஆனால் அதற்கான விதையினை விதைத்தார்கள் மெல்ல மெல்ல இந்த இந்திய உணர்வினை வளர்த்தால்தான் தேச விடுதலை சாத்தியம் அதன்பின் நிலைப்பும் சாத்தியம் என்பதை உணர்ந்து பொறுமையாய் செயலாற்றினார்கள்

    உண்மையில் அடிதட்டு மக்களிடம் இந்திய உணர்வை ஆர்.எஸ்.எஸ் இயக்கம்தான் கொண்டு சென்றது எங்கெல்லாம் பெருவாரி இந்துக்கள் பாதிக்கபட்டார்களோ அவர்களுக்கு இந்திய இயக்கமாக அது குரலை கொடுத்தது

    ஆர்.எஸ்.எஸ் கொடுத்த உணர்ச்சிதான் காந்தி பின்னாலும் நேதாஜி பின்னாலும் மக்கள் கிளர்ந்தெழ காரணமாயிற்று , ஆம் அதுவரை வராத மக்கள் எழுச்சியெல்லாம் அவர்கள் வந்தபின்புதான் சாத்தியமாயிற்று
    ஹெட்கேவர் அந்த பெரும் சாதனையினை செய்தார், 1925 முதல் 1940 வரை அந்த இயக்கம் வேகமாக வளர்ந்தது

    அங்கு பதவி ஆசை இல்லை, சம்பாதிக்கும் வழி இல்லை, புகழோ செல்வமோ குவிக்கும் வாய்ப்பில்லை நாடு மட்டுமே பிராதானம் என நம்பியவர்களால் வளர்க்கபட்ட இயக்கம்

    அந்த இயக்க எழுச்சி தேசத்தில் பலத்த மாற்றத்தை கொடுத்தது அதுவரை இந்துக்களுக்கும் இந்த தேசத்துக்கும் செய்யபட்ட அனைத்து துரோகங்களும் பொய்களும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தால் வெளிவந்தன‌
    அதில் காந்தி, ஜின்னா, நேரு என பலரின் முகங்களும் இருந்தன‌

    வெள்ளையன் எத்தனையோ நாடகங்களை செய்தும் பதிலுக்கு பல இயக்கங்களை உருவாக்கியும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை அவனால் தொடமுடியவில்லை காரணம் சரியான காரணம் ஏதுமில்லை

    அவர்கள் செய்தது ஆன்மீக அரசியல் புரட்சி, அதில் ஆயுதமில்லை வெடிகுண்டு இல்லை ஏன் சத்தியாகிரகமோ இதர அஹிம்சை ரோடு மறியலோ எதுவுமில்லை

    அவர்கள் செய்ததெல்லாம் இந்தியர்களின் மனதை தெளிவைக்கும் ஆன்மீக அரசியல் போராட்டம், அதுதான் பிரதானமானது

    அதை பல வகையாக செய்தார்கள், கல்வி மருத்துவம் சேவை விளையாட்டு சட்டம் என ஒவ்வொரு பிரிவிலும் சங்கம் அமைத்து செய்தார்கள், இந்தியர் இருக்குமிடமெல்லாம் சங்கம் வளர்ந்தது

    அந்த எழுச்சித்தான் பின் தேசவிடுதலையாக முடிந்தது, அதுவரை ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை ஒன்றுமே செய்யமுடியா வெள்ளையன் தந்திரமாக ஒரு காரியம் செய்தான்

    முதலில் 1932ல் அரசு ஊழியர் அரசு சலுகை பெறுவோர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இருக்க கூடாது என சட்டமியற்றியது, நாட்டில் கலாச்சாரமும் மதமும் பேசும் இயக்கத்தில் நாங்கள் இருக்க உங்கள் அனுமதி ஏன் என மக்கள் பொங்கினார்கள், வெள்ளையன் பின் சட்டத்தை திரும்ப பெற்றான் ஆனால் வன்மத்தை மனதில் வைத்தான்

    பின் 1939ல் காந்தியே ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை நேரில் சென்று வாழ்த்தி இந்த சேவை நாட்டுக்கு அவசியம் என உற்சாகபடுத்தினார், ஆர்.எஸ்.எஸ் இயக்கம் எந்தளவு எழுச்சியினை கொடுத்திருந்தது என்பதை அவரால் உணரமுடிந்திருந்தது

    இதையெல்லாம் மனதில் வைத்தான் வெள்ளையன் ஆர்.எஸ்.எஸ் இயக்கம் எவ்வளவு பெரும் எழுச்சியினை கொடுத்தது என்பதை மவுனமாக கவனித்த அவன் சுதந்திரம் நெருங்கும் பொழுது தன் கோரமுகம் காட்டினான்

    எந்த இந்தியாவுக்காக மவுனமாக ஆர்.எஸ்.எஸ் பாடுபட்டதோ அதே இந்தியாவினை உடைத்து கொடுத்து ரத்தகளரியில் கோடுபோட்டு பழிவாங்கினான், அப்படியே காந்தியும் மக்கள் எதிர்ப்பில் கொல்லபட பழி ஆர்.எஸ்.எஸ் மேல் விழுந்தது

    அந்த இயக்கத்துக்கும் காந்தி கொலைக்கும் தொடர்பு இல்லை எனினும் பழைய பகையில் அது தடைசெய்யபட்டு பின் மீண்டது, பட்டேல் அதனை மீட்டு கொடுத்தார்

    அந்த ஆர்.எஸ்.எஸ் இயக்கம் சுதந்திர இந்தியாவில் தன் அடுத்தகட்ட போராட்டத்தை தொடங்கிற்று காங்கிரஸ் என்பது வெள்ளையனால் தொடங்கபட்ட இயக்கம் அதன் அசைவும் ஆட்சியும் செயலும் முழுக்க இந்தியருக்கானது அல்ல‌

    அப்படி இருதிருந்தால் இந்தியா உடைந்திருக்காது, நேதாஜியினை தேசம் விட்டு கொடுத்திருக்காது

    அப்பக்கம் பாகிஸ்தான் எனும் இஸ்லாமிய தேசம் இருக்க இந்தியா வெள்ளையன் கால சமயசார்பற்ற குழப்ப நாடாக நீடித்தது, காங்கிரஸின் ஆட்சியில் பூரண சுதந்திரத்தின் பலன் இல்லை பெருவாரி இந்துக்களுக்கும் இந்து மதத்துக்கும் எதுவுமில்லை மதமாற்றமும் இந்துக்களுக்கு எதிரான அவமானங்களும் தொடரத்தான் செய்தன, சிறுபான்மையினர் பெரும்பான்மையினரை ஆட்டிவைக்கும் அவலம் தொடர்ந்தது
    ஆர்.எஸ்.எஸ் தன் தேசிய சிந்தனையில் இருந்து மாறவில்லை அது பல அமைப்புக்களாக தொடர்ந்து உழைத்தது

    எவ்வளவோ காரியங்களை அது இந்தியா முழுக்க சாதித்தது, நாகலாந்து மதமாற்றம் கேரள சர்ச்சைகள் தமிழகத்தில் சில விவகாரம் என தேசமுழுக்க அது தன் கொள்கையினை விட்டு கொடுக்காமல் வளர்ந்தது
    1962ல் சீன போரில் அந்த இயக்கம் செய்த உதவி கண்டு, 1948ல் அதை தடைசெய்த நேருவே அந்த இயக்கத்தை கவுரவபடுத்தினார்

    நாடு, நாட்டு நலம், நாட்டின் ஒற்றுமை, கலாச்சாரம், நாட்டு மக்கள் இந்தியர்களாக முன்னேறுதல் என்பதை தவிர எதையும் சிந்தியா சங்கம் அது.

    ஏகபட்ட சங்கபிரிவுகளை அது வளர்த்து ஆலமரமாக நிலைத்தது, இந்தியாவின் பெரும் அடையாளமாயிற்று
    அதன் தொழில் மற்றும் பணி தொடர்பான அமைப்புகள் பாரதிய கிசான் சங்கம், (இந்திய விவசாயிகள் சங்கம்) பாரதிய மஸ்தூர் சங்கம், (இந்தியத் தொழிலாளர்கள் சங்கம்) பாரதிய இரயில்வே சங்கம்
    சம்ஸ்கார் பாரதி (கலைஞர்கள் சங்கம்) அதிவக்த பரிஷ‌த் (வழக்கறிஞர்கள் சங்கம்)
    அகில பாரத வித்தியார்த்தி பரிஷ்த் அகில பாரத ஆசிரியர்கள் பரிஷ்த் அகில பாரத முன்னாள் படையினர் சங்கம் என விரிந்து நிற்கின்றது

    அதன் பொருளாதார அணி சுதேசி விழிப்புணர்வு இயக்கம், குருமூர்த்தி நிதி ஆலோசகர்கள் சங்கம்
    சிறு தொழில் முனைவோர் சங்கம், கூட்டுறவு சங்கங்களின் கூட்டமைப்பு என பல பிரிவுகளாக வளர்ந்து நிற்கின்றது

    அதன் தொண்டு நிறுவனங்கள் நானாஜி தேஷ்முக்#தீனதயாள் உபாத்தியாயா ஆய்வு நிறுவனம்
    பாரதிய விகாஸ் பரிஷ‌த் (இந்தியாவின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் மனித முயற்சிகளை ஊக்குவிக்கும் அமைப்பு) , விவேகானந்த மருத்துவ இயக்கம் , சேவா பாரதி (சேவை தேவையாளர்களுக்கு தொண்டு செய்யும் அமைப்பு) , கண் பார்வையற்றவர்கள் அமைப்பு (Sakshaம) , ஆதரவற்ற சிறார்கள் இல்லம்
    லோக் பாரதி (தேசிய அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு) எல்லைப்புற மாவட்ட மக்களின் பாதுகாப்பு சங்கம் என பரவி நிற்கின்றது

    அதன் மகளிர் அணி ராஷ்டிரிய சேவிகா சமிதி (தேசிய பெண்கள் தொண்டரணி) சிட்சா பராதி (பெண்களுகான கல்வி & தொழில் பயிற்சி வழங்கும் அமைப்பு) என வியாபித்து நிற்கின்றது
    அதன் சிறுவர் அணி பாலகோகுலம் என இளம் சிறார்களை தேசிய வழியில் நடத்துகின்றது
    அதன் மத பணி இந்து மகாசபை,விசுவ இந்து பரிசத்,பஜ்ரங் தளம், ( அனுமார் படை),ராம ஜென்மபூமி அறக்கட்டளை

    இந்து ஜனஜாக்குருதி சமதி, (இந்து விழிப்புணர்வு சங்கம்). வீடு திரும்புதல் தர்ம ஜாக்ரண் சமிதி (இந்துக்களிலிருந்து மதம் மாறியோரை மீண்டும் இந்துக்களாக மதம் மாற்றும் அமைப்பு) என உண்டு
    ஆர்.எஸ்.எஸ் இயக்கம் இஸ்லாமியருக்கு எதிரியே அல்ல அது தேசிய இயக்கம் அதன் கொள்கைகளில் தேசியத்தை நேசிக்கும் எல்லா இஸ்லாமியருக்கும் அவர்களின் வளர்ச்சிக்கும் இடம் உண்டு
    அதை முஸ்லிம் ராஷ்டிரிய மஞ்ச் (முஸ்லிம்களின் வளர்ச்சிக்கான அமைப்பு) என்ற அமைப்பு செய்து வருகின்றது

    அப்படியே சீக்கியர்களுக்கு ராஷ்டிரிய சீக்கியர் இயக்கம் என ஒரு இயக்கம் உண்டு
    பிரிவினைவாதமும் திராவிட நாத்திக இந்துவிரோத கும்பல் கொண்ட தமிழகத்தில் இந்து முன்னணி, தமிழ்நாடு இந்து இளைஞர் சேனை., விராட் இந்துஸ்தான் சங்கம் என அதன் பிரிவுகள் உண்டு

    கல்வியில் ஏகவலன் வித்தியாலயம் (கிராமப்புற மற்றும் மலைவாழ் மக்கள் நலன் மேம்படுத்தல் மற்றும் கல்வி அளித்தல்),சரஸ்வதி சிசு மந்திர் (மழழையர் பள்ளிகள் & காப்பகங்கள் பராமரிக்கும் அமைப்பு)
    வித்தியா பாரதி (கல்வி நிறுவனங்கள் தொடங்குதல்) ,விஞ்ஞான பாரதி (அறிவியல் சேவை மையம்)
    சமுக-இனக் குழு மேம்பாட்டு நிறுவனங்கள் வனவாசி கல்யாண் ஆசிரமம் (மலைவாழ் மக்களின் நலனை மேம்படுத்தல்)தலித் மேம்பாட்டு சங்கம், இந்திய-திபேத் கூட்டுறவு அமைப்பு
    அவர்களுக்கு இன்னும் பல அமைப்புக்கள் உண்டு விஸ்வ சம்வத் கேந்திரம் (samvada.org)

    இந்துஸ்தான் சமச்சார் (பன்மொழி செய்தி முகமை), இந்துத்துவா சிந்தனையாளர்கள் & ஆலோசகர்களின் அமைப்பு, பாரதிய விச்ர கேந்திரம், ( General Think .) இந்து விவேக் கேந்திரம், (இந்துத்துவா கொள்கைகள் வடிவமைக்கும் மையம்) விவேகானந்த கேந்திரம் (சுவாமி விவேகானந்தரின் கொள்கைகளை பரப்பும் நிறுவனம்). இந்தியாவுக்கான கொள்கைகள் வடிக்கும் நிறுவனம் (India Policy Foundation).

    பாரதிய சிக்ஷா பரிசத் (கல்வி சீர்திருத்த சிந்தனையாளர்கள் அமைப்பு) இந்தியா நிறுவனம் (India Foundatiஒன்), அகில பாரதிய வரலாற்று மறுமலர்ச்சித் திட்டம் (Akhil Bharatiya Itihas Sankalan Yojana) (ABISY), (All-India history reform projஎச்ட்) வெளி நாட்டில் சங்கப் பரிவார் இந்து சுயம்சேவக் சங்கம் (வெளிநாட்டு இந்து தொண்டரணி பிரிவு) இந்து மாணவர்கள் சபை (வெளிநாட்டு மாணவர்கள் பிரிவு)
    என பல உண்டு

    இந்தியாவின் இணைப்பு மொழியான சமஸ்கிருதம் இந்திய அடையாளம் என்பதால் (சமஸ்கிருத பாரதி (சமஸ்கிருத மொழி வளர்ச்சி அமைப்பு) அமைப்பு உண்டு
    ராணுவத்திற்கு மக்களை ஊக்குவிக்க மத்திய இந்து படையணிக் கல்விக் கழகம் (இந்துக்களை இராணுவத்தில் சேர ஊக்குவித்தல்), விளையாட்டுதுறைக்கு கிரிடா பாரதி (இந்துக்களை விளையாட்டுகளில் ஊக்குவிப்பு அமைப்பு) என பெரிய அமைப்பு உண்டு

    இன்னும் சொல்லாமல் விட்ட அமைப்புக்களும் உண்டு

    இத்தனை பெரும் அமைப்புக்களை கொண்ட இயக்கத்தின் அரசியல் இயக்கம் பாரதீய ஜனசங்கம் என்றானது, அது பின்னாளில் பாரதீய ஜனதா என்று மாறி இன்று அசுரபலத்துடன் இந்தியாவினை ஆண்டுகொண்டிருக்கின்றது

    இந்த மாபெரும் சாதனைக்கு விதை அந்த ஹெட்கேவர், அந்த தனிமனிதனின் கனவு 90 ஆண்டுகளில் இப்படிபலமிக்க இந்தியாவினை உருவாக்கியிருக்கின்றது என்றால் அவரின் கனவும் சிந்தனையும் எவ்வளவு தூயதாக இருந்திருக்க வேண்டும்

    1940லே ஹேட்கேவர் இறந்துவிட்டாலும் பின் அந்த இயக்கம் இவ்வளவு வலுவாக வளர்ந்து இந்தியாவினையே ஆளும் இயக்கமாக உருவாகி நிற்கின்றதென்றால் அவரின் உழைப்பும் அஸ்திபாரமும் எப்படி இருந்திருக்க வேண்டும்

    உண்மையில் இந்தியாவின் பிதாமகன் அவர்தான்

    இத்தாலியின் கரிபால்டி, ஜெர்மனியின் பிஸ்மார்க், சீனத்து சன்யாட்சன், துருக்கியின் கமால்பாட்சா போல உலக பிரசித்திபெற்ற உருவம் அவர், இந்தியா எப்படி இருக்க வேண்டும் என சிந்தித்து அதற்கேற்ற தியாகங்களை செய்தவர் அவர்

    தேசாபிமானிகளை எப்படி உருவாக்க வேண்டும், எப்படி புடம்போட்ட தங்கங்களை தேசத்துக்கு தயார் செய்ய வேண்டும், குடும்பம் பந்தம் செல்வம் புகழ் வாக்கு அரசியல் பதவி வெறி தாண்டி தேசத்திற்காக உழைப்பவர்களை உருவாக்க வேண்டும் என சொல்லிகொடுத்தது அவர்தான்

    அதனால்தான் இன்றும் ஊழலுக்கு அப்பாற்பட்ட உத்தமர்களை, ஊழலில்லா ஆட்சியினை, தேசத்துக்காக மிகபெரும் சவாலை எடுக்கும் உறுதியான தலைவர்களை கொண்டு பாஜக மூலம் தேசம் வலுவான இடத்தை பெற்றிருக்கின்றது

    அந்நியனால் உருவாக்கபட்ட காங்கிரஸ் அடிதளமில்லாததால் சரிந்தது, அதன் அடிதளமே ரகசிய அன்னிய ஆதரவு ரகசிய சிறுபான்மை ஆதரவு என இருந்ததால் அது வேகமாக சரிந்து இன்று வீழ்ந்து கிடக்கின்றது

    உண்மையான தேசபற்று, கலாச்சாரம், பாரம்பரியம் பேணும் கட்சியான விவேகானந்தர் கொள்கையில் வளர்ந்த கட்சியான பாஜக இன்று தேசத்தை தனி அடையாளத்துடன் காத்து கொண்டிருக்கின்றது

    அந்த ஹெட்கேவர் மறக்க கூடியவர் அல்ல, இஸ்ரேலுக்கு தியோடர் ஹெர்ஸ் என்பவன் யூதர்கள் நாடில்லாமல் அடிபட்ட காலத்திலே ஒரு இஸ்ரேலிய நாடு எப்படி அமைய வேண்டும் அது எப்படி வலுவாக இருக்க வேண்டும் என பெரும் காரியங்களை செய்தது போல இந்தியருக்கு செய்துவைத்த பெரும் சிந்தனையாளர்

    இந்திய திருநாட்டில் தேசமும் தெய்வீகமும் வாழும் காலம் வரை அவர் வாழ்ந்துகொண்டே இருப்பார்
    இன்று நாம் காணும் வலுவான பாரதம் 100 ஆண்டுக்கு முன்னால் தனி மனிதனாக அம்மனிதன் கண்ட கனவு, எதிர்கால ஆபத்தை முறியடிக்கவும் காலம் காலமாக நடந்த இந்து எழுச்சி தீபத்தை காக்கவும் அவர் கண்ட கனவு

    அந்த கனவுதான் இன்று வலுவான பாரதமாக அதன் தலைவர் மோடியாக இனி இந்தியாவுக்கு ஆபத்தே இல்லை எனும் வகையில் பலமான தலைவர்கள் கொண்ட பாரதமாக வலுத்து நிற்கின்றது

    “குளிராலோ பசியாலோ இந்த நாட்டிலேயே(அமெரிக்காவில்) நான் அழிந்து போக நேரலாம். ஆனால் இளைஞர்களே! ஏழைகள், அறியாமை மிக்கவர்கள், நசுக்கப்பட்டவர்கள் ஆகியோருடைய நலனுக்காகப் போராடும் என்னுடைய இரக்கம், முயற்சி ஆகியவற்றை உங்களிடம் நான் ஓப்படைக்கின்றேன். நாள்தோறும் கிழ்நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் இந்த முப்பதுகோடி மக்களின் நல்வாழ்வை மீட்டுத் தருவதற்காக உங்கள் வாழ்நாள் முழுவதையும் அற்ப்பணிப்பதாகச் சபதம் மேற்கொள்ளுங்கள்.” என தன் பணியினை தேசாபிமான இந்திய இந்துக்களிடம் ஒப்படைத்தார் விவேகானந்தர்

    அதைத்தான் தன் சுதர்மாக ஏற்று தவமாக வாழ்ந்து காட்டினார் ஹேட்கேவர்

    அந்த மாமனிதனின், இந்தியாவின் ஆன்மீக அரசியலின் அடிகல்லாக தன்னை புதைத்த‌ நாயகனின் நினைவு நாளில் தேசம் மிக பெருமையாக அவரை நினைவுகூர்கின்றது

    அந்த தேசியவிதையினை விதைத்து சென்ற தேசியவாதிக்கு, தனிமனிதனாய் ஒவ்வொரு இந்தியனின் மனதை தொட்டு இந்தியனின் பலத்தை அவனுக்கு உணர்த்தாமல் மாற்றமில்லை என சிந்தித்து அதனை செயல்படுத்தி மாபெரும் சேனையினை பாரதத்துக்கு தந்து சென்ற அந்த பெருமகனுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்

    வலுவான இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும் அந்த மாமனிதனுக்கு அஞ்சலி செலுத்துதல் கடமை, தேசம் அதைத்தான் நன்றியோடு செய்து கொண்டிருக்கின்றது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *