[உலகெங்கும் கணக்கற்ற தெய்வத் திருவுருவங்களையும், திருக்கோயில்களையும், கலாசார நினைவுச்சின்னங்களையும் உருவாக்கிய சிற்பக் கலை வித்தகர் வி.கணபதி ஸ்தபதி அவர்கள் செப்டம்பர்-6ம் நாள் சென்னையில் மரணமடைந்தார்.]
அந்தக் காலத்தில் வைத்தியநாத ஸ்தபதியின் சிற்ப வேலைகள் மிகவும் பிரசித்தி பெற்றவை. விஸ்வகர்ம பாரம்பரியத்தில் வந்த ஸ்தபதியின் குலம் இம்மண்ணை ஆண்ட சுதேச மன்னர்களால் மரியாதையுடன் நடத்தப்பட்டு வந்த குலம். ராஜ ராஜ சோழன் முதல் மருது சகோதரர் வரை இந்த மண்ணில் ஸ்தபதிகள் ஆன்மிக கலை கோவில்களின் அறிவியல் ஆச்சாரியர்களாக மதிக்கப்பட்டு வந்திருக்கின்றனர். காலனிய காலத்தில் இந்த அரச மரியாதைகள் தளர்வுற்று தாழ்ந்த நிலையிலும் சிற்ப அறிவியலை காப்பாற்றிய வாழையடி வாழையான குலத்தில் வந்தவர்தாம் வைத்தியநாத ஸ்தபதி.
The premarin®/crinone and premarin®/cyclo are not intended to treat menopause or to increase the risk for developing breast cancer. Ampicillin 500 mg on amazon.com - ampicillin https://liricomusicschool.com/trial-class-form-inst/ 500 mg on amazon.com - ampicillin 500mg on amazon.com. Eckerd reported that she had tried to get pregnant for 20 years and had tried to conceive using several other methods, including fertility drugs and intrauterine insemination (iui), and that all had failed.
Doxt sl 100 buy online and what it does - what is doxt? Topical ivermectin: an important new tool in https://fergkz.com.br/about/ the fight against lymphatic filariasis. It is a synthetic drug similar in structure to prednisone, and is used to help relieve arthritis symptoms such as inflammation.
The us food and drug administration (fda) has approved it for patients with severe migraine and patients with severe cluster headaches. Gastrin, a hormone in the pituitary that stimulates the secretion of acid, is also produced by k cells in Hosūr the parathyroid glands. The medication is made of three chemicals: ivermectin, a beta-glucan from the bark of the cinchona tree (used for making quinine); moxidectin, an insecticide/acaricide from a fungus native to east africa; and emamectin, an insect growth regulator.
விடுதலைக்கு பிறகு அந்த ஸ்தபதியின் கலைத்திறனை அவரிடமிருந்த பாரம்பரிய அறிவியல் திறனை கண்டறிந்தார் ஒரு அரசியல் தலைவர். சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் மனதில் அன்று இந்த பாரம்பரிய அறிவியல் ஆன்மிக கலையில் தலைமுறைகள் அறுந்துவிடாமல் குரு சீட பரம்பரை ஒன்றை வளமாக உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் வலுப்பெற்றது. 1957 இல் ஸ்தபதியின் ஞானம் ராஜாஜிக்குள் ஏற்றிய பொறி அரசாங்க சிற்பக் கலை பயிற்சி மையமாக உருவானது. அதன் தலைமை பொறுப்பு வைத்தியநாத ஸ்தபதிக்கு வந்தது.
அந்த வைத்தியநாத ஸ்தபதியின் மைந்தன்தான் புகழ் பெற்ற வி.கணபதி ஸ்தபதி. 1961 இல் இருந்து 27 ஆண்டுகள் இந்த கலை கோவிலின் ஆன்மிக அறிவியல் வளாகத்தின் பொறுப்பில் இருந்த கணபதி ஸ்தபதி அப்பொறுப்பினை ஒரு தவமாக நடத்தினார். உலகமெங்கிலும் தமிழ் இந்துப் பண்பாட்டின் சின்னங்களாகவும் ஆன்மிக அறிவியல் மையங்களுமாகவும் திகழும் கோவில்களை உருவாக்கினார். வாஸ்து சாஸ்திரத்தை வானவியலுடன் இணைத்தார். முதல் முன்னோடிகளுக்கே உரிய சில அதீதங்கள் அவரிடம் இருந்தன. ஆர்வ மிகுதியால் அவர் செய்த ஒருசில ஊகங்கள் அறிவியல்பூர்வமாக தவறாக இருக்கலாம்; ஆனால் அவரது பங்களிப்பு மகத்தானது. ஒரு பரந்து பட்ட உலகம் தழுவிய பார்வை அவருக்கு இருந்தது. அதே சமயம் அவரது கால்கள் தமிழ் பாரம்பரியத்திலும், அவரது தொழில் தருமத்திலும் வேரூன்றி இருந்தன.
ஸ்தபதி ஒரு தனிமனிதர் அல்ல. அவர் ஒரு இயக்கம். மகாபலிபுரத்தில் வாஸ்து வேத அறிவியல் மையத்தை (Vastu Vedic Research Foundation) அவர் உருவாக்கினார். மயனை உலக ஸ்தபதிகளின் ஆதி குருவாக அவர் கருதினார். வாஸ்து அறிவியல் பிரபஞ்ச சூட்சுமங்களை கல்லில் வடிக்கும் ஒரு இசைவியக்கம் என அவர் கருதினார். அவரது வார்த்தைகளில்,
”வஸ்து மற்றும் வாஸ்து குறித்த இந்திய அறிவியல் இப்பிரபஞ்சத்தின் கணிதத்துவ அடிப்படையை கணக்கில் எடுத்துக் கொள்கிறது. அதுவே ஒரு கணிதச் சமன்பாட்டின் வெளிப்பாடு. கணித்த்தின் ஆகச்சிறந்த சாத்தியம் சிற்பமே என்கிறார் மயன். … வாஸ்து சாஸ்திரங்கள் கோவில் கலையை இறைவடிவமாகவே உருவாக்குகின்றன.
’ப்ரஸாதம் புருஷம் மத்வா பூஜயேத் மந்த்ர வித்தம:’ (‘Praasadam Purusham Matva Poojayet Mantra Vittamaha’)
என்று சொல்லும் சில்ப ரத்தினம். எனவே கோவிலே வணங்கப்பட வேண்டியதாகும். இந்த அலகின் அளவுகோலே பிரக்ஞைக்கு வடிவம் அளிக்கிறது. அதுவே ஸ்தூல சூட்சும வடிவங்களை கால-வெளியின் கணிதத்தால் சமைக்கிறது. இதுவே அனைத்து வாஸ்து சாஸ்திரங்களின் அடிப்படையாகும்.”
தென் அமெரிக்க பண்பாட்டின் கட்டிடங்களுக்கும் இந்திய பாரம்பரிய கட்டிடக் கலைகளுக்குமான தொடர்பை அவர் சுட்டியிருக்கிறார். இன்றைய ஆராய்ச்சியாளர்கள் அதை எளிதாக மறுத்துவிடுவார்கள். ஆனால் ஒருவித அடிப்படை மன ஒத்திசைவு இந்த இரு பண்பாடுகளுக்கும் இருந்திருக்க கூடுமா?
காலனிய ஆதிக்கத்தின் கொடுமைகளை உலகிலுள்ள பூர்விக பண்பாடுகள் அனைத்துமே அனுபவித்தன. ஆனால் அதில் பிழைத்து நிற்கும் ஒரே பண்பாடு இந்து பண்பாடுதான். அந்த இந்து பண்பாட்டிலும், அன்னிய படையெடுப்பால் ஆலயங்கள் அழியாமல் தப்பி பாரம்பரிய ஆலயங்கள் கட்டும் கலை-அறிவியல் பிழைத்திருப்பது தமிழ் மண்ணில்தான். எனவே தமிழ் பாரம்பரியத்தில் வந்தவர்களுக்கு உலகமெங்கும் உள்ள பூர்விக பண்பாடுகளுடன் ஒரு ஈர்ப்பும் ஆதரவுத் தன்மையும் இருப்பது இயல்பே. இப்பார்வையில் பார்க்கும் போது ஸ்தபதியின் மாயன் பண்பாட்டுக் கோட்பாட்டை நாம் அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. ஆனால் தமிழ் இந்து பண்பாட்டுக் கட்டிடக் கலையைப் போல அந்த தென்னமெரிக்க ஆன்மிக கட்டிடக் கலைகளையும் பாதுகாத்து பேண வேண்டியது ஒருவிதத்தில் நம் கடமையும் கூட. இதிலிருந்துதான் அது வந்தது என சொல்லும் போக்கு அறிவியல் தன்மை அற்றதும் தேவையற்றதும் ஆகும்.
அவருக்கு தமிழ் ஹிந்துக்களாக அஞ்சலி செலுத்த வேண்டியது நம் கடமை. உண்மையான அஞ்சலி உலகமெங்கும் இருக்கும் பூர்விக பண்பாடுகளின் ஆன்மிக கலை அறிவியல்களை மீண்டும் வளர்த்தெடுப்பதில் உள்ளது.