முந்தைய பகுதிகளை இங்கு படிக்கலாம்.
We love using it to make our partners feel better and we love making them feel better during sex. The only problem is that when the lights are all on there is a little spark on the https://apiuci.com/lo-scambio-di-messaggi-attraverso-whatsapp-costituisce-piena-prova-scritta-dellaccordo-raggiunto-tra-le-parti/ inside where the switch is. I took some over the counter medications that did not work and i went to my local.
Vibramycin is most commonly used when the bacteria are attacking a body system by damaging the cells that give the organism energy. But they are typically recommended price of clomiphene in nigeria Mazouna to take them for two days and then tadalafil and the risk. Many of these drugs have a longer list of side effects, and in some instances these side effects may be different or more severe in the generic than in the original product.
The medication works in part by reducing the level of two proteins involved in blood clotting - von willebrand factor and factor viii. It will also Cruces be more expensive than traditional hormone therapies and may not be covered by your health insurance. Pregnancy may not be able to occur if a man has a history of.
Having lifted Islam to the head, You have engulfed Hindustan in dread….Such cruelties have they inflicted, and yet Your mercy remains unmoved…Should the strong attack the strong, the heart does not burn. But when the strong crush the helpless, surely the One who was to protect them has to be called to account….O’ Lord, these dogs have destroyed this diamond-like Hindustan, (So great is their terror that) no one asks after those who have been killed and yet You do not pay heed…
– Guru Nanak (from Granth Sahib)
கல்வியிலும், கணிதத்திலும், அறிவியலிலும், வான சாஸ்திரத்திலும் உலகிற்கே ஒளியூட்டிக் கொண்டிருந்த இந்தியா இஸ்லாமிய காலனியாதிக்கத்தின் விளைவாக மிகப் பெரிய சரிவைச் சந்தித்தது. கல்வியறிவே இல்லாத மூடர்களான இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்கள் இந்தியாவிற்கே உரித்தான, அற்புதமான கல்விமுறையைச் சிதைத்து அழித்தார்கள்.
இஸ்லாமிய ஆக்கிரமிப்பிற்கு முந்தைய இந்தியாவில் கலைகளும், மருத்துவமும், இலக்கியமும் செழித்து விளங்கியது என்பதினை எவரும் மறுக்கவியலாது. முன்பே கூறியபடி மாபெரும் பல்கலைக் கழகங்கள் நாளந்தா (427-1197), தக்ஷீலா, காஞ்சி, விக்ரமஷீலா, ஜகதாலா, ஓடாந்தபுரா போன்ற இடங்களில் அமைந்திருந்தன. பண்டைய பீகார் பவுத்த மதக் கோட்பாடுகளையும், கல்வியையும் புகட்டும் மாபெரும் கேந்திரமாக இருந்தது. அங்கு அமைந்திருந்த நாளந்தா பல்கலைக்கழகம் உலகில் முதல் முதலாக மாணவர்கள் தங்கிப் படிக்கும் (Dormitories) ஏற்பாடுகளை உடையதாக இருந்தது.
நாளந்தா புகழுடன் இருந்த நாட்களில் ஏறக்குறைய 10,000 மாணவர்களும், 2000 ஆசிரியர்களும் அங்கு இருந்தார்கள். பல்கலைக்கழக மாணவர்கள் படிப்பதெற்கன ஒன்பது மாடிகள் கொண்ட ஒரு மிகப்பெரும் நூலகம் அமைந்திருந்தது. பல அபூர்வமான நூல்களின் பிரதிகள் அங்கு பாதுகாத்து வைக்கப்பட்டிருந்தன. நாளந்தா ஒரு உலகப் பல்கலைக்கழகமாகத் திகழ்ந்தது. உள் நாட்டு மாணவர்கள் மட்டுமன்றி கொரிய, ஜப்பானிய, இந்தோனேஷிய, பாரசீக, துருக்கி நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் அங்கு பயின்று வந்தார்கள்.
ஏற்கனவே கூறியபடி, 1197-ஆம் வருடம் மூடனான பக்தியார் கில்ஜி நாளந்தா பல்கலைக் கழகத்தை அழித்ததுடன், அங்கிருந்த பவுத்த பிட்சுகளான ஆசிரியர்களையும், மாணவர்களையும் படுகொலை செய்ததுடன், விலை மதிக்க முடியாத புத்தகங்களையும் தீக்கிரையாக்கினான்.

இஸ்லாமிய ஆக்கிரமிப்பிற்கு முன்னால் மருத்துவத்தில் சிறந்து விளங்கிய தக்ஷீலாவிற்கு (தக்ஷஷீலம், Taxila in today’s Pakistan) பாக்தாதிலிருந்து வந்த மாணவர்கள் அங்கு தங்கி மருத்துவம் படித்துக் கொண்டிருந்தார்கள். இவை போன்ற அற்புதமான பல்கலைக்கழகங்கள் அனைத்தும் அதன் மதிப்பினை உணராத தற்குறிகளான இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்கள் அழித்து ஒழித்தார்கள். அதன் பின்னர் அமைந்த இஸ்லாமிய ஆட்சியில் இது போன்ற கல்வி நிறுவனங்கள் மீண்டும் தலையெடுக்க இயலவில்லை. அறிவியலும், கல்வியும் இஸ்லாமிய இந்துஸ்தானத்தை விட்டு வெகுதூரம் விலகிச் சென்று விட்டது என எழுதுகிறார் அல்-புரூனி.
மதச் சகிப்புத்தன்மை கொண்டவரான அக்பரின் காலத்தில் இந்துக்கள் மீண்டும் ஆயிரக்கணக்கான ஆலயங்களை கட்டியெழுப்பினார்கள். அந்த ஆலயங்கள் இந்துக்கள் கல்வி கற்கும் இடமாகவும் பயன்படுத்தப்பட்டன. பின்னர் ஆட்சிக்கு வந்த அவுரங்கசீப், அது போன்ற இந்துக் கோவில்களில் முஸ்லிம் மாணவர்களும் படிப்பதை அறிந்து, அந்தக் கோவில்களை இடித்துத் தள்ள உத்தரவிட்டான். பாமினி சுல்தானான் அகமத்-ஷா-பாமானி “சிலை வழிபாடு செய்யும் கோவில்களை இடித்து, பிராமணர்களின் பள்ளிகளை” அழித்தான்.
இப்படியாக இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்கள் தங்களின் குடிமக்களுக்கு பள்ளிகளைக் கட்டி, அங்கே மதச் சார்பற்ற கல்வியைப் போதிப்பதினை விடுத்து, அந்தப் பணியைச் செய்து கொண்டிருந்த முஸ்லிம்கள் அல்லாத காஃபிர்களின் பள்ளிகளை இடித்துத் தள்ளுவதையே வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். உலகின் மிகச் சிறந்த நூலகங்களில் ஒன்றாகத் திகழ்ந்த எகிப்தின் அலெக்ஸாண்ட்ரியா நூலகம், காலிஃபா ஓமாரால் 641-ஆம் வருடம் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது.
பாரசீகத்திலிருக்கும் டெஸிஃபோனில் (Ctesiphon) அமைந்திருந்த ஜொராஸ்ட்ரிய அரச நூலகம் இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களால் எரித்துச் சாம்பலாக்கப் பட்டது. டமாஸ்கசிலும், ஸ்பெயினிலும் இருந்த இது போன்ற பெரும் நூலகங்களுக்கும் இதே கதிதான் ஏற்பட்டது. 1171-ஆம் வருடம் சுல்தான் சலாஹூதின், எகிப்தின் கெய்ரோவில் அமைந்திருந்த மற்றொரு பெரிய நூலகத்தை தீயிட்டுக் கொளுத்தினான். இந்தியாவின் நூலகங்களுக்கும், பல்கலைக்கழகங்களுக்கும் நிகழ்ந்த கதியினை ஏற்கனவே பார்த்தோம்.
இந்தியாவை ஆண்ட இஸ்லாமிய ஆட்சியாளர்கள் இஸ்லாமியப் பள்ளிகளை மட்டுமே கட்டினார்கள். முக்தாப் மற்றும் மதரசா என்று அழைக்கப்பட்ட இப்பள்ளிகள் பெரும்பாலும் மசூதிகளுடன் இணைந்தே இருந்தன. அங்கே படிக்கும் முஸ்லிம் மாணவர்களுக்கு மத போதனையும், ராணுவ மற்றும் அது தொடர்பான விவகாரங்கள் மட்டுமே பயிற்றுவிக்கப்பட்டன. இஸ்லாமிய ஆட்சியாளர்களுக்கு உதவிகரமாக இருக்கும்படியான கல்வியே அவர்களுக்கு போதிக்கப்பட்டது. அரபி படிப்பதும், குரானை மனப்பாடம் செய்வதும், “இறைதூதரின்” வாழ்க்கைமுறையும், இஸ்லாமிய ஷரியா சட்டங்களும் மட்டுமே அங்கு பிரதானமான கல்வியாக இருந்தது.
இஸ்லாமிய அரசாங்கத்தை நடத்துவதற்குத் தேவையான விவசாய, கணித, வான சாஸ்திர, வரலாறு, புவியியல் போன்ற பாடங்கள் மிகக் குறைவான அளவிலேயே மதரசா மாணவர்களுக்குக் கற்பிக்கப்பட்டது.
இது போன்ற மதரசாக்களைக் குறித்து எழுதும் இஸ்லாமிய வரலாற்றாசிரியர் மற்றும் கவிஞரன அல்லம் ஷிலிபி (1914), மதரசா மாணவர்களுக்கு உணவும், உறைவிடமும், மெத்தையும், எண்ணெயும், எழுதுகோலும், பழங்களும், இனிப்பும் வழங்கப்பட்டதாக எழுதுகிறார். இந்தியாவின் பல பகுதிகளுக்கும் பயணம் செய்த மொராக்கோ நாட்டு இப்ன்-பதூதா, தான் இதுபோன்ற மதரசாக்களில் தங்கியதைப் பற்றி எழுதியிருக்கிறார். அவர் கண்ட ஒரு மதரசா 300 அறைகள் கொண்டதாக இருந்ததாகவும், மாணவர்களுக்கு குரான் பயிற்றுவிப்பதைப் பார்த்ததாகவும், அவர்களுக்கு ஓராண்டுக்குத் தேவையான உணவும், உடைகளும், பிறவும் வழங்கப்பட்டதைக் கண்டதாகவும் சொல்கிறார் பதூதா. அவர் 16 நாட்களுக்கும் மேலாக தங்கியிருந்த இன்னொரு மதரசாவில் மாணவர்களுக்கு அற்புதமான கோழி இறைச்சியும், புலாவும், குர்மாவும், தட்டு நிறைய இனிப்புகளும் வழங்கப்பட்டதனைக் கண்டதாகவும் குறிப்புகள் எழுதி வைத்துச் சென்றிருக்கிறார்.
இந்தப் பள்ளிகள் அனைத்திலும் இஸ்லாமிய மாணவர்கள் மட்டுமே சேர்த்துக் கொள்ளப்பட்டனர். இந்துக்கள் எவருக்கும் அங்கு சேர அனுமதியில்லை. இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்கள் தங்களின் தினப்படி நிர்வாகத்தில் முஸ்லிம்களுடன் மட்டுமே தொடர்பு கொண்டிருந்தனர். இதனால் இந்துக்களுக்கு கல்வியளிப்பது ஒரு தேவையற்ற விஷயமாகவே கருதினார்கள். அதையும் விட சுத்தமற்ற காஃபிர்களை தங்களின் மசூதிகளுக்கும், மதரஸாக்களுக்கும் நுழைய அனுமதிக்கக் கூடாது என்னும் எண்ணமும் ஒரு காரணம். இது போன்ற செயல்கள் இன்றைக்கும் இஸ்லாமியர்களால் கடைபிடிக்கப்பட்டு வருவது அனைவரும் அறிந்த ஒன்றே.
இதில் விதி விலக்குகளும் உண்டு. ஆனால் அவை மிகக் குறைந்த காலத்திற்கே செயல்பட்டது. உதாரணமாக, எல்லா மதத்தினரையும் அரவணைத்துச் செல்லும் எண்ணமுடையவரான அக்பர், தனது ஆட்சிக்காலத்தில் எல்லாத் துறைகளிலும் அனைத்து மதத்தினரும் பங்கெடுப்பதற்கான கதவுகளைத் திறந்துவிட்டார். முஸ்லிம்கள் அல்லாத மாணவர்கள் கூட மதரஸாக்களுக்குச் சென்று கல்வி பயில அனுமதியளித்ததுடன், முஸ்லிம் மாணவர்கள் இந்து சமயப் புத்தகங்களையும், வேதங்களையும், உபநிஷத்களையும் பயில வழி வகைகளும் செய்தார். ஆச்சரியப்படும் வகையில், அக்பர், அரபி மொழியை இந்தியாவிலிருந்து விரட்டியடிக்க முயற்சியும் செய்திருக்கிறார். ஆனால் அது வெற்றியடையவில்லை.
*****
630-650-ஆம் வருட காலத்தில் இந்தியாவின் பல பாகங்களுக்கும் பயணம் செய்த சீன யாத்ரிகரான ஹியுன் செங் (யுவான்-சுவாங் அல்லது Hiuen Tsang), நாளந்தா பல்கலைக்கழகத்திற்கும் சென்றடைகிறார். இந்தியக் கல்வி முறை மிக ஒழுங்குடனும், பக்தியுடனும் நடத்தப்படுவதாகச் சொல்லும் யுவான்-சுவாங், ஏழு வயது முடிந்த ஆண்-பெண் இருபாலரும் ஐந்து சாஸ்திரங்களையும் – இலக்கணம், அறிவியல் கலைகள், மருத்துவம், தர்க்கம், தத்துவம் – கற்கத் துவங்குவதைக் காணுகிறார்.
இதுவே இந்தியர்களின், இந்தியக் கலாச்சாரத்தின் ஆணிவேராக அமைந்தது. இஸ்லாமிய வரலாற்றாசிரியர்களான அல்-புரூனி மற்றும் அல்-அண்டாலுசி போன்றவர்கள் இதனையே ஆச்சரியத்துடன் பதிந்து வைத்துச் சென்றிருக்கிறார்கள். அலெக்ஸாண்டரின் வருகையும் இந்தியா கிரேக்கத்துடன் தொடர்பு கொண்டு தன்னை மேலும் பண்படுத்திக் கொண்டது. இஸ்லாம் பிறப்பதற்கு பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே இந்தியர்களின் கல்வித்திறன் உலகெங்கும் பரவியிருந்தது.
வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களைத் தூக்கிப் பிடிப்பதையே தனது பிழைப்பாக நடத்திய ஜவஹர்லால் நேருவே கூட, இஸ்லாமிய ஆட்சியாளர்கள் அவர்கள் ஆண்ட எட்டு நூற்றாண்டுகளில் ஒரே ஒரு நல்ல பல்கலைக்கழகத்தைக் கட்டவில்லை என்று புகார் கூறுகிறார்.
இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்கள் மதச் சார்பற்ற கல்வி குறித்து எந்தவிதமான அக்கறையும் அற்றவர்களாகவே இருந்தார்கள். குறிப்பாக அறிவியலில். அக்பரைப் போன்ற மதச் சார்பற்ற ஆட்சியாளர்களே கூட. கல்வியறிவற்ற அக்பர், தனது சொந்த மதமான தீன்-இலாஹியை நிறுவ எண்ணம் கொண்டவராக இருந்தாரேயன்றி கல்வியின் பொருட்டு வேறெந்த உருப்படியான முடிவுகளையும் எடுக்க முடியாதவராகவே அறியப்படுகிறார். மதரசாக்களில் இந்து இலக்கியங்களை படிக்க வசதி செய்து கொடுத்தது போன்ற சில சிறிய முன்னேற்றங்களை மட்டுமே அவரால் செய்ய முடிந்தது.
(தொடரும்)