தொடர்ச்சியாக தமிழகத்தில் வஹாபியர்களின் சகிப்பின்மை அதிகரித்தபடியே இருக்கிறது. ஈரோடு மாரியம்மன் பண்டிகை எதிர்ப்பு,சேலத்தில் மாரியம்மனுக்கு விழா எடுக்க ஊர்வலம் போக எதிர்ப்பு, கடலூரில் அம்பேத்கர் சிலை அமைக்க எதிர்ப்பு. தஞ்சை சுற்று வட்டார பகுதிகளின் அக்ரஹாரங்கள் ஆக்ரமிப்பு . இந்து பண்டிகைகளின் போது ஒலி பெருக்கிகள் மூலம் பக்தி பாடல்கள் ஒலி பரப்ப எதிர்ப்பு , ஷிர்க் ஒழிப்பு மாநாடு என்று தமிழகத்தை வஹாபிய சக்திகள், கொஞ்சம் கொஞ்சமாக தங்களின் மத வெறியை காண்பித்து கொண்டிருக்கிருக்கிறார்கள்.
It is a procedure done in the us every 8.4 days on average. This medicine is also Budapest III. kerület clomid 50 mg price in india used for treating some cancer types. The blood clots in her legs had caused havoc with her heart, preventing her from working.
Don’t take the cheapest tetracyclines — you won’t be protected. There are also prescription ointment which are applied topically to treat rheumatoid arthritis, psoriasis, and other skin conditions, as well as prescription and nonprescription topical antifungals used to treat yeast and fungal Machilīpatnam infections of the skin. When it comes to the coupons, you can always find a great coupon site that gives you the discounts and the discounts.
This medication is only available in a generic version containing clomiphene citrate, a progestin, and. See a doctor https://blog.ratonviajero.com/ohtels-para-todos-todo-incluido/ at once if you experience signs or symptoms of pregnancy. The use of this information for clinical diagnosis and treatment is at the discretion of your health care provider.

தலித்களின் நலனை அடமானம் வைத்து அவர்களை இஸ்லாமியர்களுக்கு அடிமை சேவகம் வைக்க முயற்சிக்கும் திருமா போன்றவர்கள் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் இந்த சகிப்பின்மை பற்றி கள்ள மெளனமே காக்கிறார்கள். சமீபத்தில் தேனி மாவட்டம் பெரியகுளத்திற்கு அருகில் இருக்கும் பொம்மி நாய்க்கன்பட்டியில் வள்ளியம்மாள் எனும் 64 வயது பெண் இறந்திருக்கிறார். அவருக்கு ஈம சடங்குகள் செய்யவும், அவரின் பூத உடலை இறுதி மரியாதை செய்து மயானத்தில் எரிக்க எடுத்து செல்லும் போது அந்த பகுதியில் உள்ள இஸ்லாமியர்கள், திருக்குலத்து சகோதரியின் பிணத்தை நாங்கள் வாழும் பகுதி வழியே எடுத்து செல்ல கூடாது என்று கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். இது தொடர்பான தி இந்து செய்தி இங்கே.
ஏழை திருக்குலத்து பெண்ணின் பூத உடலை தாங்கள் வசிக்கும் இஸ்லாமிய தெருவின் வழியே கொண்டு செல்வது தங்கள் மத உணர்வை புண்படுத்தும் செயல் என்றும், வேறு வழியில் கொண்டு செல்லுங்கள் அல்லது பிணத்தை வைத்து விட்டு ஓடுங்கள் என்று சொல்லி இருக்கிறார்கள். தலித் சகோதரர்கள் எவ்வளவோ தூரம் பணிந்தும், கெஞ்சியும் கேட்டும் மனமிரங்காத இஸ்லாமிய அடிப்படைவாதிகள் கத்தி, கடப்பாறை, அரிவாள் உள்ளிட்ட கொலை ஆயுதங்களோடும், தடி, மூங்கில் கழி, இரும்பு பைப்கள் கொண்டு கடுமையாக தாக்கி அடித்து விரட்டி இருக்கிறார்கள். அப்பாவி தலித் சகோதரர்கள் பின்னர் சட்டத்திற்குட்பட்டு காவல் நிலையத்தில் புகாரளித்து இறந்த பெண்ணிற்கு இறுதி சடங்கும், ஈம காரியங்களும் செய்ய உதவும் படி கோருகிரார்கள். பின்னர் காவல் துறையும் , மாவட்ட நிர்வாகமும் தலையிட்டு சமரசம் செய்து இறந்த இந்து பெண் உரிய முறையில் இறுதி மரியாதையோடு தகனம் செய்யப்படுகிறார்.
இதன் பின் தொடர்ச்சியாக இஸ்லாமியர்கள், பிணத்தை சுமந்து சென்ற ஏழை இந்து சகோதரர்களின் வீடுகளை தீக்கிரையாக்கியும், அவர்களின் வாகனங்களை உடைத்தும் இரவு மீண்டும் அப்பாவி தலித்கள் மீது தாக்குகிறார்கள். எதிர்த்து கேட்ட தலித் இளைஞர்கள் கொலை ஆயுதங்களால் கடுமையாக தாக்கப்படுகிறார்கள். இதன் பின்னர் அடுத்த நாளில் நியாயம் கேட்க சென்ற தலித் பெரியவர்கள் முன்னிலையில் சில இஸ்லாமிய வாகனங்களை அடையாளம் தெரியாத சமூக விரோதிகள் தீக்கிரையாக்கினார்கள். ஆனால் அதற்கு தலித்களே காரணம் என்று சொல்லி மீண்டும் தங்கள் வன்முறையை இஸ்லாமியர்கள் கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்கள். இது தொடர்பாக காவல்துறையில் வழக்கு பதியப்பட்டு விசாரணை நடை பெற்று வருகிறது.
எப்போதும் சமூக நீதி, சமத்துவம், சகிப்பின்மைக்கு எதிரானவர்களின் எதிர்ப்பு என்று சொல்லிக்கொண்டிருக்கும் எந்த அரசியல் தலைவரும் இதற்காக வாய் திறக்க வில்லை. யோசித்து பாருங்கள் சகோதரர்களே எதிர்கட்சி தலைவர் இசுடாலிரோ, தலித்களின் விடிவெள்ளி திருமாவோ, காவிரி கொண்டுவந்த அண்ணன் செபாஸ்டியன் சைமனோ, வேல்முருகனோ, மே17 திருமுருகன் காந்தியோ , இன்ன பிற அரசியல் வாதிகளோ வாயை கூட திறக்க வில்லை இந்த விவகாரம் பற்றி. ஏனென்றால் தலித்கள் தானே என்ற இளக்காரமும், இந்துக்களுக்கு ஆதரவாக கொலை பாதக இஸ்லாமிய அடிப்படை வாத வெறியை எதிர்ப்பதால் யாருக்கு லாபம்? பாதிக்கப்படுவது இந்து தானே என்ற குதூகாலத்தில் கள்ள மெளனம் காத்து கொண்டிருக்கிறது. பிண அரசியலில் ஊறி லாபம் பார்த்த அரசியல் இயக்கங்கள். ஊடகங்களும் , நடுனிலை வாதிகளின் போர்வையிலொளிந்து கொண்டிருக்கும் அயோக்கியர்களும் இதற்க்காக ஒரு சிறு துரும்பையும் அசைக்காமல் இருக்கிறார்கள்.
டெய்லியும் பிரேக்கிங் நியூஸ்களுக்காக கலவரங்களை தூண்டுவதில் புகழ்பெற்ற காட்சி ஊடகங்கள் இப்படி ஒரு விவகாரம் நடந்ததாகவே காட்டிக்கொள்ள வில்லை. தாது மணல் கொள்ளை புகழ் நியூஸ்7 , ஏரித்திருடர் பச்சைமுத்து வின் புதிய தலைமுறையோ, பஞ்சபூத ஊழல் புகழ் சன் குழுமங்களோ, பாலியல் குற்றச்சாடு புகழ் கலைஞர் டிவியோ , ஈழ வியாபார வைகோவின் டீவியோ இது பற்றி வாயை திறக்க வில்லை. எல்லாவற்றிக்கும் கருத்து சொல்லும் வாய்ப்பில்லாத முன்னாள் சினிமா வியாபாரிகள் அமீர், பாரதிராஜா ,கமல்,போன்றவர்களும், எழுத்தாள கூலிப்படையும் வாயை மூடிக்கொண்டு தான் இருக்கிறார்கள்.
என் வருத்தமும் சங்கடமும் இந்த நிகழ்வில் இந்து திருக்குலத்து சகோதரர்களோடு தோளோடு தோள் நின்று இஸ்லாமிய வஹாபிய வெறியர்களை ஒடுக்க அனைத்து இந்து சகோதரர்களும் வர வேண்டும். அதோடு இஸ்லாத்தில் உள்ள அமைதி நாடும் நல்ல சிந்தனையுள்ள இஸ்லாமியர்களும் இவர்களோடு தோள் சேர்ந்து போராட வேண்டும் என்பது தான். இது வெறும் இஸ்லாமிய சகிப்பின்மை மட்டும் அல்ல, நாம் நம் இந்து சகோதரர்களை எப்படி அரவணைக்கிறோம் என்பதையும் பொறுத்தது தான். தொடர்ச்சியாக இஸ்லாமியர்களின் எண்ணிக்கை எங்கெங்கெல்லாம் அதிகரிக்கிறதோ அங்கெல்லாம் அமைதி இன்மை ஏற்பட்டு கொண்டிருப்பதை தமிழக அரசு சாதாரணமாக எடுத்து கொள்ளக்கூடாது. இஸ்லாமிய குற்றவாளிகள் சட்டத்தின் முன் கொண்டு வரப்பட்டு மிக கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.
இந்துக்களின் பிரச்சினைகளை ஊடகங்களோ, அரசியல் தலைவர்களோ, ஆட்சியாளர்களோ கண்டு கொள்ள மாட்டார்கள், நம் ஒற்றுமையும் விழிப்புணர்வுமே இதை எல்லாம் முறியடிக்கும்.