ஸ்வாமி ஸ்திரமாக பாலாலயத்தில் இருக்காமல் விரைவில் பணிகள் நடந்து கருவறையிலே எழுந்தருள வேண்டும் என்பதற்காக பாலஸ்தாபனக் கும்பாபிஷேகத்தை ஸரராசியிலே, தேய்பிறையிலே செய்கிற வழக்கம் இலங்கையில் உள்ளது… காப்பணிந்து கொண்ட குருமார்கள் கோயிற் சூழலை விட்டு காப்புக் கழற்றும் வரை செல்லலாகாது. சவரம் செய்தலாகாது. அதே வேளை அவர்களின் உறவுகளுக்குள் ஏற்படும் ஜனன மரண ஆசௌசமும் அவர்களை இக்காலத்தில் தாக்காது… ஆனால் அதியுன்னதமான இக்கிரியைகளைப் படம் பிடிப்பதை அனுமதிக்கக் கூடாது என்பதில் மாறுபாடான கருத்தில்லை.
View More மகத்துவம் மிக்க மஹாகும்பாபிஷேகம்மகத்துவம் மிக்க மஹாகும்பாபிஷேகம்
நீர்வை. தி.மயூரகிரி சர்மா November 30, 2010
16 Comments
அக்னிஅநாவர்த்தனம்அந்தரிதம்அந்தர்பலிஅனுஜ்ஞைஆகம வழிமுறைஆகமங்கள்ஆசார்ய வர்ணம்ஆராதனைகள்ஆவர்த்தனம்இலங்கைக் கோயில்கள்உற்சவம்கஜபூஜைகணபதி ஹோமம்கலசஸ்தாபனம்கிராமசாந்திகிரியைகள்கோபூஜைகோயில்க்ருத ச்ரோர்ப்பணம்சக்திசடங்குகள்சம்பிரோக்ஷண புனராவர்த்தனப் ப்ரதிஷ்டா மஹாகும்பாபிஷேகம்சம்ஹிதா மந்திர ஹோமம்சாந்தி ஹோமம்சிவன்சிவபூஜைசைவாகமம்சோடச உபசாரபூஜைதந்திரம்தாந்திரீகம்திசாஹோமம்திரவிய சுத்திதிரவிய விபாகம்திருக்குடநன்நீராட்டு விழாதிருக்குடமுழுக்குதிருவிழாதிருவிழாக்கள்துர்வாச கல்பம்தைலாப்பியங்கம்பக்திபதினெட்டுப் பத்ததிகள்பஹிர்பலிபாலஸ்தாபன கும்பாபிஷேகம்பாலஸ்தாபனம்பிரவேசபலிபுனராவார்த்தனம்பெருஞ்சாந்தி வைபவம்மந்திரம்மஹாகும்பாபிஷேகம்மஹாஸம்ப்ரோக்ஷணம்முகூர்த்த நிர்ணயம்மூர்த்தி ஹோமம்ம்ருத்சங்கிரஹணம்யாக பூஜையாகம்வழிபாடுவாஸ்து சாந்திவாஸ்து புருஷன்வேள்விவைதிகசைவ ஒழுக்கம்வைதிகம்வைதிகர்கள்ஸ்பர்ஸாஹூதி