கடந்து வந்த பாதையில் நாம் திரும்பிச் செல்ல முடியாது. மொழிவாரி மாநிலங்கள் ஒரு சரித்திர நிகழ்வு. அதன் தோல்வி, நமது உள்ளார்ந்த கலாச்சார ஒருமைப்பாட்டை வலுப்படுத்த வேண்டியதன் தேவையை உணர்த்துகிறது. வீக்கமல்ல, அனைவருக்கும் சமச்சீரான வளர்ச்சியே அடிப்படைத் தேவை என்பதும் உணரப்படுகிறது. இவ்விரண்டையும் வலுப்படுத்துவதே, ஒரு நாடு என்ற முறையில் பண்பட்டு வரும் இந்தியாவை மேலும் உறுதியானதாக்கும்.
View More மொழிவாரி மாநிலங்கள்: உரிமை கோரலும், நிறைவேறாத கனவும்மொழிவாரி மாநிலங்கள்: உரிமை கோரலும், நிறைவேறாத கனவும்
சேக்கிழான் November 5, 2016
1 Comment
ஃபஸல் அலிஅடல் பிகாரி வாஜ்பாய்அண்ணாதுரைஆந்திராஉப்பேந்திர குஷ்வாஹாஎச்.என்.குன்ஸ்ருஎன்.டி.ராமராவ்எம்.ஜி.ராமசந்திரன்கவிமணி தேசிக விநாயகம் பிள்ளைகாங்கிரஸ், பாஜக, நரேந்திர மோடி, ராம் விலாஸ் பஸ்வான், ஜிதன்ராம் மாஞ்சி, உப்பேந்திர குஷ்வாஹா, நிதிஷ்குமார், லாலு பிரசாத் யாதவ், ராப்ரி தேவி, சோனியா, ராகுல், ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ், அடல் பிகாரி வாஜ்பாய்,காமராஜர்காவிரிகுஜராத்கே.எம்.பணிக்கர்சென்னை மாகாணம்சோனியாஜவஹர்லால் நேருஜார்ஜ் ஃபெர்னாண்டஸ்ஜிதன்ராம் மாஞ்சிதமிழ்நாடுதாணுலிங்க நாடார்திமுகதியாகி சங்கரலிங்கம்திராவிட நாடுதெலுங்கானாதெலுங்கு கங்கைநரேந்திர மோடிநிதிஷ்குமார்நேசமணிபங்களாதேஷ்பா.ஜ.கபா.ஜ.க.பாகிஸ்தான்பெரியாறுபெலகாவிபொட்டி ஸ்ரீராமுலும.பொ.சிவஞானம்மகாகவி பாரதிமகாநதிமஹாராஷ்டிராமாநில மறு சீரமைப்பு ஆணையம்மொழிவாரி மாநிலங்கள்ராகுல்ராப்ரி தேவிராமசுப்பையர்ராம் விலாஸ் பஸ்வான்லாலு பிரசாத் யாதவ்வல்லபபாய் படேல்விதர்ப்பா