மேல்படிந்த தூசுகளையும் குப்பைகளையும் அகற்றி உயர்ந்த சிந்தனைகளின் உள்ளபடியான உருதுலக்கிக் காட்டும் மேதைமையோர் மிக அரியராகத்தான் தென்படுகின்றனர்… பாரதி மனம் போன போக்கில் செய்யும் விடுதலைக் காதல் தனக்கு உடன்பாடில்லை என்பதை வெளிப்படையாகப் பதிவு செய்கிறார்… காளி அன்னையில் இந்தியாவையும் இந்தியாவின் உருவில் காளி அன்னையையும் காண முனைந்தது வங்காளம். வங்காளம் போல் பெரிதும் உணர்ச்சியின் வசப்படாமல் ஆழ்ந்த நிதானத்தில் தான் பெற்ற ஒளியைப் பயன்படுத்தியது தமிழ்நாடு.
View More பாரதியின் சாக்தம் – 4பாரதியின் சாக்தம் – 4
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் October 25, 2010
5 Comments
தொடர்காதலிபெண்மைஆத்மப் பிரேமைமந்திரம்இந்துத்துவம்பெண்மொழிதோழிபெண்ணுரிமைகாலவரிசைப் படுத்தப்பட்ட பாரதி படைப்புகள்அன்னைஸ்ரீ ராமகிருஷ்ணர்மகள்பெண்ணியம்காரிக்கிழார்தாய்மைசக்தி வழிபாடுசகோதரிபுராணங்கள்இந்திய நிலப்பரப்புபெண்விவேகானந்தர்சக்தி தரிசனம்விடுதலைக் காதல்பாரத மாதாதேசிய சைதன்யம்காமம்சகோதரி நிவேதிதாபோக முறைதேசியம்புதிய சாக்தம்அன்னை வழிபாடுபாரதியார்தேச பக்தியோக முறைதேவிவங்காளம்இந்து மதம்பெண் கல்விநவசக்தி மார்க்கம்வழிபாடுநம்பிக்கைகாளிமாற்றுச் சிந்தனைலோக மாதாபக்திகோயில்சாதாக்யாதாயுமானவர்பெண்ணின் பெருமைசாக்தம்சக்திஆன்மிக சமய மொழிஉயிர்க்காதல்பெண்கள்